தொழில்நுட்பம்

சிறுதானிய அரவை இயந்திரம்!

சிறுதானிய அரவை இயந்திரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள  லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…
More...
தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 முக்கியமான காய்கறிப் பயிரான தக்காளி, தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. உற்பத்தி மிகுந்தால், கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் பறிப்புக்கூலி கூடக் கிடைக்காமல் போவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பேரிழப்பாகும். எனவே, விளைந்த பொருளை…
More...
சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம்.…
More...
நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும்…
More...