தெரிஞ்சுக்கலாமா?

  உளுந்து சாகுபடியில் பாலிமர் விதை நேர்த்தி!

  உளுந்து சாகுபடியில் பாலிமர் விதை நேர்த்தி!

இயற்கை பாலிமர்கள் ஈரத்தைத் தக்க வைக்கும் தன்மை மிக்கவை. எனவே, இந்த பாலிமர்களில் மானாவாரி உளுந்து சாகுபடி விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஆய்வு, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அகார்,…
More...
வெறி நோயும் தடுப்பு முறையும்!

வெறி நோயும் தடுப்பு முறையும்!

ரேபிஸ் என்னும் வெறிநோய், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக் கூடிய நச்சுயிரி நோயாகும். விலங்குகள் மற்றும் மக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் முக்கிய நோயான இது, விலங்குகள் மூலம் பரவும். இந்த நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட விலங்கு கடிக்கும் போது, அதன் உமிழ்நீர்…
More...
கலப்படப் பாலால் விளையும் தீமைகள்!

கலப்படப் பாலால் விளையும் தீமைகள்!

ஆக்சிடோசின் (oxytocin) என்னும் ஹார்மோனை, காதல் ஹார்மோன் (love hormone) என்பார்கள். தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு, நஞ்சுக்கொடி வெளியேற, பால் சுரக்க, இந்த ஹார்மோன் அவசியம். இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதால், இந்த ஊசிமருந்து தடை செய்யப்பட்டு…
More...
இறந்த கோழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவது எப்படி?

இறந்த கோழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவது எப்படி?

இப்போது பெரும்பாலான மக்கள் அசைவ உணவையே விரும்புகின்றனர். இறைச்சி யுணவில் கோழிக்கறியின் பயன்பாடு ஐம்பது சதமாகும். இதன் விலை குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம் ஆகும். எனவே, கறிக்கோழிப் பண்ணைகளும் பெருகி வருகின்றன. இந்தப் பண்ணைகளில் கோழிகள் இறப்பது ஐந்து…
More...
தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!

தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!

தூதுவளையில் மிளகைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால், வறட்டு இருமல் குறையும். தூதுவளைப் பழங்களைக் காய வைத்து வற்றலாக்கி வதக்கிச் சாப்பிட்டால், கண் குறைகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் பலப்படும். அதனால், தூதுவளைக் கீரையுடன் பருப்பு,…
More...
வேளாண்மையில் ஆளில்லா விமானத்தின் பங்கு!

வேளாண்மையில் ஆளில்லா விமானத்தின் பங்கு!

டிரோன் என்பது, சிறிய ரிமோட் மூலம் இயக்கப்படும் வான்வழி வாகனம் ஆகும். அதாவது, ஆளில்லா விமானம். இது, ஹெலிகாப்டர் அல்லது உளவு விமானத்தைப் போல இருக்கும். இந்தியா மற்றும் அண்டை நாடுகள் இன்று இந்த ஆளில்லா விமானத்தை, பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி…
More...
கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் கோழிக்கறி விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. கோழிக் கறியைச் சுவை மற்றும் சத்துக்காக உண்கிறோம். இறைச்சி உணவு நமக்கு மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வைத் தருகிறது. பெரும்பாலும் இறைச்சி உணவு, வார இறுதியில், திருவிழாக் காலம் மற்றும் விருந்தினர்…
More...
மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

மூங்கில், புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். புல் வகையில் மிகவும் பெரிதாக வளரக் கூடியது மூங்கில் தான். சில மரங்கள் ஒருநாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். மூங்கிலில் ஏறத்தாழ ஆயிரம் சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,500 க்கும்…
More...
சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களில் மடிவீக்க நோய் முக்கியமானது. இந்நோய் அதிகளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். சிறு சிறு சுகாதார முறைகளைப் பின்பற்றினால் மடிநோய்த் தொற்றைத் தவிர்க்கலாம். பசுக்கள் இடது பக்கமிருந்து பாலைத் தரும் இயல்புள்ளவை. இவற்றில் பாலைக் கறக்கும் போது,…
More...
சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

நுண்சத்துக் குறைபாடு, பல உடல் நலச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குழந்தைகளும் பெண்களும் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். நுண்சத்துக் குறையைச் சரி செய்ய, உணவைப் பல்வகைப் படுத்துதல், சத்துகளை மாத்திரைகளாகக் கொடுத்தல், செறிவூட்டிய பயிர்…
More...
இயற்கை மருந்துகளாகும் காய்கறிகள்!

இயற்கை மருந்துகளாகும் காய்கறிகள்!

இன்று மக்களுக்கு வரும் பல நோய்களுக்குக் காரணம், மாறிவரும் உணவுப் பழக்கமே ஆகும். காய்கறிகளைத் தவிர்ப்பது மற்றும் தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துக் கொள்வதால், உடல் நலம் கெடுகிறது. மேலும், சத்துகள் கூடுவது அல்லது குறைவதாலும் நோய்களுக்கு ஆட்பட நேர்கிறது. அதனால்,…
More...
மருந்தாகும் தாம்பூலம்!

மருந்தாகும் தாம்பூலம்!

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மென்று சுவைப்பதை வெற்றிலை போடுதல், தாம்பூலம் தரித்தல் என்கிறோம். வெற்றிலையை மட்டுமோ அல்லது பாக்கை மட்டுமோ போடக் கூடாது. சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை முதலில் மெல்ல வேண்டும். அடுத்துச் சுண்ணந் தடவிய வெற்றிலையைப்…
More...
இறைச்சி ஊறுகாய்த் தயாரிப்பு!

இறைச்சி ஊறுகாய்த் தயாரிப்பு!

இறைச்சியில் உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் உள்ளன. இறைச்சி விரைவில் கெட்டுப் போகும் பொருள் என்பதால், சுகாதார முறையில் உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கடமை இறைச்சி உற்பத்தி யாளர்களுக்கு உள்ளது. இறைச்சிப் பொருள்களை மக்கள் அதிகமாக…
More...
களாக்காய் சாகுபடி!

களாக்காய் சாகுபடி!

களாக்காய்ச் செடியின் தாவரவியல் பெயர் கேரிஸ்ஸா காரண்டாய். இதை ஆங்கிலத்தில் Bengal currant tree என்று கூறுகின்றனர். இதன் தாயகம் இந்தியா தான். களாக்காய்ச் செடி, இந்தியாவில் மிதமான தட்ப வெப்பப் பகுதிகளில் வளரக் கூடியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார்…
More...
பட்டாம் பூச்சிகளும் பாலைத் தாவரங்களும்!

பட்டாம் பூச்சிகளும் பாலைத் தாவரங்களும்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 பட்டாம் பூச்சிகளுக்கும் பாலைத் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமது உணவு, தமது புழுக்களின் உணவு ஆகியவற்றைக் கடந்து, பிற காரணங்களுக்காகவும் இவை இந்தத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாக, வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைப்…
More...
உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!

உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!

சொட்டுநீர்ப் பாசன முறையைப் பரவலாகக் கையாளும் விவசாயிகளில் பலர், பாசன நீருடன் உரங்களைக் கலந்து விடலாம் என்பதைப் பற்றி இன்னும் அறியவில்லை. இன்னமும் கூட உரங்களை நேரடியாகப் பயிர்களுக்கு இட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்வதும்; உரங்களை மணலில் கலந்து கையால் வீசுவதும்;…
More...
காளான்களின் பயன்கள்!

காளான்களின் பயன்கள்!

காடுகள் பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பெரியளவில் அறியப்படாதவை காளான்கள். காளான்கள் உயர் பூசண வகையைச் சார்ந்தவை. பிளியூரோட்டஸ், டிரமடிஸ், கார்டிசெப்ஸ், கேனோடெர்மா, டிராமட்டோ மைஸிஸ், அகாரிகஸ் வகைக் காளான்கள் காடுகளில் அதிகமாக உள்ளன. அவற்றில், பல்வேறு சத்துகள் மற்றும் மருத்துவக்…
More...
மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் உணவு, நிறைவான சத்து மற்றும் சுவையுடன் இருப்பதால், இது, உலகளவில் மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் உணவுத் தேவை, பெருமளவில்…
More...
செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

தமிழ்நாட்டில் தற்போது நகர்ப்புற இளைஞர்களிடம் செல்லப் பறவைகள் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. வணிக நோக்கில் வளர்த்து நல்ல இலாபம் ஈட்டி வருகின்றனர். வீட்டில் அழகு, பொழுது போக்கு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் செல்லப் பறவைகள், குழந்தைகளின் அன்புக்குரிய உயிர்களாக விளங்குகின்றன. செல்லப்…
More...