தெரிஞ்சுக்கலாமா?

கத்தரியின் மருத்துவப் பண்புகள்!

கத்தரியின் மருத்துவப் பண்புகள்!

கத்தரிக்காய் வெப்பத்தையும் பசியையும் கூட்டும். இதயத்தை வலுப்படுத்தும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். காய்ச்சல், இருமல், காசநோய், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றைத் தீர்க்கும். பழத்தைச் சுட்டு மாடுகளின் வயிற்று வலிக்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் நீங்கவும் தரலாம். சுட்ட பழம் பித்தம் தணிக்கும். வாயுவைக் குறைக்கும்.…
More...
கத்தரியில் உள்ள சத்துகள்!

கத்தரியில் உள்ள சத்துகள்!

இளம் பிஞ்சு மற்றும் முற்றிய காய்களைச் சமைத்து உண்ணலாம். குழம்பு வைத்தும் பொரியல் மற்றும் பஜ்ஜியாகத் தயாரித்தும் உண்ணலாம். பூச்சி தாக்கிய காய்கள் மற்றும் பழங்களைக் கால்நடைகளுக்குத் தரலாம். நூறு கிராம் கத்தரியில் புரதம் 1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம்,…
More...
தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

இன்று பெரும்பாலான தென்னை விவசாயிகள், தங்களின் தோப்புகளில் ஊடுபயிர் எதையும் செய்யாமல், அவ்வப்போது களைகளை அகற்றி விட்டுச் சுத்தமாக வைத்து உள்ளனர். இதைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், இவர்கள் தென்னை மரங்களுக்குக் கிடைக்கும் சத்துகளைச் சேர விடாமல்…
More...
மண் புழுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

மண் புழுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

மண் புழுக்களால் பல நன்மைகள் உண்டு. உரப்படுக்கை, தொட்டி, உரக்கூடம் மற்றும் தோப்புகளில் தார்ப் பாய்களை விரித்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம். அல்லது தரமான மண்புழு உரத்தை விலைக்கு வாங்கியும் நிலத்தில் இடலாம். நிலத்தில் களைகள் வராத சூழல் இந்த…
More...
நாய்களைத் தாக்கும் உண்ணிகள்!

நாய்களைத் தாக்கும் உண்ணிகள்!

நாய் வளர்ப்போர் சந்திக்கும் மிக முக்கியச் சிக்கல்களில் ஒன்று, நாய்களில் ஏற்படும் உண்ணி மற்றும் தெள்ளுத் தொற்றாகும். உண்ணிகளால் உண்ணிக் காய்ச்சல் என்னும் நாய்களின் உயிரை எடுக்கக் கூடிய கொடிய நோய் ஏற்படுகிறது. நாய்களை விட மக்களுக்கும் உண்ணிகளால் காய்ச்சல் மற்றும்…
More...
பயிர்க் கழிவுகளை எரிக்கலாமா?

பயிர்க் கழிவுகளை எரிக்கலாமா?

நிலவளத்தைக் காக்கப் பாடுபடும் இந்தக் காலத்தில், சில விவசாயிகள், தோப்பைச் சுத்தம் செய்வதாகக் கருதி தீ வைப்பது மன்னிக்க முடியாதது. அரையடி மண் உருவாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பர். ஆனால், வேலை செய்ய மலைக்கும் விவசாயிகள், தென்னந் தோப்பு, கரும்புத்…
More...
நன்னீர் மீன்களும் தரக் கட்டுப்பாடும்!

நன்னீர் மீன்களும் தரக் கட்டுப்பாடும்!

நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கியமானவை, சத்துகள் நிறைந்த உணவு வகைகளாகும். இந்தச் சத்துகளைத் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி மற்றும் மீனிலிருந்து பெறலாம். இத்தகைய சமநிலை உணவை உண்ணும் போது நம் உடலுக்குத் தேவையான சக்தி, புரதம்,…
More...
நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில்…
More...
கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு என்பது, மேற்குத் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான காங்கேயம், வெள்ளக் கோயில், பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பரமத்திப் பகுதியில் காணப்படும் பாரம்பரிய மேய்ச்சல் நிலமாகும். இப்பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. எனவே, இப்பகுதி விவசாயிகள் கொரங்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதன் மூலம்…
More...
இறந்த மீன்களில் ஏற்படும் மாற்றங்களும் தரக் காரணிகளும்!

இறந்த மீன்களில் ஏற்படும் மாற்றங்களும் தரக் காரணிகளும்!

வலைகளில் சிக்கி இறக்கும் மீன்கள், பல மணி நேரம் கழித்து, இறங்கு தளங்களுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த மீன்களில் ஏற்படும் உயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் தான் அவற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றன. இந்த மாற்றங்களில், மீன்கள் கடுமையாதல் மிக முக்கியமானது. மீன்…
More...
இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

இந்தியாவின் மொத்தக் கடல் மீன் பிடிப்பில் மேலோட்டுக் கணுக்காலிகளின் பங்கு 12% ஆகும். இந்திய இறால் உற்பத்தி, இப்போது சுமார் ஏழு இலட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இறால் உற்பத்தியில் உள்ள இடைவிடாத வளர்ச்சியும், ஏற்றுமதிச் சந்தையில் கிடைக்கும் நல்ல வரவேற்பும்,…
More...
இயற்கையின் கொடை இளநீர்!

இயற்கையின் கொடை இளநீர்!

மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய கொடை இளநீர். வெய்யில் காலம் என்றால் முதலில் நம் நினைவில் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மதிப்பு அதிகம். உடல் நலனைக் காக்கும் இயற்கை பானம் என்பதால் மக்கள் இதை அதிகமாக…
More...
கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படுகிறது. முன்னர், விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகவே பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை, தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. இதனால்…
More...
மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பு!

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பு!

தமிழ்நாட்டில் முப்பது இலட்சம் எக்டர் நிலத்தில் மானாவாரி சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், உறுதியில்லாத மழையை மட்டுமே நம்பியுள்ளது. பருவமழை எல்லா ஆண்டுகளிலும் சீராகப் பெய்வதில்லை. ஆனாலும், கிடைக்கும் மழைநீரைச் சிறிதளவும் வீணாக்காமல் பயிருக்குப் பயன்படுத்தினால்…
More...
செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செல்லப் பறவைகள் வளர்ப்பு!

இப்போது, செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள் மற்றும் செயல்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.…
More...
இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விவசாயிகள் அங்ககச் சான்றைப் பெற முன்வர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி செய்து இலாபம் பெறவும் வழியுள்ளது. குறிப்பாக, காதர் என்றும், குண்டு என்றும்,…
More...
முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம் ஆகிய ஊர்களில், முள் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.…
More...
தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

இறைச்சி, அதன் தன்மை காரணமாக எளிதில் கெட்டு விடும் பொருளாகவும், மாசடையும் பொருளாகவும் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம், புரதச்சத்து மற்றும் கார அமிலத் தன்மை, நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், முறையாகக் கையாளா விட்டால், அதன் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.…
More...
எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை. பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை மிக்கவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணும். இனப் பெருக்கத்தில் சிறப்புத் தன்மை பெற்றவை. வளரும் பற்களைக் குறைப்பதற்காக, எலிகள் எப்போதும் பொருள்களைக்…
More...