Articles

சிறிய வெங்காய சாகுபடியில் நீர் மற்றும் உரப்பாசன மேலாண்மை!

சிறிய வெங்காய சாகுபடியில் நீர் மற்றும் உரப்பாசன மேலாண்மை!

வெங்காயத்தின் பாசனத் தேவையானது, பயிரின் பருவம், மண்வகை, பாசன முறை, பயிரின் வயது ஆகியவற்றைப் பொறுத்தது. ஒருமுறை வெங்காய சாகுபடி செய்ய, 30 அங்குல நீர்த் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 0.3-0.4 அங்குல ஆழத்துக்குப் பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்து…
More...
கமலா ஆரஞ்சு சாகுபடி!

கமலா ஆரஞ்சு சாகுபடி!

கமலா ஆரஞ்சை ஆங்கிலத்தில் மாண்டரின் ஆரஞ்சு என்று அழைப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் ரெட்டிகுலேட்டா ஆகும். இது ரூடேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். கமலா ஆரஞ்சு நல்ல சுவை மற்றும் உயிர்ச் சத்துகள் நிறைந்த பழம். இதில், உயிர்ச்சத்து…
More...
அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

ஆமணக்கு, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். காரணம், எளிய சாகுபடி முறைகள், வறட்சியைத் தாங்கி வளரும் பண்பு மற்றும் மற்ற பயிர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப வளரும் தன்மை ஆகியன ஆகும். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் ஆமணக்கு 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும்,…
More...
வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப் பழம், லவ்ரேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பர்சியா அமெரிக்கானா. மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம், இன்று பல்வேறு நாடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சமவெளிப் பகுதிகளிலும், மித வெப்ப…
More...
சுவையான கேழ்வரகு உணவுகள்!

சுவையான கேழ்வரகு உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். கேழ்வரகில், புரதமும் தாதுப்புகளும் அதிகளவில் உள்ளன. முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள கால்சியம் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைச் சமன்படுத்த உதவுகிறது. தமிழ்நாட்டில் அதிகமாகப் பயன்படும் கேழ்வரகைக் கொண்டு விதவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம்.…
More...
சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். சோயாவில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளன. தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து, பால், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை விடக் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு…
More...
செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். விவசாயிகளுக்கு அன்றாடம் மற்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் என, வருமானத்தைத் தருவது மலர் சாகுபடி. மல்லிகை, ரோஜா, சம்பங்கி என, சாகுபடி செய்யப்படும் மலர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை, நுட்பமறிந்து சாகுபடி…
More...
தேசியப் பால் தினம்!

தேசியப் பால் தினம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினம், குழந்தைகள் நாளாகவும், முன்னாள் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம், தேசிய ஒருங்கிணைப்பு நாளாகவும் கொண்டாடப்படுவதைப் போல, நாட்டுக்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் பிறந்த நாள்கள்,…
More...
நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டுகிறது. இதை, விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குவதால், 25-30 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுவில் 11…
More...
கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், கலை நிகழ்ச்சி மூலம், விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள பவித்திரம் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் சார்பில், கிராமியக் கலை நிகழ்ச்சி வாயிலாக, வேளாண்மைத்…
More...
புதிய விலையில் நெல் கொள்முதல்!

புதிய விலையில் நெல் கொள்முதல்!

நெல் விவசாயிகளின் நலன் கருதி, நடப்பு 2024-2025 ஆண்டிலும், 1.9.2024 முதல், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று, தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
More...
துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், வேளாண்மைத் துறையின் மூலம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத்…
More...
வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். பூச்சிகள் என்றால் மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கூடியவை என்றே நாம் அறிந்து வருகிறோம். இதற்கும் மேலாகச் சில பூச்சிகள் செய்யும் வேலைகள் மகத்தானவை. அவற்றுள் தேனீக்களும் அடங்கும். வேளாண்மையின் உயிர்ப்புக்கும் ஊட்டத்துக்கும் வழிகாட்டும் நோக்கில்…
More...