My page - topic 1, topic 2, topic 3

விதை-உரம்

மரவள்ளி பூஸ்டர்!

மரவள்ளி பூஸ்டர்!

பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. உலகின் மொத்த மரவள்ளி உற்பத்தியில் 20 சதவீதத்துடன், நைஜீரியா முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரத்தில், அதிகளவில்…
More...
கொள்ளு ஒண்டர்!

கொள்ளு ஒண்டர்!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக,…
More...
மக்காச்சோள மேக்சிம்!

மக்காச்சோள மேக்சிம்!

உலகளவில், அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பயிர்களில் ஒன்றாக மக்காச்சோளம் விளங்குகிறது. இது, தானியப் பயிர்களின் அரசி எனப்படுகிறது. மக்காச்சோளம், உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவுப் பொருளாக விளங்கும் மக்காச்சோளம்,…
More...
மண்வளம் காக்கும் இயற்கைவழி சத்து நிர்வாகம்!

மண்வளம் காக்கும் இயற்கைவழி சத்து நிர்வாகம்!

இயற்கை எருக்களில் தொழுயெரு, கம்போஸ்ட், பசுந்தாள் எரு ஆகியன, மண்ணில் ஈரத்தை ஈர்த்து வைக்கின்றன மற்றும் நுண்ணுயிர்கள் பெருக்கத்துக்கு உதவுகின்றன. பயிர்களுக்குத் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண் சத்துகளையும் அளிக்கின்றன. ஒரு டன் தொழுவுரம் சுமார் 50 கிலோ…
More...
பருத்தி பிளஸ்!

பருத்தி பிளஸ்!

பருத்தி, முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், பூக்கள், சப்பைகள் மற்றும் காய்கள் உதிர்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்ய, கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். உர மேலாண்மை பருத்தி…
More...
தரமான கத்தரிக்காய் விதை உற்பத்தி!

தரமான கத்தரிக்காய் விதை உற்பத்தி!

கத்தரிக்காய், சமையலில் பயன்படும் முக்கியக் காய்கறியாகும். கத்தரிச் செடியின் உயிரியல் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். இது, பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தில் அடங்கும் செடி வகை. சொலானனேசியே குடும்பத்தில், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற…
More...
தென்னை டானிக்!

தென்னை டானிக்!

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் தென்னை, உலகளவில் 92 நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, 59 பில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஆண்டுக்கு 15.84 பில்லியன் காய்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, உலக உற்பத்தியில் 27 சதமாகும்.…
More...
பயறு ஒண்டர்!

பயறு ஒண்டர்!

பயறுவகைப் பயிர்கள், புரதங்கள் நிறைந்தவை. இவை, இந்திய ஏழை மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக விளங்குகின்றன. இவை, தானியப் பயிர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியப் பயிர்களாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மானாவாரியாகவும், நெல் தரிசுப் பயிராகவும், பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.…
More...
நெல் ப்ளூம், நெல் ரீப்!

நெல் ப்ளூம், நெல் ரீப்!

இந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கியத் தானியப் பயிர்களில் நெல் முதன்மைப் பங்கு வகிக்கிறது. நெல் மகசூல் இழப்புக்கு, சரியான நேரத்தில் உரமிடாமை, சத்துப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் ஆகியன முக்கியக் காரணிகள் ஆகும்.…
More...
கரும்பு பூஸ்டர்!

கரும்பு பூஸ்டர்!

தமிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல்…
More...
ஆமணக்கு கோல்டு!

ஆமணக்கு கோல்டு!

ஆமணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி…
More...
காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
More...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம்.…
More...
வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து…
More...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
More...
சணப்பு விதை உற்பத்தி!

சணப்பு விதை உற்பத்தி!

சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும். குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும்.…
More...
பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பழங்காலத்தில் விவசாயம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. பிறகு, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க, இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, அதிகமான இரசாயன உரங்கள் மற்றும்…
More...
ஆட்டு ஊட்டக் கரைசல்!

ஆட்டு ஊட்டக் கரைசல்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 17.23%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறையின் பங்காகும். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து மண்ணைத் தாயைப் போலக் காத்தனர்; தங்களையும் காத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலும் காக்கப்பட்டது. ஆனால்,…
More...