வேளாண்மை

கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த  உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது,…
More...
வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உலகளவில் வாழை சாகுபடிப் பரப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகும் சுமார் 35 இலட்சம் டன் வாழைப் பழங்கள், சௌதி அரேபியா,…
More...
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது.…
More...
தென்னையில் சத்து மேலாண்மை!

தென்னையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மிக முக்கியமான மரம் தென்னை. தனி மரமாக, தோப்பாக, மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதிகளில், கடலோரங்களில் பல இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் கேரளம் மற்றும்…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன்…
More...
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள…
More...
பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்னும் களைச் செடியாகும். 1.5-2.0 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடிக்கு, காங்கிரஸ் புல், கேரட் களை என்னும் பெயர்களும் உண்டு. குயின்ஸ்லேன்ட் என்னும் இடத்தில்…
More...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 சோளம், மக்களின் முக்கிய உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாகச் சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள்,…
More...
பருவமற்ற காலத்தில் மாமரங்களைக் காய்க்க வைப்பது எப்படி?

பருவமற்ற காலத்தில் மாமரங்களைக் காய்க்க வைப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இக்கனிகளைத் தரும் மா சாகுபடி இந்தியாவில் முக்கிய இடத்தில் உள்ளது. பழங்களின் அரசனாக விளங்கும் மாம்பழம், உத்திரப்பிரதேசம், ஆந்திரம், தெலுங்கானா, பீகார், மராட்டியம், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம்…
More...
தக்காளியைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

தக்காளியைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 தமிழகத்தில் 22,433 எக்டரில் தக்காளி பயிரிடப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் 2,82,912 டன் அளவிலும், எக்டருக்குச் சராசரியாக 12,611 கிலோ அளவிலும் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு பூச்சிகள், பூசணங்கள்,…
More...
சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 இன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப்…
More...
நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
More...
மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியப் பழமரம் மா. வெப்ப மண்டலப் பயிரான மாமரம், மார்ச்-ஜூன் காலத்தில் காய்க்கும். இந்த மரங்கள், காய்கள், பழங்களைப் பலவகைப் பூச்சிகள் தாக்கி, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த,…
More...
மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 கவாத்து ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள்…
More...
பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன,…
More...
வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நூறு ஆண்டுகளாக நாம் ஆமணக்கைச் சாகுபடி செய்கிறோம். எகிப்தியர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிட்டு வருகிறார்கள். ஆமணக்கில் 50%க்கும் மேல் எண்ணெய் இருப்பதால், இது முக்கிய எண்ணெய் வித்தாக உள்ளது. இந்த எண்ணெய், மகிழுந்து…
More...
குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கவாத்து செய்தல்: நவம்பர், டிசம்பரில் பூ உற்பத்திக் குறைந்ததும், செடிகளைத் தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய கிளைகள் தோன்றி நிறையப் பூக்கும். கவாத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் பாசனத்தை…
More...
கோ.10 கம்பு சாகுபடி!

கோ.10 கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 தமிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம். கோ.10இன் சிறப்புகள்…
More...
உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 உலகளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்கள், கோடிக்கணக்கான மக்களின் பண்பாடு, சமூகம், பொருளாதார வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. தேங்காய்க் கொப்பரை, எண்ணெய் ஆகியவை மட்டுமே வணிகப் பொருள்களாக இருந்த நிலையில் இப்போது, தேங்காய்த் துருவல்,…
More...