மாடு வளர்ப்பு

தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு…
More...
கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்னும் நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோயக் கிருமிகள், நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மக்களுக்கும் பரவுகின்றன. நோய்…
More...
குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை…
More...
கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கடந்த மழைக் காலத்தில் இலங்கையில் பெய்த கனமழையால், தட்டைப் புழுக்களின் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் பெருமளவில் இறந்து விட்டது குறித்தும், இதற்கான காரணங்கள் குறித்தும், இலங்கைக் கால்நடை மருத்துவர் அனுப்பியுள்ள கட்டுரை. இதன் மூலம்…
More...
கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டுச் சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதன் சிறப்பை அறியாதவர்கள் உணவிலிருந்து இதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பெயர் காரணம் கறிவேம்பு,…
More...
கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!

கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொழுப்பு என்பது அதிகளவில் எரிசக்தியை அளிக்கும் சத்தாகும். இது மாவுச்சத்து மூலம் கிடைக்கும் எரிசக்தியைப் போல 2.25 மடங்கு எரிசக்தியைக் கூடுதலாக அளிக்கும். மேலும், தோல் நலனுக்கும் ஹார்மோன்கள் மற்றும் பாலுற்பத்திக்கும் தேவையாகும். எனவே, …
More...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில் பலவகையான வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.…
More...
கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நார்ச்சத்து என்று நாம் பொதுவாகக் குறிப்பிடுவது, உணவிலுள்ள செரிக்காத அல்லது மிகவும் குறைவாகச் செரிக்கக் கூடிய நாரைப் போன்றுள்ள செல்லுலோஸ், ஹெமி-செல்லுலோஸ், லிக்னின் போன்ற மூலக்கூறுகளால் ஆனதாகும். இது நமக்கு எவ்விதச் சத்தையும் அளிப்பதில்லை.…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை…
More...
கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!

கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகள். எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகள், நோய்கள் மூலம் இவற்றின் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு நேரலாம். இதற்கு மருத்துவரை அணுகி மருத்துவம் பார்ப்பதற்கு முன், பாதிப்பு மிகாமலிருக்க, உங்களிடம் உள்ள மருந்துகளைக்…
More...
நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!

நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மாடு ஈன்ற சிலமணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேற வேண்டும். ஆனால், ஒருசில மாடுகளில் நஞ்சுக்கொடி விழாமல் இருக்கும். அல்லது கால தாமதமாக விழும். இத்தகைய சமயத்தில் முறையான கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.…
More...
கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இன்றைய சூழலில் கறவை மாடுகளின் இனவிருத்திக்குப் பெரும்பாலும் செயற்கை முறை கருவூட்டலையே பயன்படுத்துகிறோம். ஆனாலும், இம்முறையிலும் சினைப் பிடிப்புக்குக் காலதாமதாகிறது, சில நேரங்களில் மாடுகள் சினையாவதே இல்லை. இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் தீர்வுகளை இங்கே…
More...
கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழிக்கு ஏற்ப, சில பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளியெறியா விட்டால், எதிர்காலத்தில் அவற்றால் கெடுதல்கள் நிகழும். இப்படியான செயல்கள் மனிதர்களிடம் மட்டுமின்றி, கால்நடைகளிடமும் உள்ளன. அவற்றைத் தொடக்கத்திலேயே…
More...
கோடையிலும் அசோலா உற்பத்தி!

கோடையிலும் அசோலா உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நெல் மகசூலைக் கூட்டுவதில் அசோலா பெரும் பங்கு வகிக்கிறது. புரதச்சத்து மிகுந்துள்ளதால், கால்நடைத் தீவனத்திலும் பயன்படுகிறது. எளிதாக அசோலா உற்பத்தி செய்யப்படினும், கோடை வெய்யிலில் இந்த உற்பத்தியை நிலைப்படுத்தவும், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யவும்…
More...
கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தகுதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள…
More...
இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால்…
More...
பசுந்தீவனத்தின் அவசியம்!

பசுந்தீவனத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில்…
More...
சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

பால் ஒரு முழு உணவாகும். பாலை மதிப்பூட்டித் தேனீர், தயிர், மோர், பால்கோவா, ரோஸ் மில்க், சாக்லேட் மில்க், கேரட் மில்க், பாதாம் மில்க் போன்ற சுவையூட்டிய பால், சன்னா ரசகுல்லா, ஜஸ்கிரீம் என விதவிதமான பொருள்களைத் தயாரிக்கிறோம். இந்த அனைத்துப்…
More...
கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இதை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில்…
More...