அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் தோட்டக்கலை மாணவர்கள்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடப்பாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 22 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், காய்கறி அறிவியல் துறையில், பேராசிரியர்…