My page - topic 1, topic 2, topic 3

கரும்பு சாகுபடி

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி உத்திகள்!

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி உத்திகள்!

இந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது கரும்புத் தொழிற்சாலை. எனவே, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். கரும்பு உற்பத்திக் குறைவால் உற்பத்திச் செலவு அதிகரித்து, நிகர இலாபம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. எனவே, செலவைக்…
More...
அங்கக முறையில் கரும்பு சாகுபடி!

அங்கக முறையில் கரும்பு சாகுபடி!

தமிழகத்தில் மூன்று இலட்சம் எக்டரில் நடைபெறும் சாகுபடி மூலம், 35.2 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 110 டன்னாகும். நவீன சாகுபடி முறைக்கும், அங்கக சாகுபடி முறைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இவை, உர நிர்வாகம்,…
More...
கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!

கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!

பொதுவாக, மண்ணில் நுண் சத்துகள் போதியளவில் உள்ளன. ஆயினும், பயிர்களுக்குத் தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை மட்டுமே உரமாக இடுவதால், நிலத்தில், நுண் சத்துகளின் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால், நுண்சத்துப் பற்றாக்குறை அடையாளங்கள் தோன்றும். கரும்புப்…
More...
கரும்பு பூஸ்டர்!

கரும்பு பூஸ்டர்!

தமிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல்…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். பொதுவாகக் கரும்பை…
More...
கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே…
More...
விதைக் கரும்பு உற்பத்தி!

விதைக் கரும்பு உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில்…
More...
களர் நிலத்தில் கரும்பு மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

களர் நிலத்தில் கரும்பு மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், சர்க்கரையின் தேவையும் கூடி வருகிறது. ஆனால், கரும்பு சாகுபடி நிலப்பரப்புக் குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரச்சினைக்கு உரிய களர், உவர் நிலங்களைச் சீர்திருத்தி, கரும்பைப் பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்குவது…
More...
கட்டைக் கரும்பு சாகுபடி!

கட்டைக் கரும்பு சாகுபடி!

நடவுக் கரும்பு அறுவடைக்குப் பிறகு, அடிக்கட்டையில் இருந்து துளிர்த்து வரும் கரும்பு, மறுதாம்புக் கரும்பு எனவும், கட்டைக் கரும்பு எனவும் அழைக்கப்படும். உலகில் கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து நாடுகளிலும், கட்டைப்பயிர் சாகுபடி இருந்து வருகிறது. தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் உள்ள…
More...
கரும்பு நடவு முறைகள்!

கரும்பு நடவு முறைகள்!

பொதுவாகக் கரும்பு நடவு, 3-4 அடி இடைவெளியில் பார்களை அமைத்துச் செய்யப்படுகிறது. அப்படி இல்லாமல், சில சமயம், இடத்துக்கு ஏற்ப, சிறப்பு நடவு முறைகளையும் விவசாயிகள் பின்பற்றி வருகிறார்கள். நடவு முறைகள் பார்களில் நடுதல். சமப் பாத்திகளில் நடுதல். பார்த்தா அல்லது…
More...
இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி…
More...
கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பை, இளம் குருத்துப் புழுக்கள், இடைக்கணுப் புழுக்கள், நுனிக் குருத்துப் புழுக்கள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், வெள்ளை அசுவினி, பைரில்லா இலைத்தத்துப் பூச்சிகள் என, பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. செய்தி…
More...
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்பது, கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் மற்றும் நீர்ச் சேமிப்பில் புதிய முயற்சி ஆகும். குறைவான விதை நாற்றுகள், குறைந்தளவு பாசனம், சரியான அளவு சத்து மற்றும்…
More...
கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

கரும்புக்குக் கிடைக்க வேண்டிய சூரியவொளி, உரம் மற்றும் நீரை, களைகள் பங்கிடுவதால், கரும்பு மகசூல் 33 சதம் வரை குறைகிறது. இவ்வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் களைகளால் ஏற்படும் பொருளாதாரச் சேதம் சுமார் 1,980 கோடி ரூபாயாகும். இந்தக் களைகள், பூச்சி மற்றும்…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். கரும்பை இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றில் பத்து…
More...
கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்புப் பயிரைப் பலவகை நோய்கள் தாக்குவதால், கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் கணிசமாகக் குறைகின்றன. பூசணக் கிருமிகள் மூலம் உண்டாகும் நோய்களால் கரும்பில் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. விதைக் கரணைகள் மூலம் நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. இவற்றால் பெரும்பாலும் கரும்பின் தண்டுப்…
More...
கரும்பு சாகுபடியின் அவசியம்!

கரும்பு சாகுபடியின் அவசியம்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும், தமிழ்நாட்டில் புராணக்…
More...
கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான்…
More...
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது.…
More...