My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

வருக மஞ்சளின் சிறப்புகள்!

வருக மஞ்சளின் சிறப்புகள்!

பிக்ஸா ஓரெல்லானா என்னும் வருக மஞ்சள், பல்லாண்டுப் புதர் வகை மரமாகும். இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். மேலும், இந்த வருக மஞ்சளானது மெக்ஸிகோ, நியூ கிரானாடா, கயானா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்…
More...
மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் எனக்கு இப்போ 55 வயசாகுது. இத்தனை வருச வாழ்க்கையில இந்த பூமியில எத்தனையோ மாற்றங்கள். அதையெல்லாம் அப்பிடியே அசை போட்டுப் பாக்குறேன். நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, எங்க ஊருல ரெண்டு கிணறு இருந்துச்சு. ஒண்ணு…
More...
வீராணம் ஏரி பிறந்த கதை!

வீராணம் ஏரி பிறந்த கதை!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கடலூர் மாவட்ட வேளாண்மைக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வீராணம் என எப்படிப் பெயர் வந்தது என்பதையும் இதன் இப்போதைய நிலை குறித்தும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.…
More...
 குதிரைகளைத் தாக்கும் இரணஜன்னி நோய்!

 குதிரைகளைத் தாக்கும் இரணஜன்னி நோய்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 இரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு  உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள்…
More...
எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மனித வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை தாவரங்கள். இந்தத் தாவரங்களில் உள்ள மருத்துவத் தன்மைகளைப் பயன்படுத்தி, அந்தக் காலப் பூசாரிகளும், நாட்டு வைத்தியர்களும் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர்.  வைத்திய முறைகளுக்கு முன்னோடியாகக் கருதப்படும் ஆயுர்வேத…
More...
பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 இளம் குட்டிகளுக்கு 28 பால் பற்கள், அதாவது, தற்காலிகப் பற்கள் இருக்கும். இவற்றில் 12 முன்னம் பற்களும், 4 கோரைப் பற்களும், 12 முன்தாடைப் பற்களும் அடங்கும். பன்றிகளுக்கு ஒன்றரை வயதாகும் போது,…
More...
தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தர்ப்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்ப்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின்,…
More...
மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023  உலகில் பல கோடி மக்கள் மீன் மற்றும் மீன் பொருள்களை உணவாகக் கொள்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் 60 சத மக்கள், முக்கிய விலங்குப் புரதமாக மீனை உண்கின்றனர். மீன் எளிதில் செரிக்கக்…
More...
பாலைவனத்தில் வாழும் ஒட்டகம்!

பாலைவனத்தில் வாழும் ஒட்டகம்!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 கேமல் என்னும் சொல், அரேபிய மொழியில் இருந்து வந்தது. இந்தச் சொல்லுக்கு அழகு என்று பொருள். ஒட்டகம் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இறைவனின் பரிசு என்று கூறுவதையே அரேபியர்கள் பெருமையாகக் கொள்கிறார்கள். இதை,…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 மேழியை மறந்தோம், நாழியை மறந்தோம், குண்டு கோலியை மறந்தோம், தூளியை மறந்தோம். ஆழியில் கரைந்த காயம் போல, வரகு, சாமை, குதிரைவாலியில் சமைக்கும் சோறு; தேன் தினைமாவு; கம்பு, கேழ்வரகு, சோளத்தில் சமைக்கும்…
More...
சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு என்பது, பயிருக்குத் தேவையான நீரை, குறைவான வீதத்தில், பயிரின் வேர்ப்பகுதியில் தினமும் தருவதாகும். இந்த முறையில், நன்கு திட்டமிட்டுக் குழாய்கள் மூலம் பாசனநீரை எடுத்துச் செல்வதால், நீர் வீணாவது இல்லை. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில்…
More...
தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம்…
More...
பூனைக்குச் சோறு போடலாமா?

பூனைக்குச் சோறு போடலாமா?

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். பார்ப்பதற்கு அழகும், அடர்ந்த உரோமங்களும், விளையாடி மகிழ்விக்கும் தன்மையும், தூய்மையும் கொண்டிருப்பதால் வீடுகளில் செல்லப் பிராணியாகப் பூனைக் குட்டிகள் வளர்க்கப்படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலிகளின் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை…
More...
சிப்பிக் காளான் வளர்ப்பு!

சிப்பிக் காளான் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் பூசணம் என்று…
More...
தைலமரம் வளர்ப்பு!

தைலமரம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். மரங்களை வளர்த்தால் மனமெல்லாம் மகிழ்ச்சி தான். தீமை என்னும் பேச்சுக்கே இடமில்லை. வாழும் காலம் வரை நன்மைகளைச் செய்து கொண்டே இருப்பவை மரங்கள். இங்கே பசை தரும் மரங்களைப் பற்றிப் பார்ப்போம். தைலமரம் எனப்படும்…
More...
கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்!

கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய…
More...
ஊரில் எல்லாம் நலமா?

ஊரில் எல்லாம் நலமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 வெளியூர் விருந்தினர் எதிர்ப்பட்டதும் கேட்கப்படும் முதல் உபசரிப்பு, ஊரில் எல்லாம் நலமா? எல்லாம் என்றால் ஆடு, மாடு, மரம், செடி கொடி, மக்கள் என்னும் அனைத்து உயிரிகளும் நோய்த் தாக்குதல் ஏதுமின்றி வளமையோடு வாழ்கின்றனவா…
More...
உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால், கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான்…
More...