My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 18.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. தூயமல்லி அரிசி: 7 சிப்பம், கருப்புக்கவுனி அரிசி: 250 கிலோ, கருப்புக்கவுனி நெல்: 6 மூட்டை, தினை: 1,000 கிலோ, சிவப்பு எள்:…
More...
மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளால் மட்டுமே மாவுப் பூச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். பயிர்களைத் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். ஓரிரு செடிகளில் மாவுப் பூச்சிகள் தெரியும் போதே கைவினை முறையில், அந்தச் செடிகளை அல்லது செடிகளில் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித்…
More...
விவசாயிகளின் நண்பன் கரையான்!

விவசாயிகளின் நண்பன் கரையான்!

மண்ணில், மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. இவற்றில், கரையானைப் பற்றிய தவறான கருத்து ஒன்று உண்டு. அதாவது, கரையான் செடிகளைத் தின்று விடும் என்பது. அதனால், கரையானைக் கொல்வதற்கு டன் கணக்கில் நிலத்தில் நஞ்சைக் கொட்டி வருகிறோம்.…
More...
மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனையின் அவசியம்!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால் கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, வரமாக அமைந்தது தான்…
More...
பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பன்றிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். மீன் குளத்துக்கு அருகில் பன்றிகளை வளர்க்கலாம். குளக்கரையில் அல்லது குளத்து நீர்ப்பகுதிக்கு மேலே கொட்டிலை அமைத்தால், பன்றிக் கழிவு குளத்தில் விழுந்து உரமாகும். பண்ணையில் உள்ள கால்நடைகள் குடிக்க, கொட்டிலைச்…
More...
கால்நடை மருத்துவ மனையில் பயிற்சி பெற்ற வேளாண் மாணவியர்!

கால்நடை மருத்துவ மனையில் பயிற்சி பெற்ற வேளாண் மாணவியர்!

நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ஒன்பது மாணவியர், சேலம் மாவட்டம், பனைமரத்துப் பட்டியில் வேளாண்மை கிராமப்புறப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 07.03.2024 அன்று, பனைமரத்துப்பட்டி கால்நடை மருத்துவ மனைக்கு வருகை புரிந்தனர். அவர்களுக்கு,…
More...
பண்ணைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவியர் பங்கேற்பு!

பண்ணைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவியர் பங்கேற்பு!

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில், கடந்த 09.03.2024 அன்று, வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது. நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை என்னும் தலைப்பில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் இந்த முகாமை நடத்தினர். இதில், பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில்…
More...
நெல்லுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை!

நெல்லுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை!

சமச்சீர் உர மேலாண்மை என்பது, இயற்கை உரங்களான, பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க்கழிவு போன்றவற்றை, செயற்கை உரங்களான, யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாசு, ஜிப்சம் மற்றும் உயிர் உரங்களான, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ்…
More...
தாய்க்கோழிகள் தேர்வு!

தாய்க்கோழிகள் தேர்வு!

அதிகளவில் தரமான குஞ்சுகளைப் பெறுவதற்கு, திடமான சேவலும் பெட்டைக் கோழிகளும் அவசியம். பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் வைத்துக் கொள்ளலாம். பல வண்ண இறக்கைகளை உடைய அசீல் இனச் சேவல்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கழுத்து, நீண்ட, நேரான,…
More...
சிறந்த பனையேறி இயந்திரத்தைக் கண்டுபிடித்தால் விருது!

சிறந்த பனையேறி இயந்திரத்தைக் கண்டுபிடித்தால் விருது!

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக்கூடம் அமைத்தல், பனையேறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்றவற்றுக்காக, மாநில அளவில் ரூ.1.46 கோடி ஒதுக்கப்பட்டு…
More...
தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்!

தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிலக்கோட்டைக் குழு மாணவர்கள் சார்பாக, விவசாயிகளுக்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கக் கூட்டம் திண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த மாணவர்கள், குழித்தட்டு நாற்றங்கால்…
More...
ஆடுகளில் தீவனப் பராமரிப்பு!

ஆடுகளில் தீவனப் பராமரிப்பு!

தானியவகைத் தீவனப் பயிர்களில் அதிகளவு மாவுச்சத்தும், ஓரளவு புரதச் சத்தும் உள்ளன. இவ்வகையில், தீவனச்சோளம் கோ.எப்.எஸ்.29, மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியன முக்கியமானவை. புல்வகைத் தீவனப் பயிர்களில் அதிகளவு மாவுச் சத்தும் ஓரளவு புரதச் சத்தும் உள்ளன. இவ்வகையில், கோ.4…
More...
சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

சுண்ணாம்பு மண் என்பது, கால்சிய கார்பனேட் அதிகமுள்ள மண்ணாகும். இந்த மண், பயிர்கள் விளைவதில் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வகை மண், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் சிதைந்த பாறை இடுக்குகளில் இருந்து உருவாகும். இம்மண்ணின் கார, அமிலத் தன்மை 7.6 முதல் 8.3…
More...
புகையான் கட்டுப்பாடு!

புகையான் கட்டுப்பாடு!

புகையானைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. மேலும், தழைச்சத்தை 3-4 தவணைகளில் பிரித்து இட வேண்டும். நீர் மறைய நீர் கட்ட வேண்டும். வயலில் உள்ள நீரை வடித்து விட்டு, வெய்யிலும் காற்றும் கிடைப்பதற்கு ஏதுவாக, பயிர்களை மடக்கி இடைவெளி…
More...
பயிர்க் கழிவுகளை மட்க வைக்கும் நுண்ணுயிர்க் கலவை!

பயிர்க் கழிவுகளை மட்க வைக்கும் நுண்ணுயிர்க் கலவை!

இயற்கை நமக்களித்த வளங்களில் ஒன்று மண்வளம். இதைக் காப்பதில் அனைவருக்கும் பங்குள்ளது. இரசாயன உரங்களைக் குறைத்து, அங்கக உரங்களை நிலத்தில் அதிகமாக இட்டால், மண்வளம் காத்து, தரமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம். மேலும், இரசாயன உரங்களால் மண்ணில் படியும் நச்சுத்…
More...
படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப் புழுக்களைத் தொடக்க நிலையிலேயே கவனித்து, தடுப்பு வேலைகளைச் செய்தால், மகசூல் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கலாம். படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். விதைப்புக்கு முன்,…
More...
பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்!

பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்!

பாம்புகள் கடித்து இறப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பேர்கள் பாம்புக் கடியால் இறக்கிறார்கள். பெரும்பாலான பாம்புக்கடி இறப்புக்கு, மூட நம்பிக்கை வைத்திய முறைகளே காரணமாகும். தவறான வைத்திய முறைகள் பாம்பு கடித்த இடத்தில் இருக்கும் தசையை…
More...
பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அறிகுறிகள்: பயிர்களில் குறைவான வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், இடைக்கணு நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இல்லாமல் பழுப்பு நிறமாக மாறுதல், இலையோரம் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிஃபிளவர் போன்ற அமைப்பு உருவாதல், இலை நுனி…
More...
பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!

பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!

பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து 70% வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண் வளமாக உதவுகின்றன. மண்ணரிப்பைத் தடுக்கும் பிடிப்புப் பயிராக, நிழற் பயிராக, மூடுபயிராக, தீவனப் பயிராகப் பயன்படு கின்றன. மண்ணில் கரிமப் பொருள்களை அதிகரிக்கச்…
More...