மதிப்புக்கூட்டல்

நெல்லிக்காய் தரும் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்!

நெல்லிக்காய் தரும் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 நெல்லிக்காய் சத்துள்ள, மருத்துவக் குணம் நிறைந்த அற்புதப் பொருளாகும். அன்றாடப் பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய மற்றும் சிறிய நெல்லிக்காய்கள் வைட்டமின் சி-யின் இருப்பிடம் எனலாம். வைட்டமின் சி உடல் நலத்துக்கு மிகவும்…
More...
தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 முருங்கையின் தாயகம் இந்தியாவாகும். இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும்; இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும்; குடற்புழுக்களை அழிக்கும்; இந்த…
More...
மிளகில் இருந்து இத்தனை பொருள்களைத் தயாரிக்க முடியுமா?

மிளகில் இருந்து இத்தனை பொருள்களைத் தயாரிக்க முடியுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 வாசனைப் பொருள்களின் அரசன் எனப்படும் மிளகு இந்தியாவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 96% கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. ஏனைய மலைப்பயிர்களுக்கு இடையே…
More...
நல்ல இலாபத்தைத் தரும் பால் பொருள்கள் தயாரிப்பு!

நல்ல இலாபத்தைத் தரும் பால் பொருள்கள் தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 பாலில் நமக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் இருப்பதால், இதைச் சமச்சீர் உணவு என்கிறோம். இதிலுள்ள கொழுப்புச்சத்து எளிதில் செரிப்பதால் இதை எல்லா வயதினரும் பருகலாம். தினமும் பால் அல்லது பால் பொருள்களை ஒருமுறையாவது எடுத்துக்…
More...
சுவையான இறைச்சி ரொட்டித் தயாரிப்பு!

சுவையான இறைச்சி ரொட்டித் தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 இறைச்சியைப் பதப்படுத்துதல் மற்றும் பையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள  வளர்ச்சியால், எளிமையான மற்றும் சேமிப்புக்காலம் நீட்டிக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்; உடனே உண்ணும் இறைச்சிப் பொருள்கள்,…
More...
பனை எண்ணெய் மற்றும் துணைப் பொருள்களின் பயன்கள்!

பனை எண்ணெய் மற்றும் துணைப் பொருள்களின் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 செம்பனை அல்லது ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை எனப்படும் பாமாயில் மரங்கள் மூலம் ஓராண்டில் ஓர் எக்டரில் 4-6 டன் எண்ணெய் கிடைக்கும். இந்த மரங்கள் மூன்றாண்டில் இருந்து 25 ஆண்டுகள் வரையில் மகசூலைத் தரும்.…
More...
இறைச்சி உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை!

இறைச்சி உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இறைச்சியில் புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் இருந்தாலும் அது, விரைவில் கெட்டுவிடும் பொருளாகும், எனவே, சுகாதார முறையில் பாதுகாத்து இறைச்சியை விற்க வேண்டும். ஆனால், தற்போது மரத்தடி, சாலையோரம் மற்றும் சுத்தமற்ற இடத்தில் கால்நடைகளை வெட்டித்…
More...
காய்கறிகளைப் பதப்படுத்தும் முறைகள்!

காய்கறிகளைப் பதப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 காய்கறிகள், பழங்கள் நம் உடல் நலத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகளைத் தருகின்றன. பெரும்பாலான காய் கனிகள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே அதிகளவில் விளைவதால் இவற்றின் விலை மிகவும் குறைந்து விடுகிறது. இவற்றில்…
More...
மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள்!

மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 புரதம் மிகுந்த உணவுப் பொருள் மீன். ஆசிய நாடுகளில் வளர்ப்பு மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், பிடிப்பு மீன் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு நன்னீர் மீன் வளர்ப்பு, குட்டை,…
More...
பனை மரத்தைப் பண மரம் என்றும் சொல்லலாம்!

பனை மரத்தைப் பண மரம் என்றும் சொல்லலாம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள் இருந்தன. இப்போது ஐந்து கோடி மரங்கள் மட்டுமே…
More...
கேழ்வரகில் விதவிதமான மதிப்புக் கூட்டிய தின்பண்டங்கள்!

கேழ்வரகில் விதவிதமான மதிப்புக் கூட்டிய தின்பண்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 சிறுதானிய வகைகளில் கேழ்வரகு சிறந்ததாகும். சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றுக்கு அரிசி உணவு காரணமாகிறது. அரிசி, கோதுமையை விட, கேழ்வரகில் அதிகளவில் இரும்புச்சத்து (3.9 கிராம்), கால்சியம் (344 மி.), நார்ச்சத்து (3.6 கிராம்)…
More...
தின்னத் தின்னத் திகட்டாத தினை உணவுகள்!

தின்னத் தின்னத் திகட்டாத தினை உணவுகள்!

கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சிறு தானியம் தினையாகும். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் தினை பயிரிடப்பட்டு வருகிறது. தினைப்புலம் காத்தாள் வள்ளி என்கிற தமிழ்ப்பாட்டின் மூலம், முருகக் கடவுளின் துணைவியான வள்ளி, வேட்டுவ மன்னனின் மகளாகப் பிறந்து தினை…
More...
நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 அனைவருக்கும் பிடித்த சத்தான பொருள் நிலக்கடலை. இதிலிருந்து விவிதமான பொருள்களைச் செய்து சாப்பிடலாம். இப்படியான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் சுய தொழிலும் ஈடுபடலாம். இதனால், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடியும். நிலக்கடலையில் இருந்து…
More...
மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 முக்கனிகளில் முதற்கனியாம் மாங்கனி பழங்களின் இராணி. இதில், மனிதனுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ,சி, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் நிறைந்துள்ளன. கோடையில் மிகுதியாக விளைந்து, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களைப் பயன்படுத்தி, ஸ்குவாஷ்,…
More...
கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வருமானத்தைக் கூட்டவும், அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் சிறந்த முறையாகும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (Farmers Producer…
More...
தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
More...