பயறு ஒண்டர்!
பயறுவகைப் பயிர்கள், புரதங்கள் நிறைந்தவை. இவை, இந்திய ஏழை மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக விளங்குகின்றன. இவை, தானியப் பயிர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியப் பயிர்களாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மானாவாரியாகவும், நெல் தரிசுப் பயிராகவும், பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.…