My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

தரணியே உற்று நோக்கும் பாரதத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயப் பெருமக்கள், இரண்டு பசு மாடுகளை அல்லது இரண்டு எருமை மாடுகளை மட்டும்…
More...
பசும்பாலும் எருமைப் பாலும்!

பசும்பாலும் எருமைப் பாலும்!

உலகளவில் பால் உற்பத்தியில் நமது பாரதமே முதலிடம் வகிக்கிறது. இது, வெண்மைப் புரட்சியால் சாத்தியமானது. மேலும், உலகளவிலான பசுக்களின் எண்ணிக்கையில் 13.9 விழுக்காடு, அதாவது, 38.5 மில்லியன் பசுக்கள், எருமைகளின் எண்ணிக்கையில் 64.4 விழுக்காடு, அதாவது, 58.5 மில்லியன் எருமைகள் இருப்பதும்…
More...
மானாவாரி கரிசலுக்கு ஏற்ற கே.13 சோளம்!

மானாவாரி கரிசலுக்கு ஏற்ற கே.13 சோளம்!

தமிழ்நாட்டில் சோளம் முக்கியச் சிறுதானியப் பயிராக, காரீப் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பெரும்பாலும் வறண்ட பகுதிகளிலும், மானாவாரிப் பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 4.05 இலட்சம் எக்டரில் பயிரிடப்படும் சோளப்பயிர் மூலம், 4.27 இலட்சம் டன் சோளம் உற்பத்தி…
More...
பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர…
More...
வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், பெறப்படும் வேளாண் இடுபொருள்களுக்கான தொகையை, மின்னணு பணப் பரிமாற்ற முறையில் செலுத்தும் வசதி செய்யப்பட்டு…
More...
விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் 8,700 எக்டரிலும், சிறுதானியப் பயிர்கள் 76,000 எக்டரிலும், பயறுவகைப் பயிர்கள் 12,000 எக்டரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள்…
More...
வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களில், குறிப்பாகச் செல்லப் பிராணியான நாயின் மூலம் பரவும் ரேபீஸ் எனப்படும் வெறிநோய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதி. இந்தியாவில் ஆண்டுதோறும்…
More...
உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 24 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சித் திட்டத்தின் வேளாண் நுண்ணுயிர் துறையின்…
More...
சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில்…
More...
மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

நச்சுத் தடுப்பானாக, அழற்சி தடுப்பானாகச் செயல்படும் மாதுளம் பழம் (புனிகாகிரானேடம்) சிறிய மரச்செடியில் காய்க்கக் கூடியது. மாதுளம் பழத்தில் விட்டமின் சி-யும், கே-யும் நிறைந்துள்ளன. இதன் பழச்சாறு எல்லோராலும் விரும்பிப் பருகப்படுவது. மாதுளைச் செடியானது பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, பழ…
More...
அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அனனாஸ் கொமோசஸ் என்னும் அன்னாசிப் பழச்செடி, வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த அன்னாசிப் பழம் மருத்துவத் தன்மைகள் மிக்கது. இப்பழப்பயிர், பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, உற்பத்தி இழப்பு ஏற்படக் கூடும்.…
More...
புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

நம்முன் தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், புவி வெப்பமயமாதல் அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமாதல் என்பது, பூமியின் சுற்றுப்புறம் மற்றும் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் வெப்ப உயர்வைக் குறிக்கும். 1850-க்குப் பிறகு, புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 10…
More...
பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பழப் பயிர்களில் மிக முக்கியமானது கேரிகேபப்பாயே என்னும் பப்பாளி. இது, வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய சிறிய மரச்செடியாகும். மருத்துவத் தன்மைகள் மிக்க பப்பாளிப் பழத்தில், விட்டமின் சி நிறைந்துள்ளது. உலகளவிலான பப்பாளிப்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 43 சதமாகும். இத்தகைய…
More...
ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாச்செடி, பல்லாண்டுத் தாவரமாகும். பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட ரோஜாச் செடி அனைவராலும் விரும்பப்படுவது. வீட்டின் இரு பக்கமும் பூத்திருக்கும் ரோஜாப் பூக்கள், வீட்டுக்கு அழகைச் சேர்ப்பதோடு, காண்போரின் மனங்களைத் தூய்மையாக்கி, நேர்மறை எண்ணங்களை மலரச் செய்யும் தனித்தன்மை…
More...
கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஏனெனில், விலை குறைவாக உள்ளது. இதை, வறுவல், பார்பிக்யூட் இறைச்சி, தந்தூரி இறைச்சி, சிக்கன் சூப் என, பல வகைகளில் சமைத்து, அனைத்து வயதினரும் சுவையாக உண்ணலாம் என்பதால், பல்வேறு சமையல் மரபுகளாலும் பாராட்டப்படுகிறது.…
More...
லிட்சி பழம் சாகுபடி!

லிட்சி பழம் சாகுபடி!

மித வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய பழ மரங்களில் லிட்சி மரம் முக்கியமானது. இம்மரம், சேப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிட்சி ஸைனன்சிஸ் ஆகும். இவ்வகை மரங்கள் 11 மீட்டர் உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன், வட்ட…
More...
வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து…
More...
நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே என்னும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது. இதன் தாயகம் ஆசிய கண்டமாகும். உலகின் வெப்ப மண்டலப்…
More...
மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளை ஊக்குவித்து, மக்காச்சோள உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மக்காச்சோள…
More...