அரசு திட்டங்கள்

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

தமிழகச் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 27.02 2024 செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்தார். இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதி…
More...
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

அங்கக வேளாண்மை உலக இலக்கியங்களில் எந்த மனிதரையும் விட, உழவருக்கே மிகச் சிறந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளின் மிகச் சிறந்த கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், உழவர்களை மிக உயர்வாகப் பாராட்டுகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு…
More...
பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விவசாயிகள், புதிதாக பம்பு செட் வாங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன. அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தொகை, அல்லது பம்பு செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு; இவற்றில் எது குறைவான தொகையோ, அதுதான் மானியமாக…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

செய்தி  வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள்.…
More...
சிங்கவால் குரங்கினத்தைக் காக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா!

சிங்கவால் குரங்கினத்தைக் காக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.   அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவால் பாதுகாக்கப்பட்டு வரும் இராகவி என்னும் ஆறு வயது சிங்கவால் பெண் குரங்கும் இரவி என்னும் ஏழு வயது சிங்கவால் ஆண் குரங்கும் இணைந்து 25.5.2014 அன்று குட்டியொன்றை…
More...
உழவன் செயலியும் அதன் பயன்களும்!

உழவன் செயலியும் அதன் பயன்களும்!

தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கியச் செயலி உழவன். இதில் இப்போது 21 வகை சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவையாவன: மாநில அரசால் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் திட்டங்களைப்…
More...
மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

இந்தியாவிலேயே, விவசாயிகளிடம் வேளாண் இயந்திரமயமாக்கலைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அனைத்து வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, தனித்தன்மை மிக்க, மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம், சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் சுமார்…
More...
மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், பிரதான் மந்திரி மத்சய சம்பாட யோஜனா என்னும், பிரதமர் மீன் வளர்ச்சித் திட்டத்தில், இராமேஸ்வரம் கடலில் இறால்களைப் பெருக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில், ரூ.1.69…
More...
தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 12.10.2022 அன்று, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கிய 11,806 எக்டர் பரப்பை, இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…
More...
விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!

விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!

வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேலைகளை விரைவாக முடிக்கவும், உழவடைச் செலவுகளைக் குறைக்கவும் ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குக் கொடுத்து, உணவு உற்பத்தியை உயர்த்த உதவுகிறது. இந்த நல்ல வாய்ப்பை…
More...
விவசாயிகள் சூரிய மின்வேலி அமைக்க அரசு நிதியுதவி!

விவசாயிகள் சூரிய மின்வேலி அமைக்க அரசு நிதியுதவி!

விவசாயிகளின் விளை நிலங்களில் சூரிய மின்வேலி அமைக்க, தமிழ்நாடு அரசு நாற்பது சதம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையில் ஏற்படும் மோதலைத் தவிர்க்க…
More...
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பத்து வகைப் பால் பொருள்களை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 19.08.2022 அன்று, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் என்னும் வணிகப் பெயரில், பால்…
More...
தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தொகுப்பு! திட்டங்கள் பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY) தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்…
More...
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக்…
More...
பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

தோட்டக்கலைத் துறை இயக்குநர் ந.சுப்பையன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில்,…
More...
வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உலகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து…
More...
அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான…
More...