கால்நடை வளர்ப்பு

மடிவீக்க நோயில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

மடிவீக்க நோயில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

கறவை மாட்டுக்கு மடிவீக்க  நோய் வராமலிருக்க, மாட்டுத் தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சாணமும் சிறுநீரும் தொழுவத்தில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலைக் கறப்பதற்கு முன், மடியை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால்…
More...
கால்நடைகளைத் தாக்கும் குடற் புழுக்கள்!

கால்நடைகளைத் தாக்கும் குடற் புழுக்கள்!

மனிதனின் அறிவியல் வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அதிகரித்து வரும் மக்களுக்குத் தேவையான விளைபொருள்களும், கால்நடை சார்ந்த பொருள்களும் பற்றாக்குறையாகவே உள்ளன. அதனால், இவற்றைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.…
More...
இனப்பெருக்கக் காளைகள் பராமரிப்பு!

இனப்பெருக்கக் காளைகள் பராமரிப்பு!

ஒரு காளை, பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றத்தைக் கருத்தில்…
More...
கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

மனித உணவானாலும், கால்நடை உணவானாலும், இவை இரண்டிலும் தாதுப்புகள் அவசியம் இருக்க வேண்டும். இவை மற்ற முக்கியச் சத்துகளான மாவு, புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நீரைப் போல முக்கியமாகும். ஏனெனில், உடல் கட்டமைப்பில் எலும்புகள், பற்கள் உருவாகவும் உறுதியாக இருக்கவும்…
More...
ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிசெட்டிபாளையம், ப.சண்முகானந்தம், தென்னை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, மரவள்ளி, மிளகாய் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், மேச்சேரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் ஆடு வளர்ப்பு அனுபவங்களைக் கூறச் சொன்னோம். அப்போது…
More...
ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 இன்றைய சூழலில், ஒரு பண்ணைத் தொழிலை வெற்றியுடன் நடத்துவதற்கு உகந்தது, கால்நடைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதாகும். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஒரு தொழிலின் கழிவு அல்லது மிகுதி, மற்றொரு தொழிலுக்கு உகந்த பொருளாக அமைகிறது. கால்நடை…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!

உழவுத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் வேளாண் பெருமக்களின் இரு கண்களாகும். விவசாய வருமானம் குறையும் போது அல்லது தாமதமாகும் போது விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கால்நடைச் செல்வங்களால் ஈட்டித் தர முடியும். கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள் வளர்ப்பு மிகவும்…
More...
கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: 2022 செப்டம்பர் கோழிகளின் காலில் ஏற்படும் நோய்த் தொற்றினால் ஆணிக்கால் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் காலின் அடிப்பகுதி வீங்கிச் சிவந்திருக்கும். சில சமயம் கால்கள் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை…
More...
செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைச் செல்வங்களை முறையாகப் பராமரிக்காமல், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எங்காவது சென்று எதையாவது உண்டு, வீடு வந்து சேர்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் இப்படிச் செய்கிறார்கள். செலவில்லாமல் கால்நடைகளை வளர்ப்பதாகக் கருதும் இவ்விவசாயிகள்…
More...
கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

குழந்தையைப் பெற்ற தாயை எந்தளவுக்குக் கவனமாகப் பாதுகாக்கிறோமோ, அந்தளவுக்கு, கன்றை ஈன்ற மாட்டையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மனித இனத்தின் கர்ப்பக் காலம் 280 நாட்கள். அதைப் போலவே, சினைத் தரித்த மாடுகளின் கர்ப்பக் காலமும் 275-285 நாட்கள் தான்.…
More...
வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2022 இந்திய விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்வதற்காக, விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களான கலப்பின…
More...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
More...
ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரங்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப்…
More...
ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகள் வளர்ப்பில் மிகவும் முக்கியமானது சினை மாடுகளைப் பராமரிப்பது. சினை மாடுகளில் ஈற்றுக்கு முன்பும் ஈற்றுக்குப் பின்பும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான், கறவை மாடுகளை…
More...
இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என…
More...
வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இது கோடைக்காலம் என்பதால், கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். இங்கே வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றைக் களைவதற்கான தீர்வு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். உண்டாகும் அறிகுறிகள் ஒரு மாடோ…
More...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
More...
எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 இந்தியா விவசாய நாடாகும். நம் நாட்டில் 70% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். வேளாண்மையில் கால்நடை வளர்ப்புப் பெரும்பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம், விலங்குப் புரத உணவின்…
More...
ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை…
More...