My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும்…
More...
ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும்…
More...
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். தாவரங்களின் தன்மைக்கேற்ப, அவற்றைப் பல…
More...
காளான்  ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளான் ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் அடங்கி…
More...
உலகப் பால் தினம்!

உலகப் பால் தினம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலக அளவிலான பாலுற்பத்தியில் 15 ஆண்டுகளுக்கு முன் 16 ஆம் இடத்தில் இருந்தோம். வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படும் பாரத ரத்னா டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் கடுமையாக உழைத்தோம். அதனால், கடந்த ஐந்து…
More...
பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 பூச்சியினத்தைச் சார்ந்த கொசுக்களைப் போன்றே, பல்வேறு பூச்சிகள் மக்களிடம் நோய்களைப் பரப்புகின்றன. இந்த வகையில், பழங்காலந்தொட்டே மனித இனத்தைத் தாக்கி அச்சுறுத்தி வந்த நோய்களில் ஒன்று பிளேக். மனிதனில் இந்த நோய்த்தொற்று இருந்ததற்கான குறிப்புகள்…
More...
பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உலகிலுள்ள கடல்களின் மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமான பகுதியில் உள்ள நீர், செங்குத்து அல்லது கிடைமட்டமாக இடம் பெயர்தல் கடல் நீரோட்டங்கள் ஆகும். இந்த நீரோட்டங்கள் எப்போதும் குறிப்பிட்ட ஒரு திசையில் நகர்ந்து கொண்டே…
More...
இலைப்பேன் விரட்டி!

இலைப்பேன் விரட்டி!

“ஏண்ணே.. நம்ம கத்திரிச் செடிகள்ல பேன் தாக்குதல் நெறையா இருக்குண்ணே.. என்ன செய்யலாம்?..’’ “தம்பி.. இதை இலைப்பேனுன்னு சொல்லுவாக.. செம்பழுப்பு நெறத்துல இருக்கும்.. இந்த இலைப்பேன்களும் குஞ்சுகளும் இலைக்கு அடியில தங்கிச் சாறை உறிஞ்சி வாழும். இதனால, இலை ஓரங்கள் சுருண்டு…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால்…
More...
வேளாண்மையில் தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பின் பங்கு!

வேளாண்மையில் தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 அதிநவீன உத்திகளான தொலையுணர்வும் புவியியல் தகவல் அமைப்பும் இன்றைய வேளாண்மையில் பெரும்பங்கு வகிக்கின்றன. தொலையுணர்வு உத்தி என்பது, செயற்கைக்கோள், வான்வெளிப் படக்கருவி, ட்ரோன்ஸ் போன்றவற்றின் மூலம், பயிர்களைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்யும் முறையாகும்.…
More...
காய்ப்புழுக்களை விரட்டும் மருந்தைத் தயாரிக்கும் முறைகள்!

காய்ப்புழுக்களை விரட்டும் மருந்தைத் தயாரிக்கும் முறைகள்!

“அண்ணே… காய்ப்புழு விரட்டித் தயாரிப்பைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைகளைக் கடித்துண்ணும் புழுக்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்களைக் கடித்துச் சேதத்தை ஏற்படுத்தும் காய்ப் புழுக்களையும், இலைச்சுருட்டுப் புழுக்களையும் கட்டுப்படுத்தினால் தான் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இதற்குக் காய்ப்புழு விரட்டிப் பயன்படுகிறது…’’…
More...
நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தேனீக்களின் பயன்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே மனிதன் அறிந்து வந்துள்ளான். தேனீக்களைப் பற்றிய குறிப்புகள், வேதங்கள், இராமாயணம் மற்றும் குர்ஆனில் காணப்படுகின்றன. நவீன தேனீ வளர்ப்பு ரெட், லாங்ஸ்ட்ராத் மூலம் 1851 இல்…
More...
உடனடி பயிர் வளர்ச்சிக்குப் பயன்படும் அமுதக் கரைசல்!

உடனடி பயிர் வளர்ச்சிக்குப் பயன்படும் அமுதக் கரைசல்!

“அண்ணே.. அமுதக் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தம்பி.. அமுதக் கரைசல் உடனடி பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. சில நாட்களில் இதைத் தயாரித்து விடலாம்.. இது, இயற்கை விவசாயிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் இடுபொருள்களில் ஒன்று.. “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “மாட்டுக்…
More...
உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2015 உலக நிலப்பரப்பில் நாற்பதில் ஒரு பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. நம் அருகமை நாடுகளாகிய சீனா அல்லது இரஷ்யாவின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலப்பரப்புச் சிறியது தான். ஆயினும், ஒரு கண்டத்திற்கான இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை…
More...
மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 முக்கியச் சத்துகள், எளிதில் செரிக்கும் தன்மை, பக்கவிளைவற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள மீன், உலக மக்களின் விருப்ப உணவாக உள்ளது. எனவே, மீன் வணிகமும் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில், தேவையைச் சமாளிக்கும்…
More...
பனை மரங்களின் பயன்களும் சிறப்புகளும்!

பனை மரங்களின் பயன்களும் சிறப்புகளும்!

பனங்கிழங்கு நடுவிலே குருத்துப்பீலி இருக்குது குருத்துப்பீலி வளர்ந்து பனங்கன்றா யாகுது பனங்கன்று மெதுவாகப் பனைமர மாகுது மரமாகி நிலையாகி புவிவளம் காக்குது அறிவுக் களஞ்சியமாய் ஓலைச்சுவடிகள் பிறந்த காலம் தொட்டு இந்தியாவுக்கும் பனை மரத்துக்கும் பாரம்பரியமான தொடர்பு உண்டு. ஆயினும், பனையின்…
More...
ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

உயிர் காக்கும் பயிர்கள் எல்லாம் பச்சையாக இருப்பதால், ஏழு நிறங்களில் பச்சைக்குத் தான் முதலிடம். அது அமைதியின் பிறப்பிடம். உலகில் பச்சையம் எவ்வளவில் உள்ளதோ அவ்வளவில் இவ்வுலகம் செழிப்பாக இருக்கும். அதனால் தான் பச்சைக் காடுகளை, சோலைகளைக் காக்க வேண்டும், புதிது…
More...
நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!

நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!

  “ஏண்ணே… பயிருல இலைகள் கருகிக் கருகி இருக்குண்ணே… இதுக்கு நம்ம இயற்கை முறையில என்ன செஞ்சா கட்டுப்படுத்தலாம்?..’’ “பாக்டீரியாக்கள் என்று சொல்லப்படும் நுண்ணுயிரிகள் பயிர்களைத் தாக்கி இலைக்கருகல் நோயை உண்டாக்கும்… இவற்றை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தலாம்…’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள்…
More...
இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!

இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!

“அண்ணே.. பயிருல இலைகளையும் தண்டுகளையும் துளைக்கிற பூச்சிகள எப்பிடிண்ணே கட்டுப்படுத்துறது?..’’ “தம்பி.. பயிர்களின் இலைகளையும் தண்டுகளையும் பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துனா விளைச்சல் குறஞ்சு போகும்ப்பா.. அதனால இந்த இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் பூச்சிகளைச் சரியான நேரத்துல.. சரியான மருந்தைத் தெளிச்சுக் கட்டுப்படுத்தணும்..…
More...