வேளாண் செய்திகள்

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் உத்திகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நூற்புழுக்களின் தாக்குதலால் விளைச்சலும், விளைபொருளின் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, நூற்புழுக்களால்…
More...
அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!

அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!

அங்கக வேளாண்மையில் பயிர்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரிதும் உதவும், அமுதக் கரைசல் மற்றும் தேமோர் கரைசலைத் தெளித்துக் கூடுதல் மகசூலைப் பெற வேண்டும் என, நாமக்கல் வட்டார விவசாயிகளை, வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!

சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!

சுண்ணாம்பு மண்ணை நல்ல சாகுபடிக்கு ஏற்ற மண்ணாக மாற்றுவதற்கான உத்திகளை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுண்ணாம்பு மண் என்பது, கால்சியம் கார்பனேட் அதிகளவில் கலந்துள்ள மண்ணாகும். இந்த…
More...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமைகளை விளைவிக்கும் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு விளக்கி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பார்த்தீனியச் செடி இது, அனைத்து நிலங்களில், அனைத்துப்…
More...
பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!

பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!

விவசாயிகள் பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால்,…
More...
வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

சூழல் மாசைத் தவிர்க்க, குறைந்த செலவில் பயிர்கள் மற்றும் விளைபொருள்களைப் பாதுகாக்க, வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டுமென்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பூச்சி…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகள் அறிமுகம்!

ஆவின் சிறப்பு இனிப்புகள் அறிமுகம்!

பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.09.2022 அன்று ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் பொருள்கள், சுமார் 4.5 இலட்சம் கிராமப்புறப் பால்…
More...
டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!

டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை, டிரோன் மூலம் தெளிக்கலாம் என்றும், இதற்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பரமத்தி…
More...
முப்பெரு விழாவாகக் களை கட்டிய கல்லூரி நாள் விழா!

முப்பெரு விழாவாகக் களை கட்டிய கல்லூரி நாள் விழா!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான கல்லூரி நாள் விழா, முப்பெரு…
More...
கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (செப்.,08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,…
More...
நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டார விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி, மண்வளத்தைக் காத்து, மகசூலைப் பெருக்கும்படி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர்களுக்குத் தேவையான பேரூட்டங்களில் முதலிடத்தில் இருப்பது தழைச்சத்து. இதை, யூரியா…
More...
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!

துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டாரத்தில் இப்போது சாகுபடியில் உள்ள, சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைப் பயிரில் தென்படும் துத்தநாகப் பற்றாக்குறையைச் சரி செய்து நல்ல மகசூலைப் பெறும்படி, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்த செய்திக்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில், மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் த.தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம்…
More...
அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகக் கூட்டரங்கில், வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான…
More...
உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

தங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை வன விரிவாக்கச் சகரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சை மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை…
More...
தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு…
More...
அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் ஓவியா, பூஜா, பூஜா, பிரவீனா, பவித்ரா, பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள விவசாயிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை…
More...
இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பருத்தி சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி திருவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில், இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள்…
More...