கடலை எண்ணெய் உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சி!
நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவியர், அமுதாராணி, தேவமீனாட்சி, ஹர்ஷினி, கிருத்திகா லெட்சுமி, மோகனாம்பாள், பிரகதி, ஸ்ரீநிதி, சௌந்தர்யா, வைசாலி, பிரியதர்ஷினி ஆகியோர், இராசிபுரம் வட்டாரத்தில், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 12.03.2024…