வேளாண் செய்திகள்

திருநெல்வேலியில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!

திருநெல்வேலியில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி - வேளாண் மாத இதழ் சார்பில், திருநெல்வேலியில் வரும் அக்டோபர் மாதம் 18, 19, 20 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், காலை…
More...
உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 24 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சித் திட்டத்தின் வேளாண் நுண்ணுயிர் துறையின்…
More...
மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளை ஊக்குவித்து, மக்காச்சோள உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மக்காச்சோள…
More...
கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், கலை நிகழ்ச்சி மூலம், விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள பவித்திரம் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் சார்பில், கிராமியக் கலை நிகழ்ச்சி வாயிலாக, வேளாண்மைத்…
More...
புதிய விலையில் நெல் கொள்முதல்!

புதிய விலையில் நெல் கொள்முதல்!

நெல் விவசாயிகளின் நலன் கருதி, நடப்பு 2024-2025 ஆண்டிலும், 1.9.2024 முதல், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று, தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
More...
துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், வேளாண்மைத் துறையின் மூலம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத்…
More...
சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பயிற்சி!

சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் குறைக்கப்பட்ட இரசாயன உரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி…
More...
அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் தோட்டக்கலை மாணவர்கள்!

அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் தோட்டக்கலை மாணவர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடப்பாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 22 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், காய்கறி அறிவியல் துறையில், பேராசிரியர்…
More...
பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம், திண்டமங்கலம் கிராமத்தில், விவசாயிகள் அமைத்துள்ள பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர், நாமக்கல் வட்டார வேளாண்மை…
More...
விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
More...
பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எருமைப்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய்க் கிராமங்களிலும் இருக்கும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் பயிரிடப்படும், நிலக்கடலை, சோளம்,…
More...
நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான 43-வது நெல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூட்டம் 15.07.2024 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள்,…
More...
இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் சார்பில், இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பற்றிய பயிற்சி 16.07.2024 அன்று நடைபெற்றது. இதில் தலைமை…
More...
டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பயறுவகைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, விவசாயிகள் தவறாமல் டி.ஏ.பி.கரைசலைத் தெளிக்க வேண்டும் என்று, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நடப்புப் பருவத்தில், பயறுவகைப்…
More...
பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மைத் துறை மூலம் செயல்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், பொம்ம சமுத்திரம் கிராமத்தில், விவசாயிகளுக்கான காரிப்பருவப் பயிற்சி முகாம் 15.07.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, எருமப்பட்டி வட்டார…
More...
நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள்…
More...
கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நாமக்கல் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சியின் வாயிலாக, வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதுகுறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
More...
கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில், நாமக்கல்…
More...
தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தொற்றுத் தடைக்காப்பு (Quarantine) என்பது, பயிர்ப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூச்சிகளும் நோய்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, காற்றின் மூலமோ, தாவர விதைகள் மற்றும் செடிகள் மூலமோ பரவக்கூடும். தொற்றுத்…
More...