வேலிமசால் சாகுபடி!
கால்நடைகளுக்கு, புல்வகைத் தீவனப் பயிர்களுடன், பயறுவகைத் தீவனப் பயிர்களையும் கொடுத்தால் தான், அவற்றுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு அளவில், தானியப்புல் வகைத் தீவனப் பயிர்கள் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களை வழங்க வேண்டும்.…