My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால், கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால்,…
More...
மடி நோய்க்கான முதலுதவி  மூலிகை மருத்துவம்!

மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே.…
More...
கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் நிலவும் கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கூட்டு விளைவால், கால்நடைகளின் உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி உண்டாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியால், கால்நடைகளில் உற்பத்தியும் இயக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால்,…
More...
புறா வளர்ப்பு!

புறா வளர்ப்பு!

புறா, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை. இது, கொலம்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 310 இனங்கள் உள்ளன. புறா சமாதானத்தின் அடையாளம் ஆகும். பரவல் மற்றும் வாழ்விடம் புறாக்கள் உலகெங்கும் பரவலாக இருந்தாலும், சஹாராப் பாலைவனம், ஆர்க்டிக்,…
More...
கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும். இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது. இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத்…
More...
பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

வெண்பன்றிப் பராமரிப்பில் ஈற்றுக்காலம் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், ஒரு பண்ணையின் இலாப நட்டக் கணக்கு இதைப் பொறுத்தே அமைகிறது. எனவே, குட்டிகளை ஈனும் இடம் சுத்தமாக, குறிப்பாக, தரைப்பகுதி காய்ந்து இருக்க வேண்டும். ஈற்றறையில் தாயும் குட்டிகளும் உருண்டு படுக்கும் போது,…
More...
பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

வெண்பன்றிப் பண்ணையில் நவீன இனவிருத்திப் பண்புகளைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும். வெண்பன்றிகள் மூலம் நிறையக் குட்டிகளைப் பெற்று, நல்ல இலாபத்தை அடைய, சிறந்த பன்றிகளைத் தேர்வு செய்து, தரமான உணவை வழங்கி, நோயற்ற நிலையில் பேணிக் காக்க வேண்டும். சரியான…
More...
கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

உலகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம். ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம். எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை…
More...
வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

பன்றிப் பண்ணை சிறப்பாக, பொருளாதார வளர்ச்சியைத் தருவதாக அமைய, சரியான பன்றிகளைத் தேர்வு செய்தல் மிகமிக அவசியம். இவ்வகையில் தாய்ப் பன்றிகளும், ஆண் பன்றிகளும் எப்படியிருக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம். தாய்ப்பன்றி அதிகப் பிறப்பு எடையுள்ள, உயரிய இனத்தில் பிறந்த…
More...
சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்கள் நம் தாய்மார்களுக்கு ஒப்பானவை. அவற்றைச் சிறந்த முறையில் வளர்த்தால் தான், நல்ல கன்றுகளை, அதிகமான பால் உற்பத்தியைப் பெற முடியும். சினைப் பசுக்களை உரிய முறையில் பராமரிக்கா விட்டால், குறைந்த எடையுள்ள கன்றுகள், குறைமாதக் கன்றுகள், கன்று வீசுதல்,…
More...
கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

பழங்காலம் தொட்டே விவசாயத்துடன் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் நடந்து வருகிறது. அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பு உபரி வருமானம் தரக்கூடிய தொழிலாகச் செய்யப் படுகிறது. பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி வாங்கி உண்கின்றனர். இதனால், நாட்டுக்கோழி…
More...
செம்மறி ஆடுகளுக்கான தீவன மேலாண்மை!

செம்மறி ஆடுகளுக்கான தீவன மேலாண்மை!

செம்மறியாடு வளர்ப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நீர்ப் பற்றாக் குறையால் விவசாயம் செய்ய முடியாத இடங்களில் மற்றும் இயற்கைத் தீவன வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் செம்மறியாடு வளர்ப்பு முக்கிய இடத்தில் உள்ளது.…
More...
சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

பெண்களின் கர்ப்பக் காலம் 280 நாட்களாகும். அதைப் போல மாடுகளின் கர்ப்பக் காலமும் 280 நாட்கள் தான். கருவில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக, தாயின் நலனுக்காக, 5 அல்லது 7 அல்லது 9 மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்…
More...
கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

கறவை மாடுகளில் கருப்பை வெளித் தள்ளுதல், பிரசவம் முடிந்ததும் அல்லது அதற்குப் பிறகு சில மணி நேரங்களில் நடக்கும். யோனி வெளித் தள்ளுதல், பிரசவம் நடப்பதற்கு முன்புள்ள கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும். இதனால், சினைப் பிடிக்கும் வாய்ப்புக் குறைந்து பொருளாதார…
More...
காணை நோயும் தடுப்பு முறைகளும்!

காணை நோயும் தடுப்பு முறைகளும்!

தொற்று நோய் என்பது, ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேர்முகமாக அல்லது மறைமுகமாகப் பரவி அதிகளவில் பொருளாதார இழப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துவது ஆகும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒரு தொற்று நோய் ஏற்படும் போது பொதுவான…
More...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறிக் கிடாக்கள், பெட்டையாடுகள் மற்றும் ஆட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும். ஆகவே, பொருளாதார வளத்தைத் தரும் செம்மறியாடுகளில் சரியான இனத்தைத் தேர்ந்தெடுத்து, நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டால் அதிக உடல் எடையுள்ள ஆடுகளைப் பெற்று நல்ல…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தீவனத்தைப் பொறுத்து இவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது. இதற்குக் காரணம், அவை பயிர்களையும் மரங்களையும்…
More...
பன்றிப் பண்ணை அமைவிடம்!

பன்றிப் பண்ணை அமைவிடம்!

சுத்தம், சுகாதார முறையில் வெண்பன்றிகளை வளர்த்திட, நல்ல காற்றோட்டம் உள்ள மேட்டுப் பகுதியில் பண்ணையை அமைக்க வேண்டும். பண்ணையை அமைப்பதற்கு முன் இதுகுறித்துத் தீர ஆய்வு செய்ய வேண்டும். வெண் பன்றிகளின் பிறப்பிடம் குளிரான பகுதி என்பதால், தட்பவெப்ப மாற்றங்களால், பன்றிகள்…
More...
மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும். இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார்.…
More...