My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

தைத் திருநாளையொட்டி வேலூரில் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மாபெரும் மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், காலை 9 முதல் மாலை 4…
More...
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை! கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் இணைந்து வாரந்தோறும் மரபுச் சந்தை என்ற பெயரில் வாரச் சந்தையை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், 96 ஆவது வாரச் சந்தை, கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு…
More...
கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையைப் பயன்படுத்தி, சிறுதானியப் பயிர்களான சாமை, குதிரைவாலி, தினை, வரகு போன்றவற்றையும், பயறு வகைப் பயிர்களான உளுந்து, காராமணி,…
More...
பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.in என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர்.…
More...
பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி செம்மைத் தமிழில் வெளிவரும் முன்னணி வேளாண் மாத இதழ். இதில், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல், அரசு திட்டங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதன் ஊடக வடிவமான…
More...
மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சாதனை திருச்சி முசிறியில் இயங்கி வரும் எம்.ஐ.டி. கல்விக் குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மரவள்ளித் தழையில் இருந்து, மக்களுக்குப் பயன்படும் உணவுப் பொருள்களைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளனர். இதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியரின் பாராட்டையும்…
More...
கோவிந்தவாடி பழனிக்குச் சிறந்த விவசாயிக்கான விருது!

கோவிந்தவாடி பழனிக்குச் சிறந்த விவசாயிக்கான விருது!

நமது விவசாயிகளிடம் ஒரு பழக்கம் உண்டு. நிலம் முழுவதும் ஒரே பயிரைப் பயிரிட்டு விட்டு, அந்தப் பயிர் மூலம் வருமானம் கிடைக்கும் வரையில், அந்தப் பயிருக்கான உரம், மருந்து போன்ற இடுபொருள்களுக்கும் சரி, குடும்பத் தேவைகளைச் சரி செய்யவும் சரி, கடன்…
More...
பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எவ்வித ஆபத்தும் இல்லாமல், எளிதாகப் பனை மரத்தில் ஏறுவதற்கான சிறந்த கருவியைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில், பல்கலைக் கழகங்கள், தனியார்…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக, ஆவின் தயாரித்து விற்பனை செய்யும் சிறப்பு இனிப்பு வகைகளை, இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியை ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, ஆவின் நிறுவன ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் மரு.ந.சுப்பையன்…
More...
நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!

நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!

நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கும்படி, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதைப் பயன்படுத்தி,…
More...
நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!

நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!

நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகள், மானியத்தில் இடுபொருள்களைப் பெற்றுப் பயனடையலாம் என, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) இராஜகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவைகளை நிறைவு…
More...
படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்காசோளப் பயிரில் படைப் புழுக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடக்கத்திலேயே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மகசூல்…
More...
பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் உத்திகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நூற்புழுக்களின் தாக்குதலால் விளைச்சலும், விளைபொருளின் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, நூற்புழுக்களால்…
More...
அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!

அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!

அங்கக வேளாண்மையில் பயிர்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரிதும் உதவும், அமுதக் கரைசல் மற்றும் தேமோர் கரைசலைத் தெளித்துக் கூடுதல் மகசூலைப் பெற வேண்டும் என, நாமக்கல் வட்டார விவசாயிகளை, வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!

சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!

சுண்ணாம்பு மண்ணை நல்ல சாகுபடிக்கு ஏற்ற மண்ணாக மாற்றுவதற்கான உத்திகளை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுண்ணாம்பு மண் என்பது, கால்சியம் கார்பனேட் அதிகளவில் கலந்துள்ள மண்ணாகும். இந்த…
More...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமைகளை விளைவிக்கும் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு விளக்கி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பார்த்தீனியச் செடி இது, அனைத்து நிலங்களில், அனைத்துப்…
More...
பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!

பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!

விவசாயிகள் பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால்,…
More...
வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

சூழல் மாசைத் தவிர்க்க, குறைந்த செலவில் பயிர்கள் மற்றும் விளைபொருள்களைப் பாதுகாக்க, வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டுமென்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பூச்சி…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகள் அறிமுகம்!

ஆவின் சிறப்பு இனிப்புகள் அறிமுகம்!

பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.09.2022 அன்று ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் பொருள்கள், சுமார் 4.5 இலட்சம் கிராமப்புறப் பால்…
More...