My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன…
More...
இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிடுவதற்கு, நல்ல வடிகால் வசதியுள்ள, செம்மண் அல்லது கருமண் மிகவும் ஏற்றதாகும். ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பர், பிப்ரவரி மார்ச் ஆகிய காலங்கள், எள் சாகுபடிக்கு ஏற்றவை. உழவு நிலத்தை, 3-4 முறை இரும்புக் கலப்பை…
More...
பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப்…
More...
மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம். மண்வளம் என்பது, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில், போதியளவில் இருப்பதாகும். நிலத்துக்கு நிலம் மண்வளம் மாறுபடும். நம்…
More...
கண்டங்கத்தரி சாகுபடி!

கண்டங்கத்தரி சாகுபடி!

இந்தியாவில் மருந்து தொழிற்சாலைகளுக்கு ஸ்டெராய்ட்ஸ் மூலப்பொருள்களை வழங்கும் துணை ஆதாரமாகக் கண்டங்கத்தரி விளங்குகிறது. கண்டங்கத்தரிப் பழங்களில் இருந்து பெறப்படும் சோலாசோடின் என்னும் வேதிப்பொருள், டியோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருளுக்கு மாற்றாக, ஸ்டெராய்ட் ஹார்மோனைத் தொகுப்பதற்குப் பயன்படுகிறது. இலை, கருத்தடை மாத்திரை உற்பத்தியில் பயன்படுகிறது.…
More...
விளைபொருள்கள் பாதுகாப்பில் முன்-குளிரூட்டும் முறைகள்!

விளைபொருள்கள் பாதுகாப்பில் முன்-குளிரூட்டும் முறைகள்!

முன் குளிரூட்டும் முறை என்பது, அறுவடை செய்த விளைபொருள்கள் பாதுகாப்பில் பயன்படும் முக்கியத் தொழில் நுட்பமாகும். இது, குளிர் சங்கிலியின் முதல் செயலாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் வீணாகக் கூடியவை என்பதால், அவற்றைப் பாதுகாக்க, முன் குளிரூட்டல் மிகவும் அவசியம்.…
More...
சோற்றுக் கற்றாழை!

சோற்றுக் கற்றாழை!

கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என, பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன. கற்றாழையில் பொதுவாக, அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.…
More...
திருந்திய நெல் சாகுபடி உத்திகள்!

திருந்திய நெல் சாகுபடி உத்திகள்!

குறைவான விதை, குறைவான நீர், குறைவான வேலையாட்கள் மூலம், அதிகளவில் மகசூலைத் தருவது, திருந்திய நெல் சாகுபடி முறை. இப்போது பரவலாக இம்முறையில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதைப்பற்றி இங்கே பார்க்கலாம். திருந்திய நெல் சாகுபடியின் கோட்பாடுகள் +…
More...
துளசியின் மருத்துவக் குணங்கள்!

துளசியின் மருத்துவக் குணங்கள்!

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. மூலிகை அரசி எனப்படும் இந்தத் துளசிச் செடியில், பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு, துளசியானது மிகச் சிறந்த மருந்தாகும். மேலும் துளசி, வாஸ்து நன்மைகளைக் கொண்டுள்ள மூலிகை…
More...
வல்லாரைக் கீரையின் நன்மைகள்!

வல்லாரைக் கீரையின் நன்மைகள்!

வல்லாரைக் கீரை, சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். இது முக்கியமாக, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, மூட்டு வலியைக் குறைக்க, வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க என, நமக்குப் பல நன்மைகளை வழங்குகிறது.…
More...
தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!

தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!

இந்திய தென்னை சாகுபடியில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் பரப்பில் 89 சதமளவில் இந்த மாநிலங்கள் பங்கு வகிக்கின்றன. எனினும் உற்பத்தித் திறனில், தென்னிந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்த…
More...
பொலிக் காளைகளுக்குத் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

பொலிக் காளைகளுக்குத் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம். இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும், அவற்றின் தீவனத்தில்…
More...
தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களான பழ வகைகள், காய்கறிப் பயிர்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் ஆகியன, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, நவீன உத்திகளை விவசாயிகள் கையாளுகின்றனர். பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களால்…
More...
சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 33 சதத்தில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் பயிரானது ஆண்டின் மூன்று பருவங்களிலும் பயிரிடப்பட்டாலும், இரண்டாம் பருவமான சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் தான் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சம்பா பருவத்துக்கு…
More...
மீன்வள மேம்பாட்டில் மீனவ மகளிரின் பங்கு!

மீன்வள மேம்பாட்டில் மீனவ மகளிரின் பங்கு!

மீன்வளம், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான இயற்கை வளங்களில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இது உலகளவில் உணவு மற்றும் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. மீன் வளர்ப்பு வளர்ச்சியால் மீன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தரவுகளின் கணக்குப்படி, உலகின் மொத்த மீன்…
More...
பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!

பயிர்களுக்குத் தேவையான சத்துகளும் பற்றாக்குறை அறிகுறிகளும்!

வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக, உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் மண் மற்றும் நீர் நெருக்கடியில், மண் சீர்கெட்டு மாசடைகிறது. அதனால், இயற்கை வளமும் குறைகிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், உலகளவில் தானிய உற்பத்தி இரு மடங்காகப் பெருகியது. தற்போது…
More...
விவசாய வளர்ச்சியில் டிராக்டர் தொழில் நுட்பம்!

விவசாய வளர்ச்சியில் டிராக்டர் தொழில் நுட்பம்!

விவசாயம் என்பது, உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தில் பங்காற்றும் முக்கியத் தொழிலாகும். இந்நிலையில், உழவு, விதைப்பு மற்றும் பிற விவசாயப் பணிகளில் இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுகின்றன. இவை, விவசாயத்தைக் கூடுதலாகவும் திறம்படவும் செய்ய உதவுகின்றன. இதற்கான சிறந்த உதாரணம் டிராக்டர் ஆகும்.…
More...
நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

தமிழகத்தில் நெல் சாகுபடியில் இரசாயன உரங்கள் அதிகளவில் இடப்படுகின்றன. இதனால், மண்வளம் குறைவதோடு, சுற்றுச்சூழல் கேடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையைத் தவிர்க்க, இரசாயன உரங்களைக் குறைத்து இயற்கையோடு ஒன்றிய அங்கக வேளாண்மையின் முக்கியப் பகுதியான நுண்ணுயிர் உரங்களை, நெற்பயிரின் பல்வேறு வளர்ச்சிப்…
More...
நிலக்கடலை ரிச்!

நிலக்கடலை ரிச்!

மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக்…
More...