My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஒரு மனிதனுக்கு அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென, உலகச் சுகாதார அமைப்புக்…
More...
சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2023 சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில்…
More...
கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே…
More...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று…
More...
புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். காவிரிப் பாசனப் பகுதியில் பள்ளக்கால் நிலங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா, தாளடிப் பருவ நெற்பயிர்கள், கஜா புயல் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பயிர்கள், சத்துப் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதகளால் பாதிக்க…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
மானாவாரிக்கு ஏற்ற சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!

மானாவாரிக்கு ஏற்ற சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மானாவாரிக்கு ஏற்ற பழமரங்களில் சீத்தா சிறந்த பழமரமாகும். இம்மரம் மானாவாரி நிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தாவரப் பெயர் அன்னோனா ஸ்கோமோசா ஆகும். அனோனேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில், மராட்டியம், ஆந்திரம்,…
More...
வாழை சாகுபடி!

வாழை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 வாழையின் தாயகம் இந்தியாவாகும். இது, மூசேஸியே குடும்பத்தைச் சார்ந்தது. எளிதில் செரித்து உடனே சக்தியைத் தரும் வாழைப் பழங்களில் பல இரகங்கள் உள்ளன. வாழைப்பூ, தண்டு, காய், பழம் என, சிறந்த உணவுப் பொருள்களைத்…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம்.…
More...
விதைக் கரும்பு உற்பத்தி!

விதைக் கரும்பு உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில்…
More...
தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு…
More...
மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, கூண்டுப்புழு, புகையான் போன்ற பூச்சிகளால் கடுமையான மகசூல் இழப்பு உண்டாகும். இதைத் தவிர்க்க, அவற்றின் தாக்குதல் அறிகுறிகள் தெரிந்ததும் தடுப்பு வேலைகளைச் செய்ய…
More...
குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர்.…
More...
மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழ மரங்கள் வளர்ப்பும்!

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழ மரங்கள் வளர்ப்பும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 144 மில்லியன் எக்டர் பரப்பு மானாவாரியாக உள்ளது. இதில், 66.2 மில்லியன் எக்டர் பரப்பு, களிமண்- கரிசல் மண் நிலங்களாகும். இந்த மண் குறைந்தளவு நீரை மட்டுமே உறிஞ்சுவதால்,…
More...
சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். தமிழ்நாட்டின் மொத்த நெல்…
More...
களர் நிலத்தில் கரும்பு மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

களர் நிலத்தில் கரும்பு மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், சர்க்கரையின் தேவையும் கூடி வருகிறது. ஆனால், கரும்பு சாகுபடி நிலப்பரப்புக் குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரச்சினைக்கு உரிய களர், உவர் நிலங்களைச் சீர்திருத்தி, கரும்பைப் பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்குவது…
More...
இலை வாழை சாகுபடி!

இலை வாழை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப்…
More...
கட்டைக் கரும்பு சாகுபடி!

கட்டைக் கரும்பு சாகுபடி!

நடவுக் கரும்பு அறுவடைக்குப் பிறகு, அடிக்கட்டையில் இருந்து துளிர்த்து வரும் கரும்பு, மறுதாம்புக் கரும்பு எனவும், கட்டைக் கரும்பு எனவும் அழைக்கப்படும். உலகில் கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து நாடுகளிலும், கட்டைப்பயிர் சாகுபடி இருந்து வருகிறது. தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் உள்ள…
More...
வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 தமிழ்நாட்டில் சுமார் 4500 எக்டரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்குக்…
More...