வேளாண் செய்திகள்

இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (04.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன. தி.புதுப்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 25,130 கிலோ மக்காச்சோளம், கிலோ ரூ.24.40…
More...
விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நரிப்பயறு: 70 டன், சிவப்பு எள்: 800 கிலோ, உளுந்து: 2,300 கிலோ, ஜாதிக்காய் விதை: 4 டன், ஜாதிபத்ரி: 1 டன், கொண்டைக்கடலை: 20 டன், எள்: 174 கிலோ, சூரியகாந்தி…
More...
வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

தமிழகத்திலேயே மிக பிரமாண்டமான நாட்டு மாடுகள் சந்தை, கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ளது. ஈஷா தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா என்னும் பெயரில், ஆதியோகி முன்னிலையில், இந்த நாட்டு மாடுகள் சந்தை, மார்ச் (இம்மாதம்) 15,…
More...
உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையக் கூட்டரங்கில், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், அமைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் 30 அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில், நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத் துணை…
More...
கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி!

கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூர் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மை என்னும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில், கீழ்சாத்தம்பூரைச் சேர்ந்த நாற்பது விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, நாமக்கல் வேளாண்மைத்…
More...
நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை! கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன்,…
More...
நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி பயிற்சி!

நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி பயிற்சி!

கிருஷ்ணகிரி வட்டாரம் இட்டிகல் அகரம் கிராமத்தில், நெற்பயிருக்குப் பின் பயறு வகை சாகுபடி குறித்த ஒருநாள் உள் மாவட்ட அளவிலான பயிற்சி, வேளாண்மைத் துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு, கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் தலைமை…
More...
பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், 1950 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை, பூ முதல் காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.  இந்தப் பருவத்தில் சில எளிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் துவரையில் கூடுதல் மகசூலைப் பெறலாம்.…
More...
பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

கிருஷ்ணகிரி வட்டாரம், கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளிப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நெல்லில் பண்ணைப் பள்ளி என்பது, அதிக மகசூலைப் பெற்ற விவசாயியின் வயலில், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும்…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

தைத் திருநாளையொட்டி வேலூரில் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மாபெரும் மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், காலை 9 முதல் மாலை 4…
More...
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை! கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் இணைந்து வாரந்தோறும் மரபுச் சந்தை என்ற பெயரில் வாரச் சந்தையை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், 96 ஆவது வாரச் சந்தை, கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு…
More...
கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையைப் பயன்படுத்தி, சிறுதானியப் பயிர்களான சாமை, குதிரைவாலி, தினை, வரகு போன்றவற்றையும், பயறு வகைப் பயிர்களான உளுந்து, காராமணி,…
More...
பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.in என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர்.…
More...
பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி செம்மைத் தமிழில் வெளிவரும் முன்னணி வேளாண் மாத இதழ். இதில், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல், அரசு திட்டங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதன் ஊடக வடிவமான…
More...
மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சாதனை திருச்சி முசிறியில் இயங்கி வரும் எம்.ஐ.டி. கல்விக் குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மரவள்ளித் தழையில் இருந்து, மக்களுக்குப் பயன்படும் உணவுப் பொருள்களைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளனர். இதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியரின் பாராட்டையும்…
More...
கோவிந்தவாடி பழனிக்குச் சிறந்த விவசாயிக்கான விருது!

கோவிந்தவாடி பழனிக்குச் சிறந்த விவசாயிக்கான விருது!

நமது விவசாயிகளிடம் ஒரு பழக்கம் உண்டு. நிலம் முழுவதும் ஒரே பயிரைப் பயிரிட்டு விட்டு, அந்தப் பயிர் மூலம் வருமானம் கிடைக்கும் வரையில், அந்தப் பயிருக்கான உரம், மருந்து போன்ற இடுபொருள்களுக்கும் சரி, குடும்பத் தேவைகளைச் சரி செய்யவும் சரி, கடன்…
More...
பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எவ்வித ஆபத்தும் இல்லாமல், எளிதாகப் பனை மரத்தில் ஏறுவதற்கான சிறந்த கருவியைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில், பல்கலைக் கழகங்கள், தனியார்…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக, ஆவின் தயாரித்து விற்பனை செய்யும் சிறப்பு இனிப்பு வகைகளை, இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியை ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, ஆவின் நிறுவன ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் மரு.ந.சுப்பையன்…
More...