My page - topic 1, topic 2, topic 3

பயிர்ப் பாதுகாப்பு

பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக்குடில் சூழலில் சாகுபடி செய்வது, வேளாண் பெருமக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்முறையில், செடிவகைக் காய்கறிகள், கொடிவகைக் காய்கறிகள், கொய்மலர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெறலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையில், நூற்புழுக்கள் பல்கிப் பெருகப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில்,…
More...
நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்கள் மண்ணில் மறைந்திருந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கிறது. வேரில், முடிச்சுகள் ஏற்படுதல், அழுகல் ஏற்படுதல், வளர்ச்சிக் குன்றுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி உதிருதல் போன்றவை, நூற்புழுக்கள் தாக்கிய பிறகு தெரியும் அறிகுறிகளாகும். எனவே, இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.…
More...
பப்பாளியில் நூற்புழு நிர்வாகம்!

பப்பாளியில் நூற்புழு நிர்வாகம்!

பப்பாளிப் பயிரைத் தாக்கும் மிக முக்கியமான நூற்புழுக்களான, வேர் முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நூற்புழுக்கள், விதைகளின் முளைப்புத் திறனையும், செடிகளின் வளர்ச்சியையும் குறைக்கும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும், வேர்கள், மணிகள் கோர்த்ததைப் போன்ற தோற்றத்திலும் காணப்படும். மேலும், பாதிக்கப்பட்ட…
More...
மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் பயிர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரும்பாலும் இதைப் பயிரிடுகின்றனர். இந்தப் பயிரைத் தாக்கும் நோய்களான வேரழுகல், இலைப்புள்ளி, கருகல் ஆகியன, அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். கிழங்கழுகல் மற்றும் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரின்…
More...
காய்கறி மகசூலைப் பெருக்க உதவும் நிலப் போர்வையும் பந்தலும்!

காய்கறி மகசூலைப் பெருக்க உதவும் நிலப் போர்வையும் பந்தலும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழைமட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப்பேர்வை எனப்படுகிறது. நெகிழித்தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான புல்,…
More...
விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுவதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுவதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
More...
அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின்…
More...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால்,…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு…
More...
தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தொற்றுத் தடைக்காப்பு (Quarantine) என்பது, பயிர்ப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூச்சிகளும் நோய்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, காற்றின் மூலமோ, தாவர விதைகள் மற்றும் செடிகள் மூலமோ பரவக்கூடும். தொற்றுத்…
More...
வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. தமிழ்நாட்டில் சுமார் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், உழவர்களுக்கு இலாபம் தரும் பயிராக உள்ளது. மற்ற பயிர்களைப்…
More...
உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. பசுமைப் புரட்சி மற்றும் அதன் கூறுகளான, கூடுதல் விளைச்சலைத் தரும் பயிர் வகைகள், பயிர் மேலாண்மை, செயற்கை உரங்கள் ஆகியவற்றால் உற்பத்திப் பெருகியுள்ளது. எனினும், பெருகி…
More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது. அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம்,…
More...
பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

இன்றைய நவீன விவசாயத்தில் நோய்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இதனால், கூடுதல் செலவு, நஞ்சு கலந்த விளைபொருள், சூழல் கேடு போன்ற பக்க விளைவுகளை அனுபவித்து வருகிறோம். இவற்றில் இருந்து மீள்வதற்கு,…
More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம். வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0…
More...
தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

ஏழை, பணக்காரர் பேதமின்றி எல்லா வீடுகளிலும் தினமும் சமையலில் பயன்படுவது தக்காளி. சோலானேசியெ குடும்பத்தைச் சேர்ந்த செடியினம். புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு. தக்காளியில், நியாசின், பி6 ஆகிய உயிர்ச் சத்துகள், மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்றவை உள்ளன.…
More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் நூறு வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும். இந்தப் பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என, மூன்றாகப் பிரிக்கலாம். சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்…
More...
பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

உலகப் பருத்தி உற்பத்தியில், 67 சதம் ஆசிய நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் 120.69 இலட்சம் எக்டரில் விளையும் பருத்தி மூலம், ஆண்டுக்கு 170 கிலோ எடையுள்ள 55-60 இலட்சம் பேல் பஞ்சு கிடைக்கிறது. இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 510…
More...