கால்நடை வளர்ப்பு

கிடேரிகளின் வயதும் சினைப் பருவமும்!

கிடேரிகளின் வயதும் சினைப் பருவமும்!

நாட்டினக் கிடேரிகள் சுமார் 24 மாதங்களிலும், கலப்பினக் கிடேரிகள் அவற்றின் இனத்தைப் பொறுத்து 8-18 மாதங்களிலும், எருமைக் கிடேரிகள் 24-30 மாதங்களிலும் பருவமடையும். கிடேரிகள் தங்கள் தாயின் எடையில் 75 சதவீதத்தை அடையும் போது பருவத்துக்கு வரும். கிடேரிகளின் இனப்பெருக்க உறுப்புகளும்,…
More...
காங்கேயம் மாடுகள்!

காங்கேயம் மாடுகள்!

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் என எனப்படுகின்றன. காங்கேயம் காளைகள், திருப்பூர் மாவட்டத்தில்…
More...
கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

பால் பண்ணை இலாபத்தில் இயங்க வேண்டுமெனில், ஒவ்வொரு பசுவும் ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன வேண்டும். பால் பண்ணையை இலாபத்தில் நடத்த முடியாமல் போவதற்குக் காரணம், கருத்தரிப்பு வீதம் குறைவது தான். கருத்தரிப்பு என்பது, சீரான பருவச் சுழற்சியில் பசுக்கள் சினையாதல்…
More...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழி இனங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது.…
More...
வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும். குறிப்பாக, சிறு குறு விவசாயிகள் சிறிய…
More...
கூண்டு முறையில் இறைச்சிக்காடை வளர்ப்பு!

கூண்டு முறையில் இறைச்சிக்காடை வளர்ப்பு!

காடை வளர்ப்பு வணிக நோக்கில் முக்கியத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இறைச்சிக்கு, முட்டைக்கு என, காடைகள் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக் காடைகளைக் குறைந்த முதலீட்டில் தொடங்கி, குறுகிய காலத்தில் வருவாயை ஈட்டலாம். காடை வளர்ப்புக்குக் குறைந்தளவில் இடவசதி இருந்தால் போதும். ஒவ்வொரு காடையும்…
More...
கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால், கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால்,…
More...
மடி நோய்க்கான முதலுதவி  மூலிகை மருத்துவம்!

மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே.…
More...
கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் நிலவும் கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கூட்டு விளைவால், கால்நடைகளின் உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி உண்டாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியால், கால்நடைகளில் உற்பத்தியும் இயக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால்,…
More...
புறா வளர்ப்பு!

புறா வளர்ப்பு!

புறா, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை. இது, கொலம்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 310 இனங்கள் உள்ளன. புறா சமாதானத்தின் அடையாளம் ஆகும். பரவல் மற்றும் வாழ்விடம் புறாக்கள் உலகெங்கும் பரவலாக இருந்தாலும், சஹாராப் பாலைவனம், ஆர்க்டிக்,…
More...
கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும். இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது. இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத்…
More...
மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

வெள்ளாடுகள் எல்லாத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா நிலங்களிலும் வளர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தன்மை மிக்கவை. வெள்ளாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் விரும்பி உண்பதால், இதன் தேவை கூடியுள்ளது. அதனால், வெள்ளாடுகளை வளர்ப்போர், சரியான உத்திகளைப் பயன்படுத்தி வளர்த்தால், நல்ல வருவாயைப்…
More...
பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

வெண்பன்றிப் பராமரிப்பில் ஈற்றுக்காலம் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், ஒரு பண்ணையின் இலாப நட்டக் கணக்கு இதைப் பொறுத்தே அமைகிறது. எனவே, குட்டிகளை ஈனும் இடம் சுத்தமாக, குறிப்பாக, தரைப்பகுதி காய்ந்து இருக்க வேண்டும். ஈற்றறையில் தாயும் குட்டிகளும் உருண்டு படுக்கும் போது,…
More...
பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

வெண்பன்றிப் பண்ணையில் நவீன இனவிருத்திப் பண்புகளைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும். வெண்பன்றிகள் மூலம் நிறையக் குட்டிகளைப் பெற்று, நல்ல இலாபத்தை அடைய, சிறந்த பன்றிகளைத் தேர்வு செய்து, தரமான உணவை வழங்கி, நோயற்ற நிலையில் பேணிக் காக்க வேண்டும். சரியான…
More...
கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

உலகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம். ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம். எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை…
More...
வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

பன்றிப் பண்ணை சிறப்பாக, பொருளாதார வளர்ச்சியைத் தருவதாக அமைய, சரியான பன்றிகளைத் தேர்வு செய்தல் மிகமிக அவசியம். இவ்வகையில் தாய்ப் பன்றிகளும், ஆண் பன்றிகளும் எப்படியிருக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம். தாய்ப்பன்றி அதிகப் பிறப்பு எடையுள்ள, உயரிய இனத்தில் பிறந்த…
More...
சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்கள் நம் தாய்மார்களுக்கு ஒப்பானவை. அவற்றைச் சிறந்த முறையில் வளர்த்தால் தான், நல்ல கன்றுகளை, அதிகமான பால் உற்பத்தியைப் பெற முடியும். சினைப் பசுக்களை உரிய முறையில் பராமரிக்கா விட்டால், குறைந்த எடையுள்ள கன்றுகள், குறைமாதக் கன்றுகள், கன்று வீசுதல்,…
More...
கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

பழங்காலம் தொட்டே விவசாயத்துடன் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் நடந்து வருகிறது. அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பு உபரி வருமானம் தரக்கூடிய தொழிலாகச் செய்யப் படுகிறது. பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி வாங்கி உண்கின்றனர். இதனால், நாட்டுக்கோழி…
More...
செம்மறி ஆடுகளுக்கான தீவன மேலாண்மை!

செம்மறி ஆடுகளுக்கான தீவன மேலாண்மை!

செம்மறியாடு வளர்ப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நீர்ப் பற்றாக் குறையால் விவசாயம் செய்ய முடியாத இடங்களில் மற்றும் இயற்கைத் தீவன வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் செம்மறியாடு வளர்ப்பு முக்கிய இடத்தில் உள்ளது.…
More...