பணப் பயிர்கள்

காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூஞ்சையால், காப்பி இலைத்துரு நோய் ஏற்படுகிறது. முதன் முதலில் 1867-இல் இந்நோய் இலங்கையில் உள்ள காப்பித் தோட்டங்களைத் தாக்கியது. பிறகு, இந்தியாவில் 1890-ஆம் ஆண்டில் இந்நோய் தோன்றியது. இது, இந்தியாவிலுள்ள…
More...
பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். பலதரப்பட்ட பயிர்களின் சாற்றை உறிஞ்சும் தாக்கும் மாவுப்பூச்சிகள் பஞ்சைப் போல மென்மையாக, நீள் வட்டத்தில் இருக்கும். இவை, கூட்டம் கூட்டமாக இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சும். இவற்றின் மேல் தோல்…
More...
பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். தமிழ்நாட்டில் பயிராகும் முக்கியப் பயிர்களில் பருத்தியும் ஒன்றாகும். இந்தப் பருத்திச் செடிகளைப் பல வகையான நோய்கள், விதையிலிருந்து அறுவடை வரையான பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் 10-60 சத விளைச்சல்…
More...
மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். உலகளவில் மிளகு உற்பத்தியிலும், பரப்பிலும், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மலைப் பகுதிகளில் முக்கியத் தோட்டப் பயிரான மிளகு, இப்போது சமவெளியிலும் விளைகிறது. மிளகு, கேரளம், கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற…
More...
தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ!

தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ!

உலகளவில் சாக்லேட் உணவுப் பொருள்கள், சுவையுள்ள குளிர் பானங்கள் மற்றும் மருத்துவப் பொருள்களில் மூலப் பொருளாக, கோகோ பயன்பட்டு வருகிறது. இதன் தேவை ஆண்டுக்கு 15-20 சதவீதம் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இதன் தேவை, உற்பத்தியை விடக் கூடுதலாக இருப்பதால், 60-70…
More...
மஞ்சளைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

மஞ்சளைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி பரவலாக உள்ளது. இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தகுந்த உத்திகள் மூலம் கட்டுப்படுத்தினால், நல்ல மகசூலை எடுக்கலாம். பூச்சிகள் தண்டுத் துளைப்பான்: இதனால் தாக்குண்ட…
More...
பருத்தி சாகுபடி!

பருத்தி சாகுபடி!

பருத்தி மிக முக்கிய வணிகப் பயிராகும். வேளாண்மை சார்ந்த தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான பயிர் பருத்தி. இந்தியாவில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் பரவலாகப் பருத்தி விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில்…
More...
எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலேயஸ் கைனென்சிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரம், செம்பனை, எண்ணெய்ப்பனை, ஆப்பிரிக்க எண்ணெய்ப்பனை எனவும் அழைக்கப்படும். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட் இதன் தாயகமாகும். உலகிலேயே அதிகளவில், அதாவது, 3-25 ஆண்டுகள் வரையில் எண்ணெய்யைத்…
More...
மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள்…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மணமூட்டும் தன்மை வாய்ந்தது கொத்தமல்லி. உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. தழைக்காகவும், விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கொரியானட்ரம் சடைவம் என்பதாகும். எபிஏசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் கொத்தமல்லி…
More...
இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலவங்கப் பட்டை நறுமணப் பயிராகும். இதிலிருந்து பட்டை, இலை மற்றும் எண்ணெய் ஆகிய நறுமணப் பொருள்கள் கிடைப்பதால், இது நறுமணப் பயிர்களில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இது பயிரிடப்படுகிறது. மேற்குத்…
More...
கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கோகோ எனப்படும் தியோபுரோமா கோகோ உலகின் பணப் பயிர்களில் மிக முக்கியமானது. அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், பெருமளவில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில்…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 தமிழ்நாட்டில் சுமார் 4500 எக்டரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்குக்…
More...
காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 மழைக்காலத்தில் மட்டுமே விளையும் காளான், அறிவியல் வளர்ச்சியால் இப்போது நாள்தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற உணவான காளானைத் தாக்கும் பூசண நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணலாம். உலர் குமிழ்…
More...