அனுபவம்

மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்!

மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்!

அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கட்சியைச் சேர்ந்தவர் என்னும் நிலையைக் கடந்து, தி.மு.க. தலைவராக விளங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியன். அறப்பணியான ஆசிரியர் பணியிலிருந்து,…
More...
இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!

இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!

இப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலர் கையிலெடுக்கும் முக்கியமான வாசகங்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம், மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம். இவற்றின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவர்களிடம்…
More...
இளைஞர்களும் விவசாயத்திற்கு வர வேண்டும்!

இளைஞர்களும் விவசாயத்திற்கு வர வேண்டும்!

அனுபவத்தைப் பகிரும் கே.என்.நேரு! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 தமிழகம் எத்தனையோ அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியலில் வெற்றி பெற்றபின், ‘உங்களின் பூர்வீகத் தொழில் என்ன?’ என்று கேட்டால், “விவசாயம். நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்…’’ என்று பெருமிதத்தோடு…
More...
இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி!

இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி!

ஆதாரத்தைக் காட்டி அனுபவத்தைப் பேசும் ஐ.பெரியசாமி! கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒரு காலத்தில் நெல்லும் கரும்பும், வாழையும் தென்னையும் என, நீர்ச் செழிப்புள்ள பயிர்கள் விளைந்த பூமி. பூக்கள், புகையிலை, காய்கறிகள் மற்றும் புஞ்சைத் தானியங்களுக்கும் பஞ்சமில்லா பூமி.…
More...
நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

“வாசிமலையான் பூமி வறட்சியாகிப் போச்சே!” எழுமலை. மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூர். கிணற்றுப் பாசனம் நிறைந்த பகுதி. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, நெல், கரும்பு, கடலை, கம்பு, சோளம், பருத்தி, பயறு, மிளகாய் என, அனைத்துப் பயிர்களையும் பஞ்சமில்லாமல்…
More...
இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அனுபவத்தைச் சொல்கிறார் கே.வி.தங்கபாலு! ஐம்பது ஆண்டுகளைக் கடந்த கட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 134 ஆண்டு காங்கிரஸ் கட்சியில், ஐம்பது ஆண்டுகளாக இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
More...
தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

விவசாய வாழ்க்கையை விளக்கும் செங்கோட்டையன்! கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 உச்சத்தை எட்டித் தொடும் உழைப்பு, மாசு மருவற்ற உண்மை, வாக்களித்த மக்களிடம், வாய்ப்பளித்த தலைமையிடம் நன்றி மறவாமை, காலம் கருதியிருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் என்னும் தமிழ்மறைக்கு ஒப்ப,…
More...
விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவரிக்கிறார் வி.செந்தில் பாலாஜி கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இராமேஸ்வரப்பட்டி; அரசு நிர்வாக ஆவணங்களைத் தவிர பிறவற்றில் பதியப்படாத பெயர்; அந்த ஊர் மக்களைத் தவிர மற்றவர்களால் பெரியளவில் பேசப்படாத பெயர்; ஆனால், இன்றைக்கு அதிகளவில் ஊடகங்களில் அடையாளமாகி வரும்…
More...
ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

பொதிகுளம் பாரதத்தின் ஆடு வளர்ப்பு வாழ்க்கை! பத்து ஆடுகள் இருந்தால் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பது பழமொழி! வீட்டில் ஆடுகள் இருப்பது பெட்டியில் பணம் இருப்பதற்கு ஒப்பாகும். தேவைக்கு ஆடுகளை விற்று உடனே பணமாக்கிக் கொள்ள முடியும். அதனால், கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில்…
More...
எந்த உசரத்துக்குப் போனாலும் இந்த எளிமை வேணும்!

எந்த உசரத்துக்குப் போனாலும் இந்த எளிமை வேணும்!

இயற்கைத் தாயின் இனிய மைந்தர் பெருமாள்! இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று; வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது; மின்னல் இனிது;…
More...
உயர் விளைச்சல் சிறுதானிய இரகங்கள் இலாபத்தை மட்டுமே கொடுக்கும்!

உயர் விளைச்சல் சிறுதானிய இரகங்கள் இலாபத்தை மட்டுமே கொடுக்கும்!

அனுபவத்தைச் சொல்கிறார் மேட்டூர் விவசாயி கார்த்திகேயன்! வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கவும், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கவும் என, திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில், சிறுதானிய மகத்துவ மையம் இயங்கி வருகிறது. இந்த…
More...
எச்.ராஜாவின் இந்த முகம் எத்தனை பேருக்குத் தெரியும்?

எச்.ராஜாவின் இந்த முகம் எத்தனை பேருக்குத் தெரியும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 வித்தியாசமான அரசியல்வாதியாக, தமிழக அரசியலில் தன்னை அடையாளப்படுத்தி இருப்பவர். மனதில் படுவதை ஒளிவு மறைவின்றிப் பொது வெளியில் எடுத்துப் போடுபவர். விளைவுகள் குறித்து ஒருநாளும் கவலைப்படாதவர். எதைச் சொன்னாலும், அதில் செறிவான கருத்துகளும், அவருடைய…
More...
தமிழ்ப்பள்ளி உருவாக்கிய இயற்கை உரம்!

தமிழ்ப்பள்ளி உருவாக்கிய இயற்கை உரம்!

செய்தி வெளியான இதழ்: ஜூலை 2021 மக்களின் உடல் நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல், பசிக்கு உணவு என்னும் உற்பத்திப் பெருக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட நவீன வேளாண்மை மீதான தாக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ஏனெனில், நச்சு…
More...
வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த இதன் தேவை அதிகமாகிக்…
More...
இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

சாதனை விவசாயி மடத்துப்பட்டி ச.சாமிநாதன் சிறப்புப் பேட்டி கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான்…
More...
மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்! கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில்…
More...
என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்!

என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்!

வேளாண் வாழ்க்கையை விவரிக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்! கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 கோணிச் சாக்கு தான் குடை; அடைமழையிலும் அயராத வேலை; பச்சைச் செடிகள், மாட்டுச் சாணம் தான் நிலத்துக்கு உரம்; பள்ளிப் பாடங்களில் தவிர, வெளியே…
More...
கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் மையப்பகுதி, நடந்தாய் வாழி காவேரி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு  என இலக்கியத்தில் போற்றப்படும் காவிரியாற்று நீர் பாயும் பகுதி திருச்சி. அதனால், இங்கும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நீர்ச் செழிப்புள்ள நெல், கரும்பு,…
More...
சக்தி மிகுந்த சாமிக்காளை!

சக்தி மிகுந்த சாமிக்காளை!

மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் நெகிழ்ச்சி கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம், வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய பொன்மொழிகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டுக்…
More...