கால்நடை வளர்ப்பு

சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற…
More...
கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு!

கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கலப்பின நாட்டுக்கோழிகள் அதிக முட்டைகளை இடும். குறுகிய காலத்தில் அதிக எடையை அடையும். நாட்டுக்கோழி முட்டைகளைப் போன்ற வடிவம், நிறத்தில் இருப்பதால் அதிக இலாபம் ஈட்டலாம். இவற்றை, வீட்டிலுள்ள பெண்கள் பொழுதுபோக்காக வளர்க்கலாம், வகைகள்…
More...
வாத்து வளர்ப்பு உத்திகள்!

வாத்து வளர்ப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாத்து வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல் மாவட்ட, நெல் சாகுபடிப் பகுதிகளில் வாத்து வளர்ப்பு நன்றாக உள்ளது. நமது நாட்டின் மொத்தப் பறவைகளில்…
More...
மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும்…
More...
கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும். பழங்காலம் முதல் பல்வேறு காரணங்களுக்காக இதன் இலை, தண்டு, பட்டை, வேர், உலர் பூ, உலர் இலை மற்றும் பழுக்காத இளம்…
More...
ஜப்பானிய காடை வளர்ப்பு!

ஜப்பானிய காடை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஜப்பானிய காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52…
More...
கழுதை வளர்ப்பு முறை!

கழுதை வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து…
More...
கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத்…
More...
பர்கூர் மலை மாடுகள்!

பர்கூர் மலை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மலைகளில் பிறந்து காலங்காலமாக அந்த மலைகளிலுள்ள மக்களால் வளர்க்கப்படும் மாடுகள் மலை மாடுகளாகும். குறிஞ்சி என்னும் மலையும் மலை சார்ந்த ஊரான ஆலம்பாடியில் இருப்பவை ஆலம்பாடி மாடுகள்; பர்கூர் மலைப் பகுதியில் இருப்பவை பர்கூர்…
More...
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பசுந்தீவனம் தேவைக்கு மேல் கிடைக்கும் போது, வீணாகாமல் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய உதவுவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உத்தி. ஊறுகாய்ப்புல் என்பது, காற்றுப் புகாத இடத்தில் பசுந்தீவனத்தைச் சேமித்து…
More...
பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!

பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பன்றிகளின் தீவனத்தில் தரமான புரதச்சத்தைப் போதியளவில் அளிப்பது அவசியமாகும். அவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு அமினோ அமிலம் மிகையாகவோ, குறைவாகவோ இடம் பெற்றாலும், பன்றிகள்…
More...
மாட்டுக் கொம்புகளில் மறைந்திருக்கும் இரகசியம்!

மாட்டுக் கொம்புகளில் மறைந்திருக்கும் இரகசியம்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கால்நடைகளில் இருக்கும் கொம்புகள் அவற்றைக் காத்துக் கொள்வதற்கு மட்டும் தான் என்றே நாம் இதுவரையில் நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், இந்தக் கொம்புகளுக்குள் இயற்கை வைத்துள்ள விந்தைகளை நாம் புரிந்து கொள்ளவே இல்லை. அதைப் பற்றி…
More...
தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பயறுவகைத் தீவனம்!

தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பயறுவகைத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2017 விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. மேலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு…
More...
காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஊரக மக்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டக் காவிரிக் கரையோர ஊர்களில் ஆலம்பாடி என்னும் நாட்டின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இது, தமிழகத்தின் பாரம்பரிய மாட்டினங்களில்…
More...
சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதில் நாட்டு மாடுகளின் பங்கு மகத்தானது. குறைந்த தீவனத்தைச் சாப்பிட்டு உழவுக்கு உதவுவதோடு, பாலையும் கொடுக்கும். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர்,…
More...
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவர்களின் சராசரித் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, விவசாயப் பொருள்களும்,…
More...
துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது…
More...
பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன்…
More...
அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 உம்பளாச்சேரி மாடுகளைத் தஞ்சாவூர் மாடு, மோளை மாடு, மொட்டை மாடு, ஜாதி மாடு, தெற்கத்தி மாடு என, வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அழைக்கிறார்கள். இந்த மாடுகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்…
More...