சுற்றுச்சூழல்

கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது.…
More...
கரும்புத் தோகையை எரிக்கலாமா?

கரும்புத் தோகையை எரிக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. உலகளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 4 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. இந்தியளவில் உத்தரப்பிரதேசம் சுமார் 22.77 இலட்சம் எக்டரில் கரும்பைச்…
More...
கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தொழிற் சாலைகள் அதிகளவில் கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மேலும், நம் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரிலுள்ள பொருள்கள், மண்ணிலும் நீரிலும் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன. இன்றைய சூழலில், ஆறுகளில், கடலில், நிலப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரானது, மண்ணையும் நீர்…
More...
காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

விதைப்பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியவை கலந்த உருண்டையாகும். வெவ்வேறு வகையான விதைகள் களிமண்ணில் உருட்டப்பட்டு இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த உருண்டைகளில், ஊட்டச்சத்தைத் தரவல்ல மட்கு உரமும் சேர்க்கப்படுகிறது. இறுதியாக,…
More...
மழைப் பொழிவும்; பருவக் காற்றும்!

மழைப் பொழிவும்; பருவக் காற்றும்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா,…
More...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
More...
மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண் அதாவது அகழியுடன் விளங்கிய காலமும்…
More...
நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி…
More...
வனவாசம் நலவாசம்!

வனவாசம் நலவாசம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம்…
More...
எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர்…
More...
பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்?

பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்?

விநாயகா சோனி பயர் வொர்க்ஸ் குழும அதிபர்கள் கார்வண்ணன், கணேசன் விளக்கம்! மழையில் குளித்த மண்ணும், மரங்களும், செடி கொடிகளும், ஈரம் பொதிந்து கிடக்கும் ஐப்பசி மாதம். இது பனியின் தொடக்கமாகவும் இருப்பதால் குளிருக்குச் சொல்லவே வேண்டாம்; அடைமழையும் இருந்தால் அவ்வளவு…
More...