வேளாண் செய்திகள்

வேலிமசால் விதை உற்பத்தி!

வேலிமசால் விதை உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். தீவனப் பயிர்களை, புல்வகை, தானிய வகை, பயறுவகை, மரவகை என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் பயறுவகைத் தீவனப் பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3-4 சதம் புரதமும், கால்சியமும் செறிந்துள்ளன.…
More...
கோடையுழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை!

கோடையுழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை!

இது கோடையுழவு செய்யும் காலம் என்பதால், சாகுபடி இல்லாமல் இருக்கும் நிலங்களில் கோடையுழவு செய்ய வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது. விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்வது மிகவும் அவசியம். பூமி வெப்ப மண்டலமாக…
More...
புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். காவிரிப் பாசனப் பகுதியில் பள்ளக்கால் நிலங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா, தாளடிப் பருவ நெற்பயிர்கள், கஜா புயல் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பயிர்கள், சத்துப் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதகளால் பாதிக்க…
More...
பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம். 1.5-2 மீட்டர் உயரம் வளரும் இது, காங்கிரஸ் புல், கேரட் களை எனவும் அழைக்கப்படும். 1945-இல் நடந்த இரண்டாம் உலகப்போரின் போது, முதன் முதலில்…
More...
மழைநீர்ச் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்!

மழைநீர்ச் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்!

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகள், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு, மழைநீர்ச் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை, 10.05.2024 வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி வட்டாரம் வடக்குப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடத்தியது. இம்முகாம்,…
More...
மண்ணாய்வு செயல் விளக்கம் செய்து காட்டிய மாணவர்கள்!

மண்ணாய்வு செயல் விளக்கம் செய்து காட்டிய மாணவர்கள்!

மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் பொன்னூரி சுஸ்மா, சௌமியா, உபகார ரோஸ்வின், வர்தினி, வாசகி, யுவராணி, யஸ்வினி, யுவஸ்ரீ, இரவிக்குமார் ஆகியோர், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சிக்காக, அருப்புக்கோட்டைப் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். இவர்கள், பயிற்சியின் ஒரு…
More...
நிலத்தில் பாசி படர்வதைத் தடுக்கும் முறைகள்!

நிலத்தில் பாசி படர்வதைத் தடுக்கும் முறைகள்!

நிலத்தில், பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் பாசி வளர்வது, மண்ணில் மணிச்சத்து அதிகமாக இருப்பதையும், பாசன நீரில் பை கார்பனேட் உப்பு அதிகமாக இருப்பதையும் காட்டுகிறது. எனவே, மண்ணையும், பாசன நீரையும், மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நிலத்தில்…
More...
டிரைக்கோடெர்மா விரிடி!

டிரைக்கோடெர்மா விரிடி!

மனிதன் நலமாக வாழ்வதற்குச் சத்தான உணவு அவசியம். நாம் தினமும் உண்ணும் உணவுடன் பூசணக் கொல்லியையும் சேர்த்தே உண்கிறோம். உலகில் 65 சத மக்களின் உடலில், ஏதாவது ஒரு பூச்சி, பூசணக்கொல்லி நச்சு உள்ளது. எனவே, நஞ்சற்ற உணவு உற்பத்தியை நோக்கி…
More...
அங்கக விவசாயப் பண்ணையைப் பார்வையிட்ட மாணவியர்!

அங்கக விவசாயப் பண்ணையைப் பார்வையிட்ட மாணவியர்!

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவியர், கிராமப்புற அனுபவப் பயிற்சிக்காக, குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில், இரண்டு மாதங்கள் தங்கி உள்ளனர். இவ்வகையில், இந்த மாணவியர் இயற்கை வேளாண்மையைப் பற்றிய செயல்முறை கல்வியறிவுக்காக,…
More...
நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

போரான் சத்துப் பற்றாக்குறை உள்ள நிலத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்து இருந்தால், அது நிலக்கடலை மகசூலைப் பெரியளவில் பாதிக்கும். எனவே, இதைச் சரி செய்வது முக்கியம். + போரான் சத்துக்குறை இருந்தால், நிலக்கடலைச் செடியின் நுனி இலைகள் சிறுத்து, உருமாறி, தடித்து,…
More...
எள்ளுக்கு ஏற்ற நீர் நிர்வாகம்!

எள்ளுக்கு ஏற்ற நீர் நிர்வாகம்!

எள் பயிரை இறவையில் மற்றும் மானாவரியில் பயிர் செய்யலாம். மானாவாரி சாகுபடி மழையை நம்பிச் செய்வது. அதனால், அதில் சரியான நீர் நிர்வாகத்தைக் கையாள முடியாது. ஆனால், இறவைப் பயிரில் சிறந்த நீர் நிர்வாகம் இருந்தால், நல்ல மகசூலை எடுக்க முடியும்.…
More...
உற்பத்திக்கு உதவும் நானோ இடுபொருள்கள்!

உற்பத்திக்கு உதவும் நானோ இடுபொருள்கள்!

நஞ்சற்ற விளை பொருள்கள் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தினமொரு உயிரியல் இடுபொருள், தொழில் நுட்பம் என வந்து கொண்டே உள்ளன. இவ்வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், விதைகளை நேர்த்தி செய்யப் பயன்படும், விகர் ப்ளஸ் என்னும் நானோ கரைசலை வெளியிட்டு…
More...
வறட்சியில் வளம் தரும் மருத்துவ மரங்கள்!

வறட்சியில் வளம் தரும் மருத்துவ மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. நீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் ஏராளம். இந்த நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களை வளர்த்தால் நமக்கும் நன்மை, சுற்றுச் சூழலுக்கும் நல்லது. அத்தகைய மரங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம். அத்தி மருத்துவக்…
More...
தாவர நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

தாவர நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றிருந்தாலும், சரிவிகிதச் சத்தை அளிக்க முடியவில்லை. இக்குறையைச் சரி செய்வதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்களின் தாக்கம்…
More...
வெப்ப அயர்வில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்தல்!

வெப்ப அயர்வில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்தல்!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. கோடை வெய்யில் தற்போது அதிகளவில் உள்ளதால், கால்நடைகள் வெப்ப அயர்ச்சியில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதனால், கால்நடைகளின் உற்பத்தித் திறன் குறைவதுடன், சில சமயம் இறப்பும் ஏற்படலாம். எனவே, கால்நடைப் பராமரிப்பில் தனிக்கவனம்…
More...
பூச்சி மேலாண்மையில் ஊடுபயிர்கள்!

பூச்சி மேலாண்மையில் ஊடுபயிர்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. மருந்துகளை எதிர்க்கும் திறனைப் பூச்சிகள் பெறுகின்றன. உணவுப் பொருள்களில் நச்சுத் தன்மை உண்டாகிறது. நிலத்தடி நீர் கெட்டுப் போகிறது. இதனால், மண்ணில்…
More...
தீவன மர இலைகளில் உள்ள சத்துகள்!

தீவன மர இலைகளில் உள்ள சத்துகள்!

தீவனமாகப் பயன்படும் மரங்களின் இலைகளில் 20-40 சதம் உலர் பொருள் உள்ளது. மேலும், சினைப் பருவத்துக்கு முக்கியமாகக் கருதப்படும், வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இங்கே, முக்கியமான தீவன மரங்களின் இலைகளில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம். சூபாபுல்: புரதம் 21…
More...
சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. எண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கியமானது எள். இதன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பல்வேறு உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டு உள்ளது. அவற்றில், சித்திரைப் பட்டத்தில் பயிரிட ஏற்ற எள்…
More...
உலகப் புவிநாள் விழிப்புணர்வுக் கூட்டம்!

உலகப் புவிநாள் விழிப்புணர்வுக் கூட்டம்!

உலகப் புவிநாளை முன்னிட்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், புலியூரான் வெள்ளாளர் நடுநிலைப் பள்ளியில், விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, உலகப் புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வகையில், விருதுநகர் மாவட்டம்,…
More...