My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

வேளாண்மைத் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறையின் செயலர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலராகப் பொறுப்பேற்றுள்ள வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை…
More...
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரங்களுடன், தனது செல்பேசி எண்ணில் புகார் தரலாம் என்று, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு சார்பில் மாநிலம் முழுவதும்…
More...
மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன…
More...
பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப்…
More...
மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம். மண்வளம் என்பது, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில், போதியளவில் இருப்பதாகும். நிலத்துக்கு நிலம் மண்வளம் மாறுபடும். நம்…
More...
தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களான பழ வகைகள், காய்கறிப் பயிர்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் ஆகியன, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, நவீன உத்திகளை விவசாயிகள் கையாளுகின்றனர். பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களால்…
More...
பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!

பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!

வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக, உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் மண் மற்றும் நீர் நெருக்கடியில், மண் சீர்கெட்டு மாசடைகிறது. அதனால், இயற்கை வளமும் குறைகிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், உலகளவில் தானிய உற்பத்தி இரு மடங்காகப் பெருகியது. தற்போது…
More...
தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம்!

தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தில், மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம், 23.12.2024 மற்றும் 24.12.2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர்…
More...
மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மழைக் காலத்தில் பெரும்பாலான நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகள் கால்நடைகளை மிகுதியாகத் தாக்கும். அதைப்போல, தட்டைப்புழு, நாடாப்புழு, உருளைப் புழுக்களின் தாக்கமும் கூடுதலாக இருக்கும். இதற்குக் காரணம், கால்நடைகள் போடும் சாணத்தில் குடற் புழுக்களின் முட்டைகள்…
More...
காட்டுப் பன்றிகளை விரட்டியடிக்கும் மருந்து!

காட்டுப் பன்றிகளை விரட்டியடிக்கும் மருந்து!

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் பெருகி உள்ளதால் விவசாயிகள் பெருநஷ்டம் அடைகின்றனர். காட்டுப் பன்றிகள், நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வாழை, கத்தரி, தென்னங் கன்று உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் நுழைந்து மிகுந்த…
More...
காய்கறிப் பயிர்களில் கவாத்து!

காய்கறிப் பயிர்களில் கவாத்து!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பழப் பயிர்கள், அடர்ந்து வளரும் பயிர்கள் ஆகியவற்றில் கூடுதலான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்கறிப் பயிர்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க முடியும். வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது, செடிகளைச் சரியான முறையில் வடிவமைப்பது மற்றும்…
More...
இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு!

இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். இயற்கை வேளாண்மை என்பது, வேதிப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்ப்பதாகும். மக்கள் இப்போது இயற்கை வேளாண்மையைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். இதனால் கிடைக்கும் விளைபொருள்களில் வேதிப்பொருள்களின் எச்சம் இருப்பதில்லை. எனவே, உடலுக்குத் தீமை செய்யாத…
More...
வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயனடைந்த அன்னை தெரசா!

வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயனடைந்த அன்னை தெரசா!

கரூர் மாவட்டம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம், சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக் குறித்த பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகின்றன.…
More...
பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
More...
பட்டுப்புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

பட்டுப்புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அகஸ்டினோ பாஸி என்பவர் மஸ்கார்டைன் என்னும் சுண்ணாம்புக்கட்டி நோய், பூசணத்தால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார். இது, கால்சினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்காரணி இந்நோயானது, பிவேரியா…
More...
பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர…
More...
வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், பெறப்படும் வேளாண் இடுபொருள்களுக்கான தொகையை, மின்னணு பணப் பரிமாற்ற முறையில் செலுத்தும் வசதி செய்யப்பட்டு…
More...
விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் 8,700 எக்டரிலும், சிறுதானியப் பயிர்கள் 76,000 எக்டரிலும், பயறுவகைப் பயிர்கள் 12,000 எக்டரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள்…
More...
உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 24 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சித் திட்டத்தின் வேளாண் நுண்ணுயிர் துறையின்…
More...