மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!
பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன…