மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய கொடை இளநீர். வெய்யில் காலம் என்றால் முதலில் நம் நினைவில் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மதிப்பு அதிகம். உடல் நலனைக் காக்கும் இயற்கை பானம் என்பதால் மக்கள் இதை அதிகமாக…
பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படுகிறது. முன்னர், விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகவே பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை, தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. இதனால்…
இப்போது, செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள் மற்றும் செயல்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.…
ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விவசாயிகள் அங்ககச் சான்றைப் பெற முன்வர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி செய்து இலாபம் பெறவும் வழியுள்ளது. குறிப்பாக, காதர் என்றும், குண்டு என்றும்,…
வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம் ஆகிய ஊர்களில், முள் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.…
இறைச்சி, அதன் தன்மை காரணமாக எளிதில் கெட்டு விடும் பொருளாகவும், மாசடையும் பொருளாகவும் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம், புரதச்சத்து மற்றும் கார அமிலத் தன்மை, நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், முறையாகக் கையாளா விட்டால், அதன் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.…
தேன் இனிய உணவுப் பொருளாகும். பூக்களில் காணப்படும் வழவழப்பான நீர்மத்தில் இருந்து, வேலைக்கார தேனீக்கள் தேனை எடுக்கின்றன. தேனில் பல்வேறு மருத்துவக் குணங்கள் மற்றும் நன்மை பயக்கும் பொருள்கள் உள்ளன. மேலும், தேன் மூலம் கிடைக்கும் தேன் மெழுகு, அழகுப் பொருள்கள்…
எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை. பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை மிக்கவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணும். இனப் பெருக்கத்தில் சிறப்புத் தன்மை பெற்றவை. வளரும் பற்களைக் குறைப்பதற்காக, எலிகள் எப்போதும் பொருள்களைக்…
தேனீக்களுக்குத் தூய்மையான நீர் அவசியம். தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை நிலவும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிகக் காற்று, அதிவேகக் காற்று, அதிக வெய்யில், கனமழை ஆகியன, தேனீக்களைப் பாதிக்கும். இடம் சமதளமாக, போதிய வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.…
சிவகுண்டல மரத்தின் காய்கள் சிவனின் கழுத்தில் தொங்கும் குண்டலம் போல இருப்பதால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தக் காய்கள் சுரைக்காயைப் போல நீண்டிருப்பதால் இம்மரத்தை, மரச்சுரைக்காய் மரம் என்றும் அழைப்பர். இம்மரம் பிக்னோனியேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது, ஆப்பிரிக்க நாட்டைத்…
மீன் பல்துறை உணவுப் பொருளாகும். மீன்களைப் பதப்படுத்தும் தொழிற் சாலைகளின் விரிவாக்கம், மீன் கழிவுகளை அதிகளவில் உருவாக்குகிறது. இது, மொத்த அளவில் 75% வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மீனின் துடுப்பு, தலை, தோல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியன, மீன் கழிவுகளாக…
தேனீக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு குணங்களை வெளிப்படுத்தும். அவை இனப்பெருக்கம், கூட்டம் பிரிதல், உணவைச் சேகரித்தல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். தேனீக் கூட்டத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு, அவற்றின் குணங்களை அறிந்திருத்தல் அவசியமாகும். கூட்டம் பிரிதல் (Swarming) கூட்டம் பிரிதல் என்பது,…
உணவுகளில் இறைச்சி மிக முக்கிய உணவாகும். இது, சுவை, உயர்தரப் புரதம் மற்றும் பிற முக்கிய உயிர்த் தாதுகளின் சிறந்த மூலமாகும். அனைத்து மத, பொருளாதார மற்றும் சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலங்குப் புரதத்தின் மலிவான ஆதாரம் கறிக்கோழி இறைச்சி…
ஊடுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். + நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம். +…
வெண்பன்றி உற்பத்தியைப் பெருக்கி, அதிக இலாபம் ஈட்டுவதில் தீவன மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்பன்றி இறைச்சி, உள்ளுறுப்புகள், உரோமம் போன்றவை தரமாக இருக்க வேண்டுமாயின், பன்றிகளுக்குத் தரமான சமச்சீர் உணவைக் கொடுக்க வேண்டும். வெண்பன்றி வளர்ப்பிலாகும் மொத்தச் செலவில் 70-75…
பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால், நிறைவான உற்பத்திக் கிடைத்ததுடன் மண்வளமும் காக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிக விளைச்சலைத் தரக்கூடிய, இரசாயன உரங்களால் கூடுதல் பயனைத் தரக்கூடிய…
தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்…
வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ்ஸ்பைசிஜரா (Prosopis spicigera). இதன் தாவரக் குடும்பம் மைமோசியே. வன்னிமரத்தின் தாயகம் இந்தியாவாகும். வன்னி மரத்தை ஆங்கிலத்தில் கெஜ்ரி (Khejri) என்று அழைக்கின்றனர். இம்மரம், இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாகும். வன்னி மரம், பாலைவனங்களில், நீர்…
இந்த உலகில் 1960களில் இருந்து, ஆண்டுதோறும் நெகிழி உற்பத்தியானது சுமார் 8.7% வீதம் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழிகள் பெருங்கடல்களில் சேர்கின்றன. மேலும், 5.25 டிரில்லியன் நெகிழித் துகள்கள் தற்போது கடல் மேற்பரப்பு நீரில் இருப்பதாகக்…