கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!
வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நாமக்கல் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சியின் வாயிலாக, வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதுகுறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…