வேளாண் செய்திகள்

தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு…
More...
அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் ஓவியா, பூஜா, பூஜா, பிரவீனா, பவித்ரா, பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள விவசாயிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை…
More...
இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பருத்தி சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி திருவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில், இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள்…
More...