ஆராய்ச்சி நிலையங்கள்

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக்…
More...
வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உலகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து…
More...
அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான…
More...
பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பல நிலைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. முதலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையமாக 1952 இல் தொடங்கப்பட்டது. 1952-1958 வரையில் நெல்…
More...
வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையம், சரசுவதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.…
More...
தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ் என்றும் விளங்க, காவிரித் தாயின் அமுதுண்டு, ஊருக்கெல்லாம் சோறூட்டும் மண்ணும் மக்களும் நிறைந்த சிறப்புமிக்க மாவட்டம். இங்குள்ள காட்டுத் தோட்டத்தில், 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, மண்…
More...