Uma Pathi

18 Posts
நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை அதிகம் பயிரப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் எளிய சில உத்திகளைக் கடைப்பிடித்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியுள்ளார். “நிலக்கடலையை விதைப்பதற்கு முன், அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,…
More...
கோடை நெல் சாகுபடி!

கோடை நெல் சாகுபடி!

தமிழகத்தில் பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கோடைக் காலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடி ஜனவரி மாத்தில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் குறுகிய கால நெல் இரகங்கள் மட்டும் சாகுபடி…
More...
தரமான கறவை மாடுகள்!

தரமான கறவை மாடுகள்!

பால் பண்ணைத் தொழில் சிறக்க, தரமான கறவை மாடுகள்  இருக்க வேண்டும். ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகளாகவும், 1-2 ஈற்று மாடுகளாகவும் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், கறவை மாடுகளில் பால் உற்பத்தி, இரண்டாம் ஈத்திலிருந்து நான்காம் ஈற்று வரை…
More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

இன்றைய நவீன வேளாண்மையில், இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இவையே காரணங்களாக உள்ளன. பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளின் எஞ்சிய நஞ்சுகள், காற்று, மண், நீர் ஆகியவற்றில் தங்கி விடுகின்றன. இவை,…
More...
கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் சாப்பிடும் பாலின் அளவு 250-300 மில்லி தான். அகில இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, 500 மில்லி பாலை ஒவ்வொருவரும் பருக வேண்டும். பாலுற்பத்தியில் பின்தங்கியுள்ள அயர்லாந்து மக்கள் ஆண்டுக்கு…
More...
பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு உரத்தையும் உழைப்பையும் தரும் கால்நடைகள், மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. இந்நிலையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் வகையில்…
More...
சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

அறுவடைக்குப் பிறகு விளை பொருள்களில் ஏற்படும் இழப்பைக் குறைக்க,  சுகாதார முறையில் விரைவாக உலர்த்தித் தரத்தை உறுதி செய்ய, விளை பொருள்களின் இருப்புக் காலத்தை அதிகரித்து, மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்று இலாபம் ஈட்ட, சூரியக் கூடார உலர்த்தி மிகவும் உகந்தது…
More...
மடிவீக்க நோயில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

மடிவீக்க நோயில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

கறவை மாட்டுக்கு மடிவீக்க  நோய் வராமலிருக்க, மாட்டுத் தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சாணமும் சிறுநீரும் தொழுவத்தில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலைக் கறப்பதற்கு முன், மடியை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால்…
More...
கால்நடைகளைத் தாக்கும் குடற் புழுக்கள்!

கால்நடைகளைத் தாக்கும் குடற் புழுக்கள்!

மனிதனின் அறிவியல் வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அதிகரித்து வரும் மக்களுக்குத் தேவையான விளைபொருள்களும், கால்நடை சார்ந்த பொருள்களும் பற்றாக்குறையாகவே உள்ளன. அதனால், இவற்றைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.…
More...
கறிவேப்பிலை சாகுபடி!

கறிவேப்பிலை சாகுபடி!

தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது.  சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மணமுடன் இருக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது. அதற்கும் மேலாக கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து ஏ-யும் சி-யும் அதிகமாக உள்ளன. மேலும், இது பல்வேறு வகையான தாதுப்புகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை மிகவும்…
More...
சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

அரசோ அல்லது தனியார் நிறுவனமோ ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு போகும் போது, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்குமானால், அத்திட்டம் எதிர்பார்த்த இலக்கையும் கடந்து வெற்றியைப் பெறுகிறது. மக்களின் ஆதரவு இல்லாத திட்டம் இலக்கை அடைய முடியாமல் முடங்கி விடுகிறது. அதனால்…
More...
தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னை மரம் விவசாயிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்தது. அதேபோல், விவசாயிகளின் வங்கி என்று அழைக்கப்படும் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகளிடமிருந்து பிரிக்க முடியாது. பொதுவாக, தென்னை மரங்கள் அவற்றின் இரகங்களுக்கேற்ப 20-30 அடி இடைவெளியில் பயிரிடப்படும். அப்படிச் செய்யும் போது 5-7 ஆண்டுகளில்…
More...
இனப்பெருக்கக் காளைகள் பராமரிப்பு!

இனப்பெருக்கக் காளைகள் பராமரிப்பு!

ஒரு காளை, பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றத்தைக் கருத்தில்…
More...
குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவம் என்பது, ஜூன், ஜூலையில் விதப்பைத் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான, அதாவது, 95 முதல் 115 நாட்களைக் கொண்ட சாகுபடிக் காலமாகும். இந்தப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் நான்கு இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும்.…
More...
ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையம் மூலம், ஜப்பானிய காடைகள் 1983 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு,…
More...
தும்பையின் மருத்துவப் பயன்கள்!

தும்பையின் மருத்துவப் பயன்கள்!

தும்பையின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்கள் மிக்கவை. தும்பை இலையிலும், பூவிலும் மருத்துவப் பயன்கள் நிறைய உள்ளன. தும்பைப் பூக்களைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து, 10-15 துளிகள் மற்றும் 10-15 தேன் துளிகளைச் சேர்த்துக் காலையில் பருகி வந்தால், அதிகமான…
More...
கறிவேப்பிலையின் பயன்கள்!

கறிவேப்பிலையின் பயன்கள்!

மரமோ செடியோ நானறியேன்; கறிவேப்பிலையே மணமும் சுவையும் நீ கொண்டாய்! மருந்தோ உணவோ நானறியேன்; கறிவேப்பிலையே மாந்தர் சுகமே நீயானாய்! நமது சமையலில் கறிவேப்பிலை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. காய், குழம்பு, இரசம், மோர் ஆகியவற்றில் கறிவேப்பிலை தாளிதப் பொருளாகப்…
More...
கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

மனித உணவானாலும், கால்நடை உணவானாலும், இவை இரண்டிலும் தாதுப்புகள் அவசியம் இருக்க வேண்டும். இவை மற்ற முக்கியச் சத்துகளான மாவு, புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நீரைப் போல முக்கியமாகும். ஏனெனில், உடல் கட்டமைப்பில் எலும்புகள், பற்கள் உருவாகவும் உறுதியாக இருக்கவும்…
More...