My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழை, பழப்பயிர்களில் மிக முக்கியமானது. வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மா சாகுபடிக்கு அடுத்த இடத்தில் வாழை சாகுபடி உள்ளது. உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், சேலம்,…
More...
பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலை மற்றும் பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும், வருமானத்தைக் கூட்டவும், சாகுபடியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம். இன்றைய நிலையில், பண்ணை இயந்திரமயம்…
More...
இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்!

இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்!

பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, வறட்சி, கட்டுபடியாகாத விலை போன்ற காரணங்களால், விவசாயத்தில் ஒரு தேக்க நிலை, விவசாயிகளின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதனால், ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்புப்…
More...
பச்சௌலி சாகுபடி!

பச்சௌலி சாகுபடி!

பச்சௌலியின் அறிவியல் பெயர்: Pogostemon cablin. குடும்பம்: Lamiaceae. பெருங் குடும்பம்: Plantae. தமிழ்நாட்டில் உள்ள தென்னந் தோப்புகளில், பச்சௌலி என்னும் நறுமண மூலிகை, ஊடுபயிராக சகுபடி செய்யப்படுகிறது. இச்செடி இரண்டடி மூன்றடி உயரம் வளரும். இதன் இலைகளில் வாசனை எண்ணெய்…
More...
உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

ஆய்வுச் சுருக்கம்: தரம் பிரிக்கப்பட்ட மட்கும் பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் நுண்ணுயிர்களை வைத்து, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கப்பட்டது. மட்கிய பிறகு 2 மி.மீ.…
More...
பனிவரகும் பயன்பாடும்!

பனிவரகும் பயன்பாடும்!

அனைத்துலகச் சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக, இந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறுதானியங்களில் ஒன்றான பனிவரகு சாகுபடி மற்றும் அதன் அவசியம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். சிறப்புகள் இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்களில் பனிவரகு முக்கியப் பங்கு…
More...
சூரியகாந்தி சாகுபடி!

சூரியகாந்தி சாகுபடி!

உலக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது சூரியகாந்தி எண்ணெய் ஆகும். உலகளவிலான எண்ணெய் உற்பத்தியில் 40 சதம், சூரியகாந்தியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில், கர்நாடகம், மராட்டியம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த எண்ணெய்யில் கொழுப்பு மிகக் குறைவாகவும்,…
More...
நோனி சாகுபடி!

நோனி சாகுபடி!

இதன் அறிவியல் பெயர்: Morinda citrifolia. குடும்பம்: Rubiaceae. பெருங் குடும்பம்: Plantae. உடல் நலத்தையும் புத்துணர்வையும் தரக்கூடியது நோனிப்பழம். இந்தப் பழத்தில் இருந்து வெளிவரும் விரும்பத்தகாத நெடியால், இதன் பயனை நாம் மறந்து விட்டோம். இது இந்திய மல்பெரிப் பழம்…
More...
கிழங்கு அவரை சாகுபடி!

கிழங்கு அவரை சாகுபடி!

கிழங்கு அவரை (பாச்சிரிஹிஸ்) ஜிக்காமா அல்லது மெக்ஸிகன் முள்ளங்கி என அழைக்கப்படும். இது, பேசியே குடும்பத்தைச் சார்ந்த பட்டாணி வகைத் தாவரம். இதன் பிறப்பிடம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். இது, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆசியா மற்றும்…
More...
நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர்ப் பாதுகாப்பில் இரசாயன மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தி வந்த விவசாயிகள், இப்போது உயிரியல் முறை பயிர்ப் பாதுகாப்பில் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இம்முறையில், உயிர் எதிர்க்கொல்லிகளின் பங்கு மிக முக்கியமானது. பூசணம் மற்றும் பாக்டீரியா என்னும் இரண்டு வகை உயிர் எதிர்க்கொல்லிகளில்,…
More...
ஏ.டி.எல்.1 பனிவரகு சாகுபடி!

ஏ.டி.எல்.1 பனிவரகு சாகுபடி!

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடியில் பெய்ய வேண்டிய மழை, ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப் பயிர் உண்டு. அதற்குப் பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் அறுவடைக்கு…
More...
மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!

மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால், நிறைவான உற்பத்திக் கிடைத்ததுடன் மண்வளமும் காக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிக விளைச்சலைத் தரக்கூடிய, இரசாயன உரங்களால் கூடுதல் பயனைத் தரக்கூடிய…
More...
மருந்துக் கத்தரி சாகுபடி!

மருந்துக் கத்தரி சாகுபடி!

சிலவகை மருந்துப் பயிர்கள், ஸ்டிராய்டு மருந்துப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் காய்களிலும் விதைகளிலும் சொலாசொடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. சொலாசொடின் ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்ட்டிரோன் மற்றும் கார்டிக்கோ ஸ்டிராய்டு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த மருந்து வகைகள் உடலில் ஏற்படும் வலியை உடனடியாகக்…
More...
தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!

தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!

தென்னை மரத்தைப் பலவிதமான பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமானது சிவப்புக் கூன்வண்டு. இதனால் தாக்கப்பட்ட மரங்கள் திடீரென ஒடிந்து விழுந்து விடும். தாக்குதல் அறிகுறிகள் வெள்ளைப் புழுவானது இளந்தண்டுப் பகுதியைத் துளைத்து உள்ளே சென்று தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று…
More...
பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்…
More...
மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின்…
More...
வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாவல், உள்நாட்டில் வர்த்தக மதிப்புமிக்க பழமாகும். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பிளம்ஸ், இந்திய கறுப்புச் செர்ரி, இராம் நாவல் போன்ற பெயர்களால்…
More...
சோயா மொச்சை சாகுபடி!

சோயா மொச்சை சாகுபடி!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிரிட்டால், மகசூல் 25 சதம்…
More...
நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

தற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30…
More...