வேளாண்மை

மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!

மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால், நிறைவான உற்பத்திக் கிடைத்ததுடன் மண்வளமும் காக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிக விளைச்சலைத் தரக்கூடிய, இரசாயன உரங்களால் கூடுதல் பயனைத் தரக்கூடிய…
More...
மருந்துக் கத்தரி சாகுபடி!

மருந்துக் கத்தரி சாகுபடி!

சிலவகை மருந்துப் பயிர்கள், ஸ்டிராய்டு மருந்துப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் காய்களிலும் விதைகளிலும் சொலாசொடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. சொலாசொடின் ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்ட்டிரோன் மற்றும் கார்டிக்கோ ஸ்டிராய்டு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த மருந்து வகைகள் உடலில் ஏற்படும் வலியை உடனடியாகக்…
More...
தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!

தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!

தென்னை மரத்தைப் பலவிதமான பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமானது சிவப்புக் கூன்வண்டு. இதனால் தாக்கப்பட்ட மரங்கள் திடீரென ஒடிந்து விழுந்து விடும். தாக்குதல் அறிகுறிகள் வெள்ளைப் புழுவானது இளந்தண்டுப் பகுதியைத் துளைத்து உள்ளே சென்று தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று…
More...
பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்…
More...
மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின்…
More...
வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாவல், உள்நாட்டில் வர்த்தக மதிப்புமிக்க பழமாகும். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பிளம்ஸ், இந்திய கறுப்புச் செர்ரி, இராம் நாவல் போன்ற பெயர்களால்…
More...
சோயா மொச்சை சாகுபடி!

சோயா மொச்சை சாகுபடி!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிரிட்டால், மகசூல் 25 சதம்…
More...
நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

தற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30…
More...
நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். காஞ்சிபுர மாவட்டத்தில் நெல்லானது முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வயதுள்ள நெல் இரகங்கள், நவரை, கார், சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடுத்தர மற்றும் அதிக…
More...
தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தர்ப்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்ப்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின்,…
More...
அஸ்வகந்தா சாகுபடி!

அஸ்வகந்தா சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 அறிவியல் பெயர்: Withania somnifera. குடும்பம்: Solanaceae. பெருங் குடும்பம்: Plantae. எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகக் கருதப்படுவது அஸ்வகந்தா. இதற்கு, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி என வேறு…
More...
தாவரங்களில் நுண் சத்துகளின் அவசியம்!

தாவரங்களில் நுண் சத்துகளின் அவசியம்!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 தாவரங்களில் வினையியல் பணிகள் சரிவர நடைபெறுவதற்குத் தேவைப்படும் சத்துகள் அத்தியாவசியச் சத்துகள் எனப்படுகின்றன. இந்தச் சத்துகள் சரிவரக் கிடைக்காவிடில், தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி, அதாவது, தாவரங்களின் வளர்ச்சியும் இனப்பெருக்கமும் தடைபடுகின்றன. இந்த வகையில்…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

மற்ற பயிர்களைத் தாக்குவதைப் போலவே, பல்வேறு நோய்கள், பயறுவகைப் பயிர்களைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இங்கே பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். ஆந்தரக்னோஸ் இலைப்புள்ளி…
More...
அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

மானாவாரிப் பண்ணையத்துக்கு ஏற்ற மகத்தான பயிர் பனிவரகு. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மஞ்சூரியா பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகமானது. இதற்கு மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படுகிறது. இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் கூடப் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது.…
More...
காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு ஒரு புதர்ச் செடியாகும். இதை ஆங்கிலத்தில் ஜட்ரோப்பா என்று அழைப்பார்கள். ஒருமுறை இதை நடவு செய்து விட்டால் முப்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூலைக் கொடுக்கும். இது சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியைக் கால்நடைகள்…
More...
அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

மலைப்பகுதியில், மளமளவென விளையும் சாமைப் பயிர். வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர், குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும். தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் எக்டர் பரப்பில் சாமை விளைகிறது. அதிலும், ஜவ்வாது…
More...
நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

எண்ணெய் வித்துகள், மக்களின் அன்றாட வாழ்வின் உணவிலும், மற்ற பயன்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் வித்துப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் எண்ணெய் வித்துகளில் முதலிடத்தில் இருக்கும் நிலக்கடலை, ஒரு பணப் பயிராகவும் கருதப்படுகிறது.…
More...
கோடை உழவு தரும் நன்மைகள்!

கோடை உழவு தரும் நன்மைகள்!

சாகுபடி நிலத்தைக் கோடைக்காலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்…
More...
கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு…
More...