வேளாண்மை

சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிடுட்டால், மகசூல் 25 சதம்…
More...
விதைகளைச் சேமிப்பது எப்படி?

விதைகளைச் சேமிப்பது எப்படி?

வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில்,…
More...
உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம்…
More...
குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்து…
More...
கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். கத்தரியைப் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கத்தரித் தோட்டங்களில் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் தாக்குதல் பரவலாகத் தென்பட்டு, 60-70 சத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கத்தரிக்காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த…
More...
பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பல்வேறு பாதுகாப்பு முறைகளை நடைமுறையில் பின்பற்றுகிறோம், அவற்றுள் இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பெரும்பங்கு வகிக்கின்றன, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயிர்களில் தெளிப்பதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது, மேலும்,…
More...
காய்கறிப் பயிர்களுக்கான உர அட்டவணை!

காய்கறிப் பயிர்களுக்கான உர அட்டவணை!

செய்தி வெளியான இதழ்: 2014 ஆகஸ்ட் பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
More...
கொடிவகைப் பயிர்களில் நோய்ப் பாதுகாப்பு!

கொடிவகைப் பயிர்களில் நோய்ப் பாதுகாப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 தோட்டக்கலைப் பயிர்களில் கொடிவகைக் காய்கறிப் பயிர்களான, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய்ப் பயிர்களைப் பயிரிட்டு அதிக இலாபம் பெறலாம். இவ்வகைக் காய்களில் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறிப்பாக 100 கிராம் பீர்க்கன் காயில் 95.2…
More...
சாமை மற்றும் பனிவரகு சாகுபடி நுட்பங்கள்!

சாமை மற்றும் பனிவரகு சாகுபடி நுட்பங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூலை இந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவை நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும்…
More...
நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி, உலக மண்வள தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக உணவு நிறுவனம் முதன் முதலில் உலக மண்வள தினத்தைக் கொண்டாட வலியுறுத்தியது. சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல்…
More...
முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி, பிரேசிலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலாகக் கோவா கடற்கரைப் பகுதியில் பயிரிடப்பட்டது. உலக முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஆண்டுதோறும் 2,515 கோடி ரூபாய் மதிப்பிலான…
More...
ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

துவரையின் தாயகம் இந்தியாவாகும். இங்கே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு. 2000 ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. உலகளவில் இதை 23.63 மில்லியன் எக்டர்…
More...
நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை அதிகம் பயிரப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் எளிய சில உத்திகளைக் கடைப்பிடித்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியுள்ளார். “நிலக்கடலையை விதைப்பதற்கு முன், அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,…
More...
கோடை நெல் சாகுபடி!

கோடை நெல் சாகுபடி!

தமிழகத்தில் பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கோடைக் காலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடி ஜனவரி மாத்தில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் குறுகிய கால நெல் இரகங்கள் மட்டும் சாகுபடி…
More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

இன்றைய நவீன வேளாண்மையில், இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இவையே காரணங்களாக உள்ளன. பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளின் எஞ்சிய நஞ்சுகள், காற்று, மண், நீர் ஆகியவற்றில் தங்கி விடுகின்றன. இவை,…
More...
தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னை மரம் விவசாயிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்தது. அதேபோல், விவசாயிகளின் வங்கி என்று அழைக்கப்படும் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகளிடமிருந்து பிரிக்க முடியாது. பொதுவாக, தென்னை மரங்கள் அவற்றின் இரகங்களுக்கேற்ப 20-30 அடி இடைவெளியில் பயிரிடப்படும். அப்படிச் செய்யும் போது 5-7 ஆண்டுகளில்…
More...
குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவம் என்பது, ஜூன், ஜூலையில் விதப்பைத் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான, அதாவது, 95 முதல் 115 நாட்களைக் கொண்ட சாகுபடிக் காலமாகும். இந்தப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் நான்கு இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும்.…
More...
தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!

தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. இத்தகைய சிறப்புமிக்க தென்னையைப் பல்வேறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. காண்டாமிருக வண்டு தலையில் மேல்நோக்கிய கொம்புடன் காண்டாமிருகத்தைப் போல இருப்பதால், இது இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வண்டு நீள்வட்டமாக வெள்ளை முட்டைகளை எருக்குழி,…
More...
வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

வண்ணத்துப் பூச்சிகளுக்கும் பாளைத் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமது உணவு, தமது புழுக்களின் உணவு ஆகியவற்றைக் கடந்து, பிற காரணங்களுக்காகவும் இவை இந்தத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாக, வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைப் பட்டாம் பூச்சிகளுக்கும், பாளைத் தாவரங்களுக்கும் இடையேயான…
More...