My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. தமிழ்நாட்டில் சுமார் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், உழவர்களுக்கு இலாபம் தரும் பயிராக உள்ளது. மற்ற பயிர்களைப்…
More...
வெண்டை சாகுபடி!

வெண்டை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். காய்கறிப் பயிர்களில் வெண்டை முக்கியப் பயிராகும். இதன் தாயகம் எத்தியோப்பியா ஆகும். வெண்டைக் காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, கரோட்டீன் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. உத்தரப் பிரதேசம்,…
More...
கத்தரி சாகுபடி!

கத்தரி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் முக்கியக் காய்கறிப் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். இந்தியாவில் தென் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது. தமிழ்நாட்டில் இது முக்கியமான காய்கறிப் பயிராக விளங்குகிறது. ஆனால், இதன் சராசரி உற்பத்தித் திறன்…
More...
கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கத்தரிப் பயிர் எல்லா இடங்களிலும், ஆண்டு முழுவதும் பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவில், பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. கத்தரிச் செடிகளின் வளர்ச்சிக் காலத்தில், பூச்சி மற்றும் நோய்த்…
More...
மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிப் பொருள்களில் ஒன்று மிளகாய். இது பச்சையாக அல்லது வற்றலாகப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் 56,500 எக்டரில் நடைபெறும் மிளகாய் சாகுபடி மூலம், 34,000 டன் அளவுக்கு மிளகாய்…
More...
வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் வறட்சியால், பல்லாண்டுப் பயிர்களைக் காக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முக்கியப் பயிராகவும், அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிராகவும் உள்ள தென்னையை, வறட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பதற்கான…
More...
சணப்பு விதை உற்பத்தி!

சணப்பு விதை உற்பத்தி!

சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும். குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும்.…
More...
கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

நிலக்கடலை மகசூலைப் பெருக்குவதில், கந்தகச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். கந்தகத்தின் சிறப்புகள் பயிரின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமினோ அமிலம் மற்றும் புரத உற்பத்திக்கு மிகவும் அவசியம். பச்சையம்…
More...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
More...
வாழையில் நோய் மேலாண்மை!

வாழையில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. முக்கனிகளில் ஒன்றான வாழை, நம் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன் மிக்கவை. இத்தகைய வாழையைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், வளர்ச்சியில் பாதிப்பு, மகசூல் இழப்பு என உண்டாகி, விவசாயிகள்…
More...
தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இயற்கை நமக்கு அளித்துள்ள மரங்களில் மிகவும் முக்கியமானது தென்னை மரம். இதன் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. எனவே, பழமை வாய்ந்த தென்னை மரமானது கற்பக விருட்சம் எனப்படுகிறது. 2012-13 ஆண்டின் புள்ளி விவரப்படி,…
More...
பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பழங்காலத்தில் விவசாயம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. பிறகு, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க, இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, அதிகமான இரசாயன உரங்கள் மற்றும்…
More...
நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நெற்பயிரைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்குவதில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, புகையான், ஆனைக்கொம்பன், பச்சைத் தத்துப்பூச்சி உள்ளிட்டவை முக்கியப் பங்கை வகிக்கின்றன. இவற்றில் புகையான், நெற்பயிரை அதிகளவில் தாக்குவதால், 10 முதல் 70 சதம் வரையில்…
More...
வறட்சியில் விளையும் வரகு!

வறட்சியில் விளையும் வரகு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. இந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகின்றன. இவை, நெல், கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும்…
More...
கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

உணவே மருந்து என்பது, நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். பழங் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டு உள்ளதால், பலவகையான நோய்களின் தாக்குதலுக்கு…
More...
ஆட்டு ஊட்டக் கரைசல்!

ஆட்டு ஊட்டக் கரைசல்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 17.23%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறையின் பங்காகும். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து மண்ணைத் தாயைப் போலக் காத்தனர்; தங்களையும் காத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலும் காக்கப்பட்டது. ஆனால்,…
More...
மண்வளம் காக்கும் நுண்ணுயிர்கள்!

மண்வளம் காக்கும் நுண்ணுயிர்கள்!

அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வேளாண் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. புதிய இரகங்கள், விதை நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, உழவியல் மற்றும் உரமிடும் முறைகள் மூலம் உயர் விளைச்சலைப் பெற முயலும் போது, அவற்றைத் தருவதற்கான வளம் மண்ணில் இருக்க வேண்டும்.…
More...
பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். பலதரப்பட்ட பயிர்களின் சாற்றை உறிஞ்சும் தாக்கும் மாவுப்பூச்சிகள் பஞ்சைப் போல மென்மையாக, நீள் வட்டத்தில் இருக்கும். இவை, கூட்டம் கூட்டமாக இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சும். இவற்றின் மேல் தோல்…
More...
நெற்பயிரைத் தாக்கும் படைப் புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் படைப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். தமிழகத்தில் நெல் சாகுபடி, இறவை, மானாவாரி, பகுதி மானாவாரியாக நடைபெற்று வருகிறது. இதில், பூச்சி, நோய்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிர், நாற்று அல்லது இளம் பருவமாக இருக்கும் போது, தொடர்ந்து சில நாட்கள்…
More...