My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு என்பது, மேற்குத் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான காங்கேயம், வெள்ளக் கோயில், பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பரமத்திப் பகுதியில் காணப்படும் பாரம்பரிய மேய்ச்சல் நிலமாகும். இப்பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. எனவே, இப்பகுதி விவசாயிகள் கொரங்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதன் மூலம்…
More...
இறந்த மீன்களில் ஏற்படும் மாற்றங்களும் தரக் காரணிகளும்!

இறந்த மீன்களில் ஏற்படும் மாற்றங்களும் தரக் காரணிகளும்!

வலைகளில் சிக்கி இறக்கும் மீன்கள், பல மணி நேரம் கழித்து, இறங்கு தளங்களுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த மீன்களில் ஏற்படும் உயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் தான் அவற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றன. இந்த மாற்றங்களில், மீன்கள் கடுமையாதல் மிக முக்கியமானது. மீன்…
More...
இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

இந்தியாவின் மொத்தக் கடல் மீன் பிடிப்பில் மேலோட்டுக் கணுக்காலிகளின் பங்கு 12% ஆகும். இந்திய இறால் உற்பத்தி, இப்போது சுமார் ஏழு இலட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இறால் உற்பத்தியில் உள்ள இடைவிடாத வளர்ச்சியும், ஏற்றுமதிச் சந்தையில் கிடைக்கும் நல்ல வரவேற்பும்,…
More...
இயற்கையின் கொடை இளநீர்!

இயற்கையின் கொடை இளநீர்!

மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய கொடை இளநீர். வெய்யில் காலம் என்றால் முதலில் நம் நினைவில் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மதிப்பு அதிகம். உடல் நலனைக் காக்கும் இயற்கை பானம் என்பதால் மக்கள் இதை அதிகமாக…
More...
கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படுகிறது. முன்னர், விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகவே பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை, தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. இதனால்…
More...
செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செல்லப் பறவைகள் வளர்ப்பு!

இப்போது, செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள் மற்றும் செயல்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.…
More...
இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விவசாயிகள் அங்ககச் சான்றைப் பெற முன்வர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி செய்து இலாபம் பெறவும் வழியுள்ளது. குறிப்பாக, காதர் என்றும், குண்டு என்றும்,…
More...
முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம் ஆகிய ஊர்களில், முள் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.…
More...
தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

இறைச்சி, அதன் தன்மை காரணமாக எளிதில் கெட்டு விடும் பொருளாகவும், மாசடையும் பொருளாகவும் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம், புரதச்சத்து மற்றும் கார அமிலத் தன்மை, நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், முறையாகக் கையாளா விட்டால், அதன் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.…
More...
எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை. பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை மிக்கவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணும். இனப் பெருக்கத்தில் சிறப்புத் தன்மை பெற்றவை. வளரும் பற்களைக் குறைப்பதற்காக, எலிகள் எப்போதும் பொருள்களைக்…
More...
சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவகுண்டல மரத்தின் காய்கள் சிவனின் கழுத்தில் தொங்கும் குண்டலம் போல இருப்பதால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தக் காய்கள் சுரைக்காயைப் போல நீண்டிருப்பதால் இம்மரத்தை, மரச்சுரைக்காய் மரம் என்றும் அழைப்பர். இம்மரம் பிக்னோனியேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது, ஆப்பிரிக்க நாட்டைத்…
More...
நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

உணவுகளில் இறைச்சி மிக முக்கிய உணவாகும். இது, சுவை, உயர்தரப் புரதம் மற்றும் பிற முக்கிய உயிர்த் தாதுகளின் சிறந்த மூலமாகும். அனைத்து மத, பொருளாதார மற்றும் சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலங்குப் புரதத்தின் மலிவான ஆதாரம் கறிக்கோழி இறைச்சி…
More...
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!

பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!

ஊடுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். + நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம். +…
More...
பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்…
More...
வன்னி மரத்தின் சிறப்புகள்!

வன்னி மரத்தின் சிறப்புகள்!

வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ்ஸ்பைசிஜரா (Prosopis spicigera). இதன் தாவரக் குடும்பம் மைமோசியே. வன்னிமரத்தின் தாயகம் இந்தியாவாகும். வன்னி மரத்தை ஆங்கிலத்தில் கெஜ்ரி (Khejri) என்று அழைக்கின்றனர். இம்மரம், இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாகும். வன்னி மரம், பாலைவனங்களில், நீர்…
More...
மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின்…
More...
வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள்!

வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள்!

கடற்பாசி என்பது, கடலில் செழித்து வளரும் கடல் தாவரங்கள் மற்றும் பாசி வகைகளைக் குறிக்கும். இந்தக் கடற்பாசியிலிருந்து கிடைக்கும் உயிர் இரசாயனங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பல்வேறு உயிரியல் செயல்களால், கடற்பாசி மதிப்புமிகு வளமாகக் கருதப்படுகிறது. பொதுவாகக் கடற்பாசியில், புரதம், சர்க்கரைகள்,…
More...
ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஊடுபயிர்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்குப் பயன்களைத் தரும். அதாவது, கூடுதல் வருவாயைத் தரும், களைகளைக் கட்டுப்படுத்தும், முக்கியப் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைத் தடுக்கும், பசுந்தாள் உரமாகவும் அமையும். இப்படி இருந்தாலும், எந்தப் பயிருக்குள் எந்தப் பயிரை ஊடுபயிராக இட…
More...
முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!

முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!

முயல் இறைச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளுக்கும், இரத்தழுத்தம் உள்ளோருக்கும் உகந்தது. முயல் இறைச்சியில் எலும்புகள் அதிகமாக இருக்காது. குறைந்தளவு கொழுப்பு, அதிகளவு புரதம், உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள் உள்ளன. உடல்…
More...