My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

சிறுதானிய அரவை இயந்திரம்!

சிறுதானிய அரவை இயந்திரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள  லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…
More...
பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
More...
பட்டுப்புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

பட்டுப்புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அகஸ்டினோ பாஸி என்பவர் மஸ்கார்டைன் என்னும் சுண்ணாம்புக்கட்டி நோய், பூசணத்தால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார். இது, கால்சினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்காரணி இந்நோயானது, பிவேரியா…
More...
முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். முயல் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். குறைந்த இடவசதி, குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவு, எளிய பராமரிப்பு ஆகியவற்றின் மூலம், குறுகிய காலத்தில் நிறைவான வருமானத்தை முயல்கள் தரும். இதைப்பற்றி இங்கே காணலாம். எளிய…
More...
கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்! செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. இளங் கன்றுகளின் உடல் நலமும் வளர்ச்சியும், பண்ணையின் உற்பத்தித் திறனுக்கு அவசியம். மாடுகளின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில், கன்று நிலையில் தான் நோய்த் தொற்றும், இறப்புகளும் அதிகம். பாக்டீரியா, வைரஸ்…
More...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே…
More...
கரும்பு நடவு முறைகள்!

கரும்பு நடவு முறைகள்!

பொதுவாகக் கரும்பு நடவு, 3-4 அடி இடைவெளியில் பார்களை அமைத்துச் செய்யப்படுகிறது. அப்படி இல்லாமல், சில சமயம், இடத்துக்கு ஏற்ப, சிறப்பு நடவு முறைகளையும் விவசாயிகள் பின்பற்றி வருகிறார்கள். நடவு முறைகள் பார்களில் நடுதல். சமப் பாத்திகளில் நடுதல். பார்த்தா அல்லது…
More...
விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. நாய், பூனை போன்றவற்றை நம்முடன் வைத்தும், ஆடு மாடுகளைக் கொட்டிலில் வைத்தும் வளர்த்து வருகிறோம். இந்த விலங்குகளைத் தாக்கும் நோய்கள் இவற்றோடு நின்று விடாமல் நம்மையும் தாக்குகின்றன. இப்படி, விலங்குகள் மூலம் நமக்குப் பரவும்…
More...
மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. இன்று உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலப்பினக் கறவை மாடுகளின் வளர்ச்சி தான் இதற்கு முக்கியக் காரணம். 19-ஆவது கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கலப்பினக் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35% வளர்ந்துள்ளது. கலப்பினப்…
More...
உளுந்து, பச்சைப் பயறைத் தாக்கும் நோய்கள்!

உளுந்து, பச்சைப் பயறைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் அதிகமாக உள்ளது. அதனால், இவை ஏழைகளின் மாமிசம் என்று அழைக்கப்படுகின்றன. பயறு வகைகளை நமக்கு உணவாக அளிக்கும் பயிர்கள், சிறந்த கால்நடைத் தீவனமாக, மண்வளத்தை மேம்படுத்தும் ஊட்டமாக,…
More...
இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி…
More...
நீர் இருப்பை அறிந்து விவசாயம் செய்ய வேண்டும்!

நீர் இருப்பை அறிந்து விவசாயம் செய்ய வேண்டும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் உள்ள அணைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. அணைப் பாசனப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் இந்த மழையால் இளம் பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றாலும்,…
More...
தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 முருங்கையின் தாயகம் இந்தியாவாகும். இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும்; இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும்; குடற்புழுக்களை அழிக்கும்; இந்த…
More...
ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

உணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். அந்தக் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், பலவகையான நோய்களுக்கு உள்ளாகி…
More...
மலைவாழை சாகுபடி!

மலைவாழை சாகுபடி!

தமிழ்நாட்டில் கீழ்ப்பழனி மலை, குற்றாலம், பேச்சிப்பாறை, சிறுமலை, கல்வராயன் மலை, பச்சை மலை, அற்றூத்து மலை, கொல்லிமலை, சித்தேரி மலை, ஏலகிரி, சேர்வராயன் மலை, நீலகிரியின் அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில், விருப்பாட்சி, சிறுமலை, நமரன்,…
More...
மதிப்புக் கூட்டிய மலை வாழை உணவுப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டிய மலை வாழை உணவுப் பொருள்கள்!

மலை வாழைப் பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. சில பருவங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. அப்போது விற்பனை மந்த நிலையில் உள்ளது. பழுத்த பழங்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. எனவே, இவற்றை மாற்றுப் பொருள்களாக மாற்றினால், வீணாகாமல் தடுத்து நல்ல…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

தமிழ்நாட்டில் பயறு வகைகள் உற்பத்திக் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பும் முக்கியக் காரணமாகும். சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் செய்தால், இவற்றில் 20 முதல் 30 விழுக்காடு வரை…
More...
மலை வாழை இரகங்களும் சிறப்புகளும்!

மலை வாழை இரகங்களும் சிறப்புகளும்!

முக்கனிகளில் ஒன்றான வாழை, பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். ஆசிய கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட இவ்வாழை, உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே…
More...
மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்!

மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்!

இறைச்சியானது, நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப, பல்வேறு வடிவங்களில், வசதிகளில் விற்பனை செய்யப்பட்டாலும், மதிப்பூட்டிய பொருள்களாக மாற்றுவதன் மூலம், நீடித்த தேவை மற்றும் வணிகத்தைப் பெருக்கி, நிலையான வருமானத்தை ஈட்டவும் வகை செய்கிறது. நகர்ப்புறங்களில் மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.…
More...