My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சளி நோய் என்பது, பல நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகளால் உண்டாகும் கொடிய நோயாகும். இந்நோய் உண்டாக நிறையக் காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாகக் கருதப்படுவது மைக்கோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி தான். தாய்க்கோழிப் பண்ணை, இறைச்சிக்…
More...
அங்கக விவசாயிகளுக்கான தகுதிச் சான்று!

அங்கக விவசாயிகளுக்கான தகுதிச் சான்று!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதே நேரத்தில், அதை நிலைப்படுத்துதல் முக்கியமாகும். அங்கக வேளாண்மையால் நுண்ணுயிரிகளின் செயல்கள் அதிகரிப்பதால், மண்வளம் நெடுநாட்கள் காக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு…
More...
மண்வள அட்டையின் இரகசியங்கள்!

மண்வள அட்டையின் இரகசியங்கள்!

ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் மண்வளம் மற்றும் மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள உதவுவது மண்ணாய்வு அறிக்கை. ஓரிடத்தில் உள்ள கரிமச்சத்தின் அளவைப் பொறுத்துத் தான் ஒரு பயிருக்குத் தேவையான இதர சத்துகளும் கிடைக்கும். அதனால் தான், எளிய வடிவில் தொழுவுரம்,…
More...
வறட்சியில் விளையும் வரகு!

வறட்சியில் விளையும் வரகு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. இந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகின்றன. இவை, நெல், கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும்…
More...
தோழமைப் பயிர்கள்!

தோழமைப் பயிர்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இயற்கை வேளாண்மையில் தோழமைப் பயிர்களின் பங்கு பெரும்பயன் மிக்கதாகும். அந்தந்தத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தோழமைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம், முக்கியப் பயிர்களைப் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களில் இருந்து காத்து, தரமான விளைச்சலைப்…
More...
இல்லறத்தில் சிறந்த இருவாச்சி!

இல்லறத்தில் சிறந்த இருவாச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத் தென்னிந்திய மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் பல சிறப்புகளைக் கொண்டுள்ளன. எண்ணற்ற தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. அவற்றில் இருவாச்சிப் பறவைகளும் (great Indian…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிகள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பாலில்லாப் பசுக்கள் மழையில்லா மேகங்களுக்கு ஒப்பாகும். இன்றைய சூழலில், கறவை மாடுகளில் முக்கியச் சிக்கல், பால் உற்பத்தியை அதிகரிப்பது எப்படி என்பது தான். எனவே, குறைந்த செலவில் பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளைப் பற்றி…
More...
கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

உணவே மருந்து என்பது, நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். பழங் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டு உள்ளதால், பலவகையான நோய்களின் தாக்குதலுக்கு…
More...
வேலிமசால் விதை உற்பத்தி!

வேலிமசால் விதை உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். தீவனப் பயிர்களை, புல்வகை, தானிய வகை, பயறுவகை, மரவகை என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் பயறுவகைத் தீவனப் பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3-4 சதம் புரதமும், கால்சியமும் செறிந்துள்ளன.…
More...
ஆட்டு ஊட்டக் கரைசல்!

ஆட்டு ஊட்டக் கரைசல்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 17.23%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறையின் பங்காகும். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து மண்ணைத் தாயைப் போலக் காத்தனர்; தங்களையும் காத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலும் காக்கப்பட்டது. ஆனால்,…
More...
குளிர் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

குளிர் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்திய வேளாண் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு மிகுந்து வருகிறது. மழை மற்றும் குளிர் காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லாமல் கொட்டிலிலேயே அடைத்து வைக்கிறோம். இதனால், அவை நோய்களுக்கு உள்ளாகி, உற்பத்தி இழப்பும் உயிரிழப்பும்…
More...
கோடையுழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை!

கோடையுழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை!

இது கோடையுழவு செய்யும் காலம் என்பதால், சாகுபடி இல்லாமல் இருக்கும் நிலங்களில் கோடையுழவு செய்ய வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது. விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்வது மிகவும் அவசியம். பூமி வெப்ப மண்டலமாக…
More...
எருமை இனங்களும் இனவிருத்தியும்!

எருமை இனங்களும் இனவிருத்தியும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவில் வரையறைக்கு உட்பட்டு 13 எருமை இனங்கள் உள்ளன. அவற்றில், முர்ரா, சுருத்தி, நீலிராவி, ஜாப்ராபாடி முக்கியமானவை. முர்ரா உலகிலேயே சிறந்த எருமையினம். இதை டெல்லி எருமை எனவும் அழைப்பர். பல நாடுகளில் முர்ரா…
More...
பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம். 1.5-2 மீட்டர் உயரம் வளரும் இது, காங்கிரஸ் புல், கேரட் களை எனவும் அழைக்கப்படும். 1945-இல் நடந்த இரண்டாம் உலகப்போரின் போது, முதன் முதலில்…
More...
மண்வளம் காக்கும் நுண்ணுயிர்கள்!

மண்வளம் காக்கும் நுண்ணுயிர்கள்!

அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வேளாண் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. புதிய இரகங்கள், விதை நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, உழவியல் மற்றும் உரமிடும் முறைகள் மூலம் உயர் விளைச்சலைப் பெற முயலும் போது, அவற்றைத் தருவதற்கான வளம் மண்ணில் இருக்க வேண்டும்.…
More...
திரும்பப் பெற முடியுமா?

திரும்பப் பெற முடியுமா?

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். ஐந்து வயதுக்கு முன்னால் நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளில், நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வது, ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் நாம் இழந்து விட்ட இன்பங்கள்…
More...
மழைநீர்ச் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்!

மழைநீர்ச் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்!

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகள், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு, மழைநீர்ச் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை, 10.05.2024 வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி வட்டாரம் வடக்குப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடத்தியது. இம்முகாம்,…
More...
மண்ணாய்வு செயல் விளக்கம் செய்து காட்டிய மாணவர்கள்!

மண்ணாய்வு செயல் விளக்கம் செய்து காட்டிய மாணவர்கள்!

மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் பொன்னூரி சுஸ்மா, சௌமியா, உபகார ரோஸ்வின், வர்தினி, வாசகி, யுவராணி, யஸ்வினி, யுவஸ்ரீ, இரவிக்குமார் ஆகியோர், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சிக்காக, அருப்புக்கோட்டைப் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். இவர்கள், பயிற்சியின் ஒரு…
More...
முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். கோழி முட்டை, சத்துகள் நிறைந்தது மட்டுமன்றி, கலப்படமே செய்ய முடியாத உணவுப் பொருளாகும். ஒரு நாளைக்கு 20 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் இந்தியா, முட்டை உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாமக்கல்…
More...