சுற்றுச்சூழல்

புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

நம்முன் தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், புவி வெப்பமயமாதல் அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமாதல் என்பது, பூமியின் சுற்றுப்புறம் மற்றும் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் வெப்ப உயர்வைக் குறிக்கும். 1850-க்குப் பிறகு, புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 10…
More...
வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து…
More...
கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். உலகமறிந்த ஊர். திரை கடலோடி, திரவியம் தேடி, சொந்தத் தேவைக்காக எண்ணிச் செலவழித்து, சமூகத் தேவைக்காக எண்ணாமல் செலவழித்த உத்தம மானுடர்கள் பிறந்த ஊர். ஒருநேர இருநேர பசிக்கென்று இல்லாமல், விழுதுகள் தாங்கிய ஆல…
More...
அழிந்து வரும் வரையாடுகள்!

அழிந்து வரும் வரையாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். வரையாடு நமது மாநில விலங்கு. மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் பூமி முழுவதும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனிதர்களால், எத்தனையோ விலங்கினங்கள், பறவையினங்கள்…
More...
வியக்க வைக்கும் விதைப் பந்து!

வியக்க வைக்கும் விதைப் பந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். விதைப் பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியன கலந்த உருண்டை ஆகும். வெவ்வேறு வகையான விதைகளைக் களிமண்ணில் உருட்டி இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த…
More...
திரும்பப் பெற முடியுமா?

திரும்பப் பெற முடியுமா?

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். ஐந்து வயதுக்கு முன்னால் நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளில், நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வது, ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் நாம் இழந்து விட்ட இன்பங்கள்…
More...
டிராகன் பிளட் மரம்!

டிராகன் பிளட் மரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். உலகளவில் பிரபலமான ஞானி சாக்ரட்டீஸ், மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்திய மரம். அக்கால ஞானிகள் மருத்துவமும் தெரிந்திருப்பார்கள். அரிஸ்டாட்டிலின் மாணவரான அலெக்சாண்டருக்கும் மருத்துவம் தெரியும். அதைப் போல, அரிஸ்டாட்டிலின் குருநாதர் சாக்ரட்டீசும் வைத்திய நிபுணர். சாக்ரட்டீஸ்…
More...
வேப்ப மரம்!

வேப்ப மரம்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் அசாடிராக்டா இன்டிகா. இது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட, சமய முக்கியம் வாய்ந்த மரம். பச்சைப் பசேலென்று இருக்கும் இம்மரம், மருந்துத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் கலந்த…
More...
பருவக் காற்றுகள்!

பருவக் காற்றுகள்!

பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, வடக்கு…
More...
பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பனிச்சிறுத்தை, ஓரளவு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்தது. இது எவ்வகையைச் சேர்ந்தது என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் துல்லியமான ஆய்வு முடிவு கிடைக்கவில்லை. பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்காசிய மலைகளில், அதாவது,…
More...
வில்வ மரம்!

வில்வ மரம்!

கோயில் மரமாக விளங்கும் வில்வ மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மருத்துவ மரமாகவும் திகழ்கிறது. மருத்துவக் குணங்கள்: முற்றிய வில்வக்காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு…
More...
சவுக்கு மரம்!

சவுக்கு மரம்!

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது. இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ்…
More...
மலை வேம்பு!

மலை வேம்பு!

மலை வேம்பு மரத்தின் தாவரப் பெயர் மிலியா டுபியா ஆகும். இதன் தாயகம் இந்தியா. மூலிகை மரமான மலை வேம்பின், இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. மலை வேம்பு 3-14 ஆண்டுகள் வரையில் பயன்…
More...
பல்லுயிரிகளைக் காக்கும் உயிர்வேலி!

பல்லுயிரிகளைக் காக்கும் உயிர்வேலி!

உயிர்வேலி என்பது, நமது நிலத்தைக் காப்பதற்கு, உயிருள்ள தாவரங்களை வைத்து அமைப்பது. கற்களை வைத்து வீட்டின் சுற்றுச் சுவரைக் கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே வேலி அமைப்பார்கள். அவற்றின்…
More...
இலுப்பை மரம்!

இலுப்பை மரம்!

இலுப்பை மரம், எண்ணெய் உற்பத்தியில் பெரிதும் பயன்படுகிறது. இலையுதிர் தன்மையுள்ள இம்மரம், 70 அடி உயரம் வரையில் வளரும். எட்டு ஆண்டுகளுக்கு மேல் பூக்கத் தொடங்கும். இலுப்பை விதையில் 70 சதம் எண்ணெய் உள்ளது. இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மத்திய…
More...