வேளாண்மை

கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கொய்யா மரத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களாகும். இது, வெப்ப மற்றும் மித வெப்பப் பகுதிகளில் நன்கு வளரும். கொய்யாவில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, உடல் நலனுக்கு, பற்கள் மற்றும் எலும்பு வளச்சிக்கு…
More...
பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியைக் கடந்து போய்க் கொண்டு உள்ளது. ஆனால், சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், தற்போது இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகளைத் தேவைக்கு மேல் இடுவதால், மண்வளமும் கெட்டு சுற்றுச்சூழலும்…
More...
டிக்கா இலைப்புள்ளி நோய்!

டிக்கா இலைப்புள்ளி நோய்!

நிலக்கடலையில் பல்வேறு வகையான இலைப் புள்ளிகள் தோன்றும். ஆனாலும், டிக்கா இலைப்புள்ளி நோயே நிலக்கடலை பயிராகும் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதில், முன் டிக்கா இலைப்புள்ளி, பின் டிக்கா இலைப்புள்ளி என்று இரு வகைகள் உண்டு. முன் டிக்கா இலைப்புள்ளி செர்கோஸ்…
More...
ஆமணக்கு சாகுபடி!

ஆமணக்கு சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிர்களில் ஆமணக்கு மிகவும் முக்கியமானது. இது, இந்தியா, சீனா, பிரேசில், இரஷ்யா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப் படுகிறது. இந்தியாவில் சுமார் 11.48 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகிறது. இராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு,…
More...
மானாவாரி வேளாண்மை உத்திகள்!

மானாவாரி வேளாண்மை உத்திகள்!

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில், 70 சதம் மானாவாரி நிலங்களாகும். ஆண்டுக்கு 75 செ.மீ.க்குக் குறைவாக மழை பெய்யும் இடங்களில் நடக்கும் விவசாயம் மானாவாரி விவசாயம் எனப்படும். குறைந்த மழை, சீரற்ற மழை, மாதக்கணக்கில் மழையே பெய்யாமல் இருத்தல் ஆகிய…
More...
கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கால்நடைப் பண்ணைத் தொழிலில் ஆகும் மொத்தச் செலவுகளில், 70% க்கு மேல் தீவனத்துக்குச் செலவிடப்படுகிறது. எனவே, தீவனம் மற்றும் தீவனப் பொருள்களை வாங்கும் போது அல்லது சுயமாகத் தயாரிக்கும் போது, தீவன விரயம் ஏற்படக் கூடாது. தீவனத்தில் எவ்வித மாற்றத்தைச் செய்தாலும்,…
More...
கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மணத்தக்காளிக் கீரை, சொலனேஸியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். இதன் இலைகளும் காய்களும்; சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இதில், புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து சி, நார்ச்சத்து ஆகியன…
More...
கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

தமிழகத்தில் நீலகிரியைத் தவிர மற்ற மாவட்டங்களில் கத்தரி பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் சத்துக் குறைவான காய் என்னும் தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆயுர்வேத முறைப்படி, கத்தரி நல்ல மூலிகையாகும். குறிப்பாக, நீரிழிவு உள்ளோர்க்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இரகங்கள்…
More...
காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

உணவே மருந்து என்பது நம் முன்னோர் மொழி. இதற்கேற்ப அவர்கள் உணவு தானியங்களை, காய்கறிகளை, கனிகளை உற்பத்தி செய்து உண்டு வாழ்ந்தனர். சத்துமிகு காய்கறிகளை நமக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். சரிவிகிதச் சத்துக்கு நாம் விளை பொருள்களைத் தான் நம்பியுள்ளோம்.…
More...
நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில்…
More...
மானாவாரியில் சோள சாகுபடி!

மானாவாரியில் சோள சாகுபடி!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் தானிய வகைகளில் சோளமும் அடங்கும். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சோளம் முக்கியமான உணவுப் பயிராகும். இது, ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு உணவாகப் பயன் படுகிறது. சோளத்தில் 10-12% புரதம், 3% கொழுப்பு, 70%…
More...
இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

உடல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும்…
More...
விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

அன்றாடம் சமையலில் பயன்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில்…
More...
ஆப்பிள் சாகுபடி!

ஆப்பிள் சாகுபடி!

குளிர் பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40…
More...
தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள்…
More...
பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப்பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது,…
More...
தென்னை வகைகள்!

தென்னை வகைகள்!

தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே, உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப் பட்டது. பின்னர், கேரளத்தில் குமரக்கோம் மற்றும்…
More...
விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விதையே விவசாயத்தின் அடிப்படை. தரமான விதைகளைப் பயன் படுத்தினால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். இந்த விதைகளில் இருந்து முளைக்கும் பயிர்களை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதை நேர்த்தி என்பது, விதைகளை…
More...
ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி…
More...