Articles

செலவே இல்லாத கோழிப் பண்ணை!

செலவே இல்லாத கோழிப் பண்ணை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப் பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட…
More...
சினைப்படாத மாடுகள் மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படும்!

சினைப்படாத மாடுகள் மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கால்நடை வளர்ப்பு, குறிப்பாகக் கறவை மாடுகள் வளர்ப்பு, கிராம மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கொரு முறை ஈன்று, அதிகமாகப் பாலைத் தரும் கறவை மாடுகளால் மக்களின் வாழ்க்கை வளமாக அமையும். ஆனால், ஆண்டுக்கொரு…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம்.…
More...
நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும்…
More...
வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல்…
More...
கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் மையப்பகுதி, நடந்தாய் வாழி காவேரி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு  என இலக்கியத்தில் போற்றப்படும் காவிரியாற்று நீர் பாயும் பகுதி திருச்சி. அதனால், இங்கும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நீர்ச் செழிப்புள்ள நெல், கரும்பு,…
More...
குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!

குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 ஜாஸ்மினம் என்னும் பெர்சியச் சொல்லுக்குத் தமிழில் நறுமணம் என்று பொருள். இந்த ஜாஸ்மினம் பேரினத்தைச் சேர்ந்தது குண்டுமல்லி. இதன் தாவரவியல் பெயர் ஜாஸ்மினம் சம்பக். இது ஒலியேசியே என்னும் தாவரக் குடும்பத்தில் அடங்கும். குண்டு…
More...
156 பாரம்பரிய நெல் வகைகள்!

156 பாரம்பரிய நெல் வகைகள்!

அன்னமழகி அறுபதாங் குறுவை பூங்கார் குழி வெடிச்சான் குள்ளக்கார் மைசூர்மல்லி குடவாழை காட்டுயானம் காட்டுப்பொன்னி வெள்ளைக்கார் மஞ்சள் பொன்னி கறுப்புச் சீரகச்சம்பா கட்டிச்சம்பா குருவிக்கார் வரப்புக் குடைஞ்சான் குறுவைக் களஞ்சியம் கம்பஞ்சம்பா பொம்மி காலா நமக் திருப்பதிசாரம் அனந்தனூர் சன்னம் பிசினி…
More...
சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!

சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மானாவாரிக்கு ஏற்ற பழமரங்களில் சீத்தா சிறந்த பழமரமாகும். இம்மரம் மானாவாரி நிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தாவரப் பெயர் அன்னோனா ஸ்கோமோசா ஆகும். அனோனேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில், மராட்டியம், ஆந்திரம்,…
More...
விதைக் கரும்பு உற்பத்தி!

விதைக் கரும்பு உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில்…
More...
சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 கால்நடை வளர்ப்பில் ஆடுவளர்ப்பு நல்ல இலாபமுள்ள தொழிலாகும். ஆடுகளின் சினைக்காலம் 148-156 நாட்கள். ஆட்டைச் சினைப்படுத்திய தேதியைக் குறித்து வைப்பதன் மூலம் சினைக்காலத்தை அறிந்து, அதற்கு ஏற்ப சினையாடுகளைப் பராமரிக்கலாம். ஏழைகளின் நடமாடும் வங்கி…
More...
வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 தமிழ்நாட்டில் சுமார் 4500 எக்டரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்குக்…
More...
கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 புறக்கடைக் கோழி வளர்ப்பு சிறு, குறு விவசாயத்தில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், நிலம் இல்லாத கிராமப்புற மக்களுக்கும் புறக்கடைக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. அதனால்,…
More...
காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 மழைக்காலத்தில் மட்டுமே விளையும் காளான், அறிவியல் வளர்ச்சியால் இப்போது நாள்தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற உணவான காளானைத் தாக்கும் பூசண நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணலாம். உலர் குமிழ்…
More...
கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வருமானத்தைக் கூட்டவும், அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் சிறந்த முறையாகும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (Farmers Producer…
More...
செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக்…
More...
முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!

முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம்  ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும்…
More...
பன்றிக் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

பன்றிக் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 பிறந்த பன்றிக் குட்டிகளை ஒரு வாரத்துக்கு மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் குட்டிகளில் நோயெதிர்ப்புத் திறனும், சீரான உடல் வெப்ப நிலையும் குறைந்திருக்கும். சீம்பாலைக் குடிக்கும் குட்டிகள் மயக்க நிலையில் தூங்கும்போது…
More...