தெரிஞ்சுக்கலாமா?

நேரடி நெல் விதைப்பின் பயன்கள்!

நேரடி நெல் விதைப்பின் பயன்கள்!

நெல் சாகுபடி வேலைகளைப் பெரும்பாலும் மனிதர்களே செய்து வருகிறார்கள். ஆனால், ஆள் பற்றாக்குறை, அதிகக் கூலியால், உற்பத்திப் பாதிப்பு மற்றும் குறைந்த வருவாயை அடையும் நிலையில், விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், நெல் சாகுபடியில் கருவிகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. நன்செய் நெல் சாகுபடியில்…
More...
சுத்தமான பால் உற்பத்தி!

சுத்தமான பால் உற்பத்தி!

பால் எந்தளவுக்குச் சத்துள்ள உணவாக, முழு உணவாக உள்ளதோ, அந்தளவுக்குக் கெட்டு விடும் ஆபத்தும் உள்ளது. சுத்தமான பால் என்பது, நலமான பசுவிடமிருந்து பெறப்படும், நல்ல மணம், மாசுபடாத, சுகாதாரமான மற்றும் நுண்ணுயிரிகள் கட்டுக்குள் உள்ள பாலாகும். இதைத் தான் சுத்தமான…
More...
கொரோனா இல்லாத உலகத்தை உருவாக்குவோம்!

கொரோனா இல்லாத உலகத்தை உருவாக்குவோம்!

கட்டுரை வெளியான இதழ்: 2020 ஜூன். இன்று உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவாமல் தடுக்க, அரசாங்கம், கவனத்துடன் பல முறைகளைக் கையாண்டு வருகிறது. இக்கிருமி எளிதில் வேகமாகப் பரவக் காரணம் என்ன…
More...
குமிழ் மரம்!

குமிழ் மரம்!

குமிழ் மரம் வெர்பனேசி என்னும் தேக்கு வகையைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது, இதன் தாவரவியல் பெயர். இதன் தாயகம் இந்தியா. இம்மரம், பர்மா, தாய்லாந்து, லாவோ, கம்போடியா, வியட்நாம், சீனத்தின் தெற்கு மாநிலங்களில் இயற்கைக் காடுகளில் உள்ளது. மேலும், சியாரா,…
More...
மண்புழு உரத்தைச் சேமித்தல்!

மண்புழு உரத்தைச் சேமித்தல்!

மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர்…
More...
தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

முருங்கையின் தாயகம் இந்தியா. இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கி உள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும். இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும், குடற் புழுக்களை அழிக்கும். இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக்…
More...
மண்புழு உரம்: எந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?

மண்புழு உரம்: எந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?

மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையேல், அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர்…
More...
துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

துரியன் பழம், மருத்துவத் தன்மை மிக்க பழங்களில் ஒன்று. இதன் வாசம் வெறுக்கும் வகையில் இருக்கும். ஆனால், சாப்பிடத் தொடங்கி விட்டால் இது தெரியாது. இந்தத் துரியன் பழம் மற்றும் இலையில் மருத்துவக் குணங்கள் உள்ளன. சத்துகள் துரியன் பழத்தில், கால்சியம்,…
More...
தமிழக நதிகள், அணைகள், நீர் நிலைகள்!

தமிழக நதிகள், அணைகள், நீர் நிலைகள்!

தமிழ்நாட்டில் உள்ள நதிகள், அணைகள் மற்றும் நீர் நிலைகள் குறித்து இங்கே பார்க்கலாம். நதிகள் கடலூர் மாவட்டம்: தென் பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு, ஓங்கூர். விழுப்புரம்: கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு. காஞ்சிபுரம்: அடையாறு,…
More...
திமிங்கலம் மூலம் கிடைக்கும் ஆம்பர் கிரீஸ்!

திமிங்கலம் மூலம் கிடைக்கும் ஆம்பர் கிரீஸ்!

ஆம்பர் கிரீஸ் என்பது, திமிங்கலத்தின் செரிமான மண்டலத்தில் இருந்து உருவாகும் ஒருவித மெழுகுத் தன்மையும், எரியும் குணமும் கொண்ட பொருளாகும். இது, கடலில் மிதக்கும் தங்கம் எனப் போற்றப்படுகிறது. புதிதாக வெளியேறும் இப்பொருள் கெட்ட நாற்றத்துடன் இருக்கும். ஆனால், நாட்கள் ஆக…
More...
பச்சை பூமியில் உங்கள் விளம்பரம்!

பச்சை பூமியில் உங்கள் விளம்பரம்!

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக் குறித்த சிறப்புத் தகவல் களஞ்சியம் பச்சை பூமி!விவசாயிகளின் அனுபவங்களைப் பகிர்வதுடன், எந்தப் பயிரை எப்படிப் பயிரிட வேண்டும் என்பது குறித்த வல்லுநர்களின் அலோசனைகளைக் கூறுவதில் முதன்மையான தளம் பச்சை பூமி!ஆடு, மாடு, கோழி, மீன் என்று…
More...
நீர்ச் சேமிப்பில் உதவும் சொட்டுநீர்ப் பாசனம்!

நீர்ச் சேமிப்பில் உதவும் சொட்டுநீர்ப் பாசனம்!

பயிருக்குத் தேவையான நீரை, குறைந்த வீதத்தில், நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சொட்டுவான்கள் மூலம், நேரடியாகப் பயிரின் வேரில் நாள்தோறும் தருவது, சொட்டுநீர்ப் பாசன முறை. இம்முறையில், கிணற்று நீரை நன்கு திட்டமிட்டு, குழாய்கள் மூலம் பயிருக்கு எடுத்துச் செல்வதால்,…
More...
மலச்சிக்கல் தீர பூவன், மொந்தன்; உடல் எடை குறைய கற்பூரவள்ளி!

மலச்சிக்கல் தீர பூவன், மொந்தன்; உடல் எடை குறைய கற்பூரவள்ளி!

வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்று என்னும் சிறப்புக்கு உரியது. இந்த வாழைப் பழத்தில் பல இரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வாழையும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் நலத்துக்கு உதவுகிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். பூவன் வாழைப் பழத்தில், தாதுப்புகள் எல்லாமே உள்ளன.…
More...
காய்களைப் பழுக்க வைக்கும் உத்திகள்!

காய்களைப் பழுக்க வைக்கும் உத்திகள்!

மனித உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல சத்துகளை தரக் கூடியவை பழங்கள் மட்டுமே. இப்பழங்கள், வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டல, குளிர்ப் பகுதிகளுக்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றன. மேலும், இந்தப் பழங்கள் அறுவடைக்குப் பின் பழுப்பவை மற்றும் அறுவடைக்குப் பின் பழுக்காதவை…
More...
பால் காளான் வளர்ப்பு!

பால் காளான் வளர்ப்பு!

தமிழ்நாட்டில் வெப்ப மிதவெப்பப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்றது பால் காளான். இதன் தாவரவியல் பெயர் கேலோசைப் இன்டிகா. இக்காளான் வெண்மையாக, குடை போன்ற அமைப்பில் தடித்த தண்டுடன் இருக்கும். மிதமான வறட்சியைத் தாங்கி அதிக மகசூலைத் தரும் இந்தக் காளானை 5-8…
More...
பனை மரம் தரும் பொருள்கள்!

பனை மரம் தரும் பொருள்கள்!

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள் இருந்தன. இப்போது ஐந்து கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. இவை மேலும் மேலும் அழிக்கப்படுகின்றன.…
More...
விவசாயப் பழமொழிகள் – பகுதி 4

விவசாயப் பழமொழிகள் – பகுதி 4

விவசாயப் பழமொழிகள் முன்னேர் போன வழியில் பின்னேர் போகும்! மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்! பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்! மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும் போல! அந்தி மழை அழுதாலும் விடாது! பட்டா உன்…
More...
சக்கரவர்த்திக் கீரையின் பயன்கள்!

சக்கரவர்த்திக் கீரையின் பயன்கள்!

கீரைகள் அனைத்துக்கும் மன்னனைப் போலத் திகழ்வதால், இது சக்கரவர்த்திக் கீரை எனப்படுகிறது. இதற்குக் கண்ணாடிக் கீரை, பருப்புக் கீரை, சக்கோலி, சில்லிக்கீரை ஆகிய பெயர்களும் உண்டு. இது, இந்தியாவில் இயற்கையாக வளர்கிறது. மேற்கு இமயமலைப் பகுதியில் கீரைக்காகத் தனிப்பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது.…
More...
காளானை ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளானை ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளான் என்பது, பூசண வகையைச் சேர்ந்த, பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரம். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இருப்பதால், இதை, பாதுகாப்பான வேளாண் உணவுப் பொருள்…
More...