விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!
வேளாண்மைத் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறையின் செயலர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலராகப் பொறுப்பேற்றுள்ள வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை…