கரும்பு சாகுபடி

கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பை, இளம் குருத்துப் புழுக்கள், இடைக்கணுப் புழுக்கள், நுனிக் குருத்துப் புழுக்கள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், வெள்ளை அசுவினி, பைரில்லா இலைத்தத்துப் பூச்சிகள் என, பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. செய்தி…
More...
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்பது, கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் மற்றும் நீர்ச் சேமிப்பில் புதிய முயற்சி ஆகும். குறைவான விதை நாற்றுகள், குறைந்தளவு பாசனம், சரியான அளவு சத்து மற்றும்…
More...
கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

கரும்புக்குக் கிடைக்க வேண்டிய சூரியவொளி, உரம் மற்றும் நீரை, களைகள் பங்கிடுவதால், கரும்பு மகசூல் 33 சதம் வரை குறைகிறது. இவ்வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் களைகளால் ஏற்படும் பொருளாதாரச் சேதம் சுமார் 1,980 கோடி ரூபாயாகும். இந்தக் களைகள், பூச்சி மற்றும்…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். கரும்பை இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றில் பத்து…
More...
கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்புப் பயிரைப் பலவகை நோய்கள் தாக்குவதால், கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் கணிசமாகக் குறைகின்றன. பூசணக் கிருமிகள் மூலம் உண்டாகும் நோய்களால் கரும்பில் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. விதைக் கரணைகள் மூலம் நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. இவற்றால் பெரும்பாலும் கரும்பின் தண்டுப்…
More...
கரும்பு சாகுபடியின் அவசியம்!

கரும்பு சாகுபடியின் அவசியம்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும், தமிழ்நாட்டில் புராணக்…
More...
விரைவு முறையில் விதைக்கரணை உற்பத்தி!

விரைவு முறையில் விதைக்கரணை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உணவுப் பாதுகாப்பில் கிழங்குப் பயிர்களின் பங்கு முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகளுக்கு அடுத்த இடத்தில் கிழங்குகள் உள்ளன. இவை அதிக கலோரி சக்தியைத் தருவதுடன், தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருளாகவும் விளங்குகின்றன. இவற்றைத் தனிப்பயிராக அல்லது…
More...
கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான்…
More...
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது.…
More...
திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 ஒரு பயிரின் விளைச்சல் திறன் அந்தப் பயிரில் வெளியிடப்பட்டுள்ள இரகங்களின் சிறப்புத் தன்மையைப் பொறுத்தே அமையும். இத்தகைய புதிய இரகங்களின் வெற்றி, அந்த விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளின் நடவுக்குக் கொடுத்து, அவற்றின்…
More...
கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!

கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நுண்ணுயிர் உரங்கள் மண்வளத்தை மேம்படுத்தி கரிமச் சிதைவுக்கும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்க்கவும், உரங்களிலும் மண்ணிலும் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தைக் கரைத்துத் தரவும், எளிதில் மட்காத பயிர்க் கழிவுகளை…
More...
கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல்…
More...
இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத்…
More...
மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பணப் பயிராக விளங்கும் கரும்பின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. எனவே தான் இதனை நம் முன்னோர்கள் கற்பகத் தருவாகக் கருதினர்.  கரும்புத் தோகையை இரும்புத் தங்கம் என்றே குறிப்பிடலாம். கரும்புத் தோகை மட்கும் போது…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். பொதுவாகக் கரும்பை…
More...
கரும்பைத் தாக்கும் நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 நூற்புழுக்கள் தாவரங்களை அண்டி வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை பெரும்பாலும் மண்ணில் இருந்து கொண்டு பயிர்களின் வேர்ப்பகுதியைத் தாக்கி, அதிலுள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் வாய்ப் பகுதியில் இருக்கும் ஈட்டி போன்ற அலகால், வேர்ப்பகுதியைத்…
More...
கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே…
More...
விதைக் கரும்பு உற்பத்தி!

விதைக் கரும்பு உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில்…
More...