My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

சாமை சாகுபடி முறை!

சாமை சாகுபடி முறை!

மானாவாரியில் பயிரிட ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில், குறைவான இடுபொருள் செலவில் வருமானம் தரும் பயிர். இதில், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றைப் பயிர் செய்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம். உயர் விளைச்சல் இரகங்கள்…
More...
வரகு சாகுபடி முறை!

வரகு சாகுபடி முறை!

வரகு, இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. குறுந்தானியப் பயிர்களில் இது நீண்ட வயதுள்ள, அதாவது 125-130 நாட்கள் பயிராகும். இப்பயிர் கடும் வறட்சியைத் தாங்கி, அனைத்து நிலங்களிலும் வளரும். வரகை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைக்கலாம். இது, இரத்தச்…
More...
கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!

கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!

பொதுவாக, மண்ணில் நுண் சத்துகள் போதியளவில் உள்ளன. ஆயினும், பயிர்களுக்குத் தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை மட்டுமே உரமாக இடுவதால், நிலத்தில், நுண் சத்துகளின் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால், நுண்சத்துப் பற்றாக்குறை அடையாளங்கள் தோன்றும். கரும்புப்…
More...
தரமான கத்தரிக்காய் விதை உற்பத்தி!

தரமான கத்தரிக்காய் விதை உற்பத்தி!

கத்தரிக்காய், சமையலில் பயன்படும் முக்கியக் காய்கறியாகும். கத்தரிச் செடியின் உயிரியல் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். இது, பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தில் அடங்கும் செடி வகை. சொலானனேசியே குடும்பத்தில், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற…
More...
மாடித்தோட்டக் காய்கறி சாகுபடி!

மாடித்தோட்டக் காய்கறி சாகுபடி!

நமது உடல் நலத்துக்கு உகந்த சத்துமிகு காய்கறிகளைப் பெறுவதற்குச் சிறந்த வழி, நமது வீட்டு மாடியில் அங்கக முறையில் மாடித்தோட்டத்தை அமைப்பது தான். உலக சுகாதார நிறுவனம், ஒரு மனிதர் தினமும், 400 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்…
More...
தென்னை டானிக்!

தென்னை டானிக்!

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் தென்னை, உலகளவில் 92 நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, 59 பில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஆண்டுக்கு 15.84 பில்லியன் காய்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, உலக உற்பத்தியில் 27 சதமாகும்.…
More...
கற்பூரவல்லி இலையின் மருத்துவக் குணங்கள்!

கற்பூரவல்லி இலையின் மருத்துவக் குணங்கள்!

கற்பூரவல்லி அல்லது ஓமவள்ளி இலை, சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு என, குளிர்ச்சி சார்ந்த எல்லா நோய்களையும் விரட்டக் கூடியது. மழைக்காலக் குடிநீரில் 3-4 கற்பூரவல்லி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால், இருமல் கட்டுப்படும். அல்லது இருமல் வரும் போது,…
More...
டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!

டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!

நம் நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான உலக நாடுகளில் டிராக்டர் உற்பத்திக் குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் சுமார் 4.3 மில்லியன் டிராக்டர்கள் புழக்கத்தில்…
More...
பயறு ஒண்டர்!

பயறு ஒண்டர்!

பயறுவகைப் பயிர்கள், புரதங்கள் நிறைந்தவை. இவை, இந்திய ஏழை மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக விளங்குகின்றன. இவை, தானியப் பயிர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியப் பயிர்களாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மானாவாரியாகவும், நெல் தரிசுப் பயிராகவும், பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.…
More...
நெல் ப்ளூம், நெல் ரீப்!

நெல் ப்ளூம், நெல் ரீப்!

இந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கியத் தானியப் பயிர்களில் நெல் முதன்மைப் பங்கு வகிக்கிறது. நெல் மகசூல் இழப்புக்கு, சரியான நேரத்தில் உரமிடாமை, சத்துப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் ஆகியன முக்கியக் காரணிகள் ஆகும்.…
More...
கரும்பு பூஸ்டர்!

கரும்பு பூஸ்டர்!

தமிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல்…
More...
ஆமணக்கு கோல்டு!

ஆமணக்கு கோல்டு!

ஆமணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி…
More...
இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால்…
More...
வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 குமரி எனப்படும் சோற்றுக் கற்றாழை வறட்சிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற மருந்துச் செடியாகும். உலகளவில் பல்வேறு அழகு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. அலோ பார்படென்ஸிஸ் அல்லது அலோவீரா எனப்படும் இது,…
More...
கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 புறக்கடையில் நிகழ்ந்து வந்த கோழி வளர்ப்பு, இப்போது வணிக நோக்கில் தொழில் நுட்பம் நிறைந்த தொழிலாக மாறியுள்ளது. போதிய இடமில்லாமல், சரியான உத்திகளைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் வளர்க்கப்படும் கோழிகள், நச்சுயிரி, நுண்ணுயிரி, பூஞ்சைக்…
More...
தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 வேளாண் காலநிலைக்கு ஏற்பவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இம்முறையை, குறிப்பிட்ட இடத்தின் ஆண்டு மழைப்பொழிவு, பயிர் வகைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றைப்…
More...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
More...
தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம்!

தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தில், மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம், 23.12.2024 மற்றும் 24.12.2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர்…
More...
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 காய்கறிப் பயிராகிய மரவள்ளி இப்போது தொழிற் பயிராக மாறி வருகிறது. உலகளவில் 14 மில்லியன் எக்டரில் பயிராகும் மரவள்ளிப் பயிர் மூலம் சுமார் 130 டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் 0.357 மில்லியன் எக்டரில்…
More...