வேளாண் செய்திகள்

துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு!

துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு!

துவரையைத் தாக்கும் பல்வேறு பூச்சி வகைகளில் முட்டைக்கூடு நூற்புழுவும் அடங்கும். இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம். அறிகுறிகள் + இதனால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி, வளர்ச்சிக் குன்றி இருக்கும். + பயிர்களின் வளர்ச்சிக் குறைவதால், காய்களின் எண்ணிக்கையும் குறையும்.…
More...
அசோலாவின் சிறப்புகள்!

அசோலாவின் சிறப்புகள்!

அசோலா தனித்தன்மை வாய்ந்த தாவரமாகும். ஏனெனில், இது வளர்வதற்கு மண் தேவையில்லை. மேலும், மிக வேகமாக வளரும் அசோலா, 2-3 நாட்களில் இரண்டு மடங்காகப் பெருகி விடும். காற்று வெளியில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நிலை நிறுத்தி, தழைச்சத்து சார்ந்த…
More...
மஞ்சளில் உர நிர்வாகம்!

மஞ்சளில் உர நிர்வாகம்!

மஞ்சளில் நல்ல மகசூலைப் பெற, முறையான உரமிடல் அவசியம். அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை, பார்களை அமைப்பதற்கு முன்பு இட வேண்டும்.…
More...
கரும்பை வறட்சியில் இருந்து காப்பது எப்படி?

கரும்பை வறட்சியில் இருந்து காப்பது எப்படி?

கரும்பு வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகும். எனினும், இது நீண்டகாலப் பயிர் என்பதால், வெய்யில் காலத்தில், நீர்ப் பற்றாக்குறை இருந்தால், கரும்பின் வளர்ச்சித் தடைபடும். இதனால், மகசூலும் சர்க்கரைக் கட்டுமானமும் பாதிக்கப்படும். ஏறத்தாழ 60 சதவீதக் கரும்பு விவசாயம், வறட்சியால் பாதிப்புக்கு…
More...
உவர் மண்ணை நல்ல மண்ணாக்கும் வங்காரவச்சி!

உவர் மண்ணை நல்ல மண்ணாக்கும் வங்காரவச்சி!

தமிழில், ஓர் பூடு, வங்காரவச்சி என்று கூறப்படும் கீரை வகையின் தாவரப் பெயர், செசுவியம் போர்டுள கேஸ்ட்ரம் (Sesuvium portulacastram) ஆகும். இது, எய்சோயேசியே (Aizoaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் Sea pursiane என்று கூறுவர். +…
More...
நிலப்போர்வையின் பயன்கள்!

நிலப்போர்வையின் பயன்கள்!

மழைத் துளிகளால் மண் சிதறுவதை, அரிப்பு ஏற்படுவதைத் தடுத்தல், நீர் ஆவியாவதைக் குறைத்தல், மண்ணில் நீர்ப்புகும் தன்மையைக் கூட்டல், களைகளைக் கட்டுப்படுத்தல், மண்ணின் அமைப்பை மேம்படுத்தல், மண்ணின் ஈரத்தைக் காத்தல் போன்ற நன்மைகளை, ஈரம் தாங்கிகள் செய்கின்றன. இவற்றால் மகசூல் கூடுகிறது.…
More...
பசுந்தீவன சாகுபடி!

பசுந்தீவன சாகுபடி!

பசுந் தீவனங்களை, தானியவகைத் தீவனம், பயறுவகைத் தீவனம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பயறுவகைத் தீவனம், காற்றில் உள்ள தழைச் சத்தைக் கிரகித்து வேரின் மூலம் மண்ணில் செலுத்துகிறது. இதனால், நாம் பயிருக்கு இடும் தழைச்சத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பசுந்தீவன…
More...
புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில், 29.03.2024 அன்று, மாபெரும் வேளாண் திருவிழா நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை, புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவில், வேலை…
More...
கடலை எண்ணெய் உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சி!

கடலை எண்ணெய் உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சி!

நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவியர், அமுதாராணி, தேவமீனாட்சி, ஹர்ஷினி, கிருத்திகா லெட்சுமி, மோகனாம்பாள், பிரகதி, ஸ்ரீநிதி, சௌந்தர்யா, வைசாலி, பிரியதர்ஷினி ஆகியோர், இராசிபுரம் வட்டாரத்தில், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 12.03.2024…
More...
அங்கக இடுபொருள்கள்!

அங்கக இடுபொருள்கள்!

அங்கக இடுபொருள்கள் மண்வளம் காக்கும் தன்மை மிக்கைவை. இங்கே சில அங்கக இடுபொருள்கள் குறித்துப் பார்க்கலாம். கோழியெரு: இதில், மற்ற தொழு உரங்களில் இருப்பதை விட, தழை, மணி, சாம்பல் சத்து அதிகமாக உள்ளன. ஆனால், 30 நாட்களில் 50 சத…
More...
பாஸ்போ பாக்டீரியா!

பாஸ்போ பாக்டீரியா!

பாஸ்போ பாக்டீரியா, மணிச் சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குத் தரும் உயிர் உரமாகும். மணிச்சத்து, மண்ணில் பல்வேறு வேதி மாற்றங்களுக்கு உட்பட்டு, பயிர்களுக்குக் கிட்டாத நிலைக்குச் சென்று விடுகிறது. அதாவது, அமிலவகை மண்ணில் இந்த மணிச்சத்து, இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளுடன் இணைந்து,…
More...
சுற்றுச்சூழல் பேரணி நடத்திய தோட்டக்கலை மாணவர்கள்!

சுற்றுச்சூழல் பேரணி நடத்திய தோட்டக்கலை மாணவர்கள்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிலர், நத்தம் பகுதியில் கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இந்த மாணவர்கள், சமுத்திராப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், இளம் குழந்தைகள் மனதில்…
More...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறிகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறிகள்!

பயிர்களைப் பாதுகாப்பதில் பொறிகள் முக்கியப் பங்கு பெறுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்க, அவற்றின் தாக்குதலை முன்கூட்டியே அறிய, பெருக்கத்தைத் தெரிந்து கொள்ள மற்றும் கட்டுப்படுத்த விளக்குப்பொறி உதவுகிறது. ஐந்து ஏக்கருக்கு ஒரு பொறி போதும்.…
More...
கட்லா மீன்!

கட்லா மீன்!

கட்லா மீன், தமிழில் தோப்பா மீன், கங்கைக் கெண்டை எனப்படும். கங்கை ஆற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்லா மீன், இந்தியப் பெருங் கெண்டை இனங்களில் மிக வேகமாக வளரும் தன்மை மிக்கது. பெரிய தலை, அகன்ற உடலைக் கொண்ட இவ்வினம், நீரின்…
More...
ஐம்பதுக்கும் மேற்பட்ட விளை பொருள்கள் ரூ.12 கோடிக்கு மேல் ஏலம்!

ஐம்பதுக்கும் மேற்பட்ட விளை பொருள்கள் ரூ.12 கோடிக்கு மேல் ஏலம்!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இன்று (20.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன. புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருப்பாச்சேத்தி, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆகிய…
More...
கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான் கோழிகளின் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், நோய்த் தடுப்பும், நல்ல மேலாண்மை முறையும் இதில் சாத்தியம். இம்முறையில், மழை, வெய்யில், காற்று, எதிரி விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து வான் கோழிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். வெய்யில் அதிகமாக உள்ள…
More...
திறந்த வெளியில் வான்கோழி வளர்ப்பு!

திறந்த வெளியில் வான்கோழி வளர்ப்பு!

திறந்தவெளி வான்கோழி வளர்ப்பில், சுற்றிலும் வேலியிட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 200-250 பெரிய வான் கோழிகளை வளர்க்கலாம். இரவில் கோழிகள் அடையவும், மற்ற விலங்குகளிடம் இருந்து காக்கவும், ஒரு கோழிக்கு 3-4 சதுரடிக் கணக்கில் கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த முறையில்…
More...