My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. உலகச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். சமையலில் சுவையும் மணமும் தரும் புதினா மூலம் ஆண்டுக்கு இலட்சம் ரூபாய்…
More...
வாழையைத் தாக்கும் நோய்கள்!

வாழையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பனாமா வாடல் நோய் இதனால் தாக்கப்பட்ட மரத்தின் அடியிலைகளில், குறிப்பாக, இலையின் ஓரம் மஞ்சளாக மாறி வாடியிருக்கும். பின்பு மஞ்சள் நிறம் மையப்பகுதியை நோக்கிப் பரவ, ஓரம் காய்ந்து விடும். தீவிரத் தாக்குதலில், உச்சியிலைகள்…
More...
விரைவு முறையில் விதைக்கரணை உற்பத்தி!

விரைவு முறையில் விதைக்கரணை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உணவுப் பாதுகாப்பில் கிழங்குப் பயிர்களின் பங்கு முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகளுக்கு அடுத்த இடத்தில் கிழங்குகள் உள்ளன. இவை அதிக கலோரி சக்தியைத் தருவதுடன், தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருளாகவும் விளங்குகின்றன. இவற்றைத் தனிப்பயிராக அல்லது…
More...
தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

கட்டுரை வெளியான இதழ்: 2020 செப்டம்பர் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் காணப்படுகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை…
More...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
More...
நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 அலங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப்…
More...
பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. பப்பாளிப் பழம் நம் உடலுக்குப் பலவகைகளில் நன்மை செய்கிறது. உலகளவிலான பப்பாளிப் பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், பலவகையான நோய்கள் பப்பாளியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி…
More...
எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலேயஸ் கைனென்சிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரம், செம்பனை, எண்ணெய்ப்பனை, ஆப்பிரிக்க எண்ணெய்ப்பனை எனவும் அழைக்கப்படும். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட் இதன் தாயகமாகும். உலகிலேயே அதிகளவில், அதாவது, 3-25 ஆண்டுகள் வரையில் எண்ணெய்யைத்…
More...
கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான்…
More...
தென்னையைத் தாக்கும் வண்டுகள்!

தென்னையைத் தாக்கும் வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 காண்டாமிருக வண்டு இவ்வண்டு, இளங்கன்று மற்றும் வளரும் கன்றுகளை அதிகளவில் தாக்கும். விரியாத மட்டை, குருத்து, அடிமட்டை, விரியாத பாளையில் சேதத்தை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட ஓலை விரிந்தால், முக்கோணமாக வெட்டியதைப் போலிருக்கும். குருத்து வளைந்தும்…
More...
கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த  உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது,…
More...
வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உலகளவில் வாழை சாகுபடிப் பரப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகும் சுமார் 35 இலட்சம் டன் வாழைப் பழங்கள், சௌதி அரேபியா,…
More...
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது.…
More...
தென்னையில் சத்து மேலாண்மை!

தென்னையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மிக முக்கியமான மரம் தென்னை. தனி மரமாக, தோப்பாக, மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதிகளில், கடலோரங்களில் பல இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் கேரளம் மற்றும்…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன்…
More...
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள…
More...
பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்னும் களைச் செடியாகும். 1.5-2.0 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடிக்கு, காங்கிரஸ் புல், கேரட் களை என்னும் பெயர்களும் உண்டு. குயின்ஸ்லேன்ட் என்னும் இடத்தில்…
More...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 சோளம், மக்களின் முக்கிய உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாகச் சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள்,…
More...
பருவமற்ற காலத்தில் மாமரங்களைக் காய்க்க வைப்பது எப்படி?

பருவமற்ற காலத்தில் மாமரங்களைக் காய்க்க வைப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இக்கனிகளைத் தரும் மா சாகுபடி இந்தியாவில் முக்கிய இடத்தில் உள்ளது. பழங்களின் அரசனாக விளங்கும் மாம்பழம், உத்திரப்பிரதேசம், ஆந்திரம், தெலுங்கானா, பீகார், மராட்டியம், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம்…
More...